<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475</id><updated>2012-02-16T22:30:33.973+05:30</updated><category term='இசை'/><category term='போட்டி'/><category term='சிறுகதை'/><category term='புத்தகம்'/><category term='தததுவம்'/><category term='விமர்சனம்'/><category term='புதிது'/><category term='வாழ்க்கை'/><category term='கிண்டல்'/><category term='வைரமுத்து'/><category term='கவிதை'/><category term='வலைமனை'/><category term='பெண்கள்'/><category term='வாழ்த்து'/><category term='படம்'/><category term='கதை'/><category term='கற்பனை'/><category term='பாடல்'/><category term='பக்தி'/><category term='விளக்கம்'/><category term='செய்தி'/><category term='விதி'/><category term='ஹைக்கூ'/><category term='மிமிக்ரி'/><category term='பயணம்'/><category term='தகவல்'/><category term='தத்துவம்'/><title type='text'>தர்மாவின் வலைப்பக்கம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>49</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-6624810117119128848</id><published>2008-11-07T14:26:00.003+05:30</published><updated>2008-11-07T14:36:31.751+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>The last night of the world - Ray Bradbury</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;அமெரிக்க சையின்ஸ் பிக் ஷன் எழுத்தாளரான ரே ப்ராட்பரியின் (Ray Bradbury) "உலகின் கடைசி இரவு" (The last night of the world) என்கிற சிறுகதையை தருகிறேன். பராட்பரி உலகின் தலை சிறந்த சையின்ஸ் ஃபிக் ஷன்,ஃபாண்டஸி, மாயக் கதை, திகில் கதை எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.சுமார் 500 சிறுகதைகளும், நாவல்களும், நாடகங்களும், கவிதைகளும், திரைப்படங்களும்(ஃபாரண்ஹைட் 451) எழுதியவர்.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;உலகின் கடைசி ராத்திரியை இதைவிட மென்மையாகச் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை. தமிழில் டைப்ப நேரம் இல்லாததால் ஆங்கிலத்தில் தருகிறேன். இனி கதைக்கு போவோம்...&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;p&gt;&lt;span style="color:#330099;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;"What would you do if you knew that this was the last night of the world?"&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"What would I do? You mean seriously?"&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"Yes, seriously."&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"I don't know. I hadn't thought."&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;He poured some coffee. In the background the two girls were playing blocks on the parlour rug in the light of the green hurricane lamps. There was an easy, clean aroma of the brewed coffee in the evening air.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"Well, better start thinking about it", he said.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"You don't mean it!"&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;He nodded.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"A war?"&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;He shook his head.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"Not the hydrogen or atom bomb?"&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"No."&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"Or germ warfare?"&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"None of those at all", he said, stirring his coffee slowly. "But just, let's say, the closing of a book."&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"I don't think I understand."&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"No, nor do I, really; it's just a feeling. Sometimes it frightens me, sometimes I'm not frightened at all but at peace." He glanced in at the girls and their yellow hair shining in the lamplight. "I didn't say anything to you. It first happened about four nights ago."&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"What?"&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"A dream I had. I dreamed that it was all going to be over, and a voice said it was; not any kind of voice I can remember, but a voice anyway, and it said things would stop here on Earth. I didn't think too much about it the next day, but then I went to the office and caught Stan Willis looking out the window in the middle of the afternoon, and I said, A penny for your thoughts, Stan, and he said, I had a dream last night, and before he even told me the dream I knew what it was. I could have told him, but he told me and I listened to him."&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"It was the same dream?"&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"The same. I told Stan I had dreamed it too. He didn't seem surprised. He relaxed, in fact. Then we started walking through the office, for the hell of it. It wasn't planned. We didn't say, Let's walk around. We just walked on our own, and everywhere we saw people looking at their desks or their hands or out windows. I talked to a few. So did Stan."&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"And they all had dreamed?"&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"All of them. The same dream, with no difference."&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"Do you believe in it?"&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"Yes. I've never been more certain."&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"And when will it stop? The world, I mean."&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"Sometime during the night for us, and then as the night goes on around the world, that'll go too. It'll take twenty-four hours for it all to go."&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;They sat awhile not touching their coffee. Then they lifted it slowly and drank, looking at each other.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"Do we deserve this?" she said.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"It's not a matter of deserving; it's just that things didn't work out. I notice you didn't even argue about this. Why not?"&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"I guess I've a reason", she said.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"The same one everyone at the office had?"&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;She nodded slowly. "I didn't want to say anything. It happened last night. And the women on the block talked about it, among themselves, today. They dreamed. I thought it was only a coincidence." She picked up the evening paper.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"There's nothing in the paper about it."&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;They moved through the house and turned out the lights and went into the bedroom and stood in the night cool darkness undressing and pushing back the covers. "The sheets are so clean and nice."&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"I'm tired."&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"We're all tired."&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;They got into bed and lay back.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"Just a moment", she said.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;He heard her get out of bed and go into the kitchen. A moment later, she returned. "I left the water running in the kitchen sink", she said.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;Something about this was so very funny that he had to laugh.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;She laughed with him, knowing that it was what she had done that was funny. They stopped laughing at last and lay in their cool night bed, their hands clasped, their heads together.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"Good night", he said, after a moment.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;"Good night", she said.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-6624810117119128848?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/6624810117119128848/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=6624810117119128848' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/6624810117119128848'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/6624810117119128848'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/11/last-night-of-world-ray-bradbury.html' title='The last night of the world - Ray Bradbury'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-8933492405802474871</id><published>2008-11-02T10:36:00.002+05:30</published><updated>2008-11-02T13:16:32.380+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><title type='text'>சிவில் சட்ட திருத்தம் தேவையா?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;"கோர்ட்டுகளுக்கு ஏன் தான் கோடை விடுமுறை விடுகிறார்களோ... லட்சக்கணக்கான கேசுகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் கிடக்க, லீவு என்ன லீவு... வெள்ளைக்காரன் நீதிபதி, வக்கீல்களாக இங்கே இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட இந்த பழக்கம் இன்னும் தொடரணுமா? அவனுகளுக்குத்தான் கோடை வெப்பம் தாங்காதுன்னு, லீவு போட்டுட்டு அவன் ஊருக்கு ஓடினான்... இங்கேயே பொறந்து, இந்த வெயிலிலேயே வளந்த நம்ம ஆளுங்களுக்கு எதுக்கய்யா கோடைவிடுமுறை...'  எனப் புலம்பித் தீர்த்துக் கொண்டிருந்தார் நடுத்தெரு நாராயணன் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;சொத்து சம்பந்தமான அவரது வழக்கு ஒன்று, நீதி மன்றத்துக்குச் சென்று 18 வருடமாகிறதாம்... இன்னும் தீர்ப்பு வந்தபாடில்லையாம்... இதுதான் புலம்பலுக்குக் காரணம். அத்துடன், "பாதிக்கப்பட்டோர் கழகம்' என்ற அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட 16 பக்க இலவச வெளியீடு ஒன்றையும், என்னிடம் கொடுத்து, "படித்துப்பார்...' என்றார். புத்தகத்தில் இருந்த சில குறிப்புகள்...&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு முட்டையை மீட்க நினைத்து கோர்ட்டுக்குப் போகிற வன் ஒரு கோழியை இழப்பான்!' என்று ஒரு பழமொழி இருக்கிறது. இது நூற்றுக்கு நூறு உண்மை; இந்தக் கொடுமைக்கு யார் காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பஸ்சில் கண்டக்டர் 25 காசு சில்லரை குறைவாகக் கொடுத்தால் அவரோடு மல்லுக்கட்டுகிறவர்களுக்கு, வழக்கறிஞர்களுக்கு எத்தனை ஆயிரம் பீஸ் கொடுத்தாலும் ஒரு ரசீது வேண்டும் என்று கேட்டுப் பெறத் திராணியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் ரசீது வேண்டும் என்று கேட்டால், "ரசீது தருகிற வழக்கமெல்லாம் கிடையாது!' என்று துணிந்து சொல்லி விடுகின்றனர். இத்தகைய வழக்கறிஞர்கள் இன்றைய சிவில் சட்ட திருத்தங்களை எதிர்த்துப் போராடுகின்றனர். "பொது மக்களுக்காகத் தான் போராடுகிறோம்!' என்று வேறு சொல்லிக் கொள்கின்றனர். பொதுமக்கள் மீது திடீரென்று வழக்கறிஞர்களுக்குக் கரிசனம் ஏற்பட்டது எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் போது, முழு அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்தே ஆக வேண்டும். பிரதிவாதி பதில் அறிக்கை தாக்கல் செய்யும் போது, அவரும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்து விட வேண்டும்...' என சட்ட திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த சட்ட திருத்தத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவர்!' என்று வழக்கறிஞர்கள் சொல்கின்றனர். இதில் பொதுமக்களுக்கு அதிகமான நன்மை தானே இருக்கிறது!&lt;br /&gt;வழக்கறிஞர்கள், எந்த ஒரு வழக்கையும் நீட்டித்துக் கொண்டே போகத்தான் விரும்புகின்றனர். வழக்கறிஞர் என்றாலே வாய்தா வாங்குபவர் என்று பொருள் கொள்ளும்படி கோர்ட்டில் இவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆவணங்களை மொத்தமாகத் தாக்கல் செய்து விடுவதால், எந்த ஒரு வழக்கும் இரண்டு விசாரணைகளில் முடிந்து விடும். ஒரு சிவில் வழக்கு தாக்கல் செய்து பத்து வருடம், பதினைந்து வருடம் அலைந்து திரியும் பொதுமக்களுக்கு, இரண்டே விசாரணையில் முடிந்து விட்டால் எத்தனை பெரிய ஆதாயம்! ஆனால், வழக்கு உடனடியாக முடிந்து விட்டால் வழக்கறிஞர்கள் தங்கள் வருமானம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர். எனவேதான், இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றனர். இந்த சட்டத் திருத்தத்தால் இன்னொரு பெரிய நன்மையும் இருக்கிறது. போலி ஆவணங்களைத் தயார் செய்வது முழுக்க, முழுக்க தடுக்கப்பட்டு விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ரிட் மனு தீர்ப்பின் மீது மேல் முறையீடு, உயர்நீதி மன்றத்தில் கிடையாது. மேல்முறையீடு செய்வதென்றால் இனி சுப்ரீம் கோர்ட்டுக்குத்தான் போக வேண்டும்!' என திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உயர்நீதிமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதனால், ஒரு வழக்கு விசாரணைக்கு வருவதற்கே எட்டு வருடம், பத்து வருடம் ஆகிறது. இதன் பிறகு தீர்ப்பாகி, நகல் எடுத்து அப்பீல் தொடர்ந்து முடிய மேலும் பல வருடங்கள் ஆகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சட்டத்தால் உயர்நீதி மன்றத்தில் உள்ள பாதி வழக்கறிஞர்களுக்கு வருமானம் போய் விடும். எனவே தான் எதிர்க்கின்றனர்.  வழக்கறிஞராகத் தொழில் செய்து வருபவர் ஐந்தாண்டுக்கு ஒருமுறை ரூபாய் ஆயிரம் செலுத்தி தங்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெறுங்கையில் முழம் போடுகிற கதை முன்பு நடந்ததோ, இல்லையோ - இப்போது நடக்கிறது. எந்த முதலுமே போடாமல் லட்சம், லட்சமாக சம்பாதிப்பவர்கள் வழக்கறிஞர்கள் மட்டுமே! வருமான வரித் துறை இவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. இதனால், வழக்கறிஞர் தொழிலில் போலிகள் நிறைய புகுந்து விட்டனர். இதைக் கட்டுப் படுத்தும் ஒரு சிறு முயற்சி தான் இந்த சட்டம். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பதை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம். &lt;br /&gt;இந்தியாவை பொறுத்தமட்டில் சிவில் கோர்ட் நடவடிக்கைகள் வெறும் கேலிக் கூத்தாகத்தான் இருக்கின்றன. எனவே, பொதுமக்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தத் திருத்தங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், வழக்கறிஞர்கள் தங்களின் வருமானம் பாதிக்கப்படும் என்பதற்காக இந்தச் சட்டத் திருத்தங்களை எதிர்க்கின்றனர். உண்மையில் இந்தச் சட்டத் திருத்தங்கள் பொதுமக்களைப் பாதிப்பதாக இருந்தால் மேடை போட்டுப் பிரச்சாரம் செய்து, பொதுமக்களைக் களத்தில் இறக்க வேண்டியதுதானே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கறிஞர்களிடம் இருந்து எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மத்திய அரசு இந்தச் சட்டத் திருத்தங்களை அமல் செய்வதில் உறுதியாக இருக்க வேண்டும். பொதுமக்களின் நலம் காக்க வழக்கறிஞர்கள் போராட்டம் என்ற தலைப்பில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து ஒரு விளம்பர நோட்டீஸ் அச்சடித்து பல்லாயிரக்கணக்கில் விநியோகம் செய்தனர். இந்த நோட்டீஸில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகளும், கருத்துப் பிழைகளும் உள்ளன. எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் வகையில், மத்திய அரசு சிவில் நடைமுறை சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்களை சென்னை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது என உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம் நூற்றுக் கணக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. தனித்தமிழ் ஆர்வலர்கள் இவர்கள். இவர்கள் முதலில், இப்படி எழுத்துப் பிழைகளோடு வெளியிட்டு தமிழைப் பாழடித்ததற்காக சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்தால் நல்லது. பாராளுமன்றம் எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாத இவர்கள் கோர்ட்டில் எப்படி வாதாடி ஜெயிப்பார்கள் என்று பாமரன் கூட சிரிக்க மாட்டானா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கறிஞர்களே, உங்கள் நலனுக்காக நீங்கள் போராடுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அதில் கொஞ்சமாவது பொதுநலம் கலந்திருக்க வேண்டாமா?&lt;br /&gt;பொதுவாக வழக்கறிஞர்களைப் பற்றி மக்களிடம் நல்ல அபிப்பிராயம் கிடையாது. இந்தப் போராட்டத்தால் மேலும் பொதுமக்களிடம் கெட்ட பெயர் வாங்கிக் கொள்ள வேண்டுமா? சிந்திப்பீர்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு, பாதிக்கப்பட்டோர் கழகம், சென்னை.&lt;br /&gt;&lt;br /&gt;— இவ்வாறு அந்த வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது; சட்டத் திருத்தங்களால் வழக்குகள் சீக்கிரம் முடியுமென்றால் நல்லது தானே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;strong&gt;நன்றி: அந்துமணி பா.கே.ப - தினமலர்-வாரமலர்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-8933492405802474871?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/8933492405802474871/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=8933492405802474871' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/8933492405802474871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/8933492405802474871'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/11/blog-post.html' title='சிவில் சட்ட திருத்தம் தேவையா?'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-8774234139924422519</id><published>2008-07-12T11:52:00.002+05:30</published><updated>2008-07-12T12:22:33.093+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><title type='text'>Buddha has finally smiled</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;நாள்:&lt;/strong&gt; 1974ம் ஆண்டு 18ம் தேதி காலை 7 மணி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இடம்:&lt;/strong&gt; ராஜஸ்தானின் ஜெய்சால்மீர் மாவட்டத்தின் ஒரு பாலைவனப் பகுதி.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் முடிந்துவிட்டது.. பட்டனை தட்ட வேண்டியது தான் பாக்கி, ஆனால், 'அந்த இடத்திலிருந்து' வெளியேற வேண்டிய அணு விஞ்ஞானி வி.எஸ்.சேத்தியின் ஜீப் ஸ்டார்ட் ஆகவில்லை. விரைகின்றன ராணுவ வாகனங்கள்.. ஜீப்பையும் சேத்தியையும் வேக வேகமாக அங்கிருந்து வெளியேற்றுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இடம்: டெல்லி. காலை 8 மணி.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதமர் இந்திரா காந்தி தனது அலுவலகத்தில் மகா டென்சனுடன் தொலைபேசி அருகிலேயே காத்திருக்கிறார். இன்னும் 'தகவல்' வரவில்லையே என்ற கவலை ரேகைகள் அவர் நெற்றியில்..&lt;br /&gt;&lt;br /&gt;மணி 8.05.. தொலைபேசி ஒலிக்கிறது.. அவசரமாய் எடுக்கிறார் இந்திரா. மறுமுனையில் அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணா, Madam, 'Buddha has finally smiled'.&lt;br /&gt;&lt;br /&gt;மகிழ்ச்சியில் இந்திரா கண்கலங்க, 'இந்தியா அணு குண்டு சோதனை' என்ற செய்தி உலகெங்கும் பரவுகிறது. அந்த நாளி்ல் புத்தர் சிரித்திருக்கலாம்.. ஆனால், உலகம் அதிர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவா..? அணு குண்டா..? நம்ப முடியாமல் உறைகின்றன நாடுகள். குறிப்பாக சீனாவும் அமெரிக்காவும்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனப் போரில் ஏற்பட்ட தோல்வியின் வலியில் உருவானது தான் நமது முதல் அணு குண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஹோமி பாபாவின் முயற்சியால் இந்தியாவில் 1940களிலேயே அணு ஆராய்ச்சி ஆரம்பித்துவிட்டது. ஆனால், மர்மமான விமான விபத்தில் அவர் பலியாக, ஆராய்ச்சிப் பணிகளை பின் தங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தார் டாக்டர் விக்ரம் சாராபாய். நமது அப்துல் கலாமின் குரு. மீண்டும் சூடு பிடித்தது ஆராய்ச்சி. அவரும் இடையிலேயே திடீரென மரணமடைய டாக்டர் ஹோமி சேத்னா-டாக்டர் ராஜா ராமண்ணா ஆகியோர் இணைந்து நடத்தியது தான் போக்ரானின் முதல் அணு குண்டு சோதனை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மொத்த புராஜெக்டும் மகா ரகசியமாக வைக்கப்பட்டது. மொத்தமே 75 விஞ்ஞானிகள்-பொறியாளர்களுக்கு மட்டுமே இந்த பரம ரகசியம் தெரியும். மத்திய அரசின் கேபினட் செக்ரடரிக்கே கூட தகவலை சொல்லவில்லை இந்திரா. அத்தனை ரகசியம் காத்தார் பிரதமர்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனா 1964ல் அணு குண்டு சோதனையை நடத்தியிருந்த நிலையில் 1974ல் குண்டைப் போட்டது இந்தியா.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று முதல் ஆரம்பமாகின தடைகள்.. குறிப்பாக அணு உலைகளை கட்ட, அணு சக்தி தொழில்நுட்பம் தர, அணு உலைகளுக்கு எரிபொருளான யுரேனியத்தைத் தர இந்தியாவுடன் கையெழுத்திட்டிருந்த பல நாடுகளும் 'ஜகா' வாங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தொழில்நுட்பத் தடைகளால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மிக மிக அதிகம். இன்று பெட்ரோலுக்கும் (ஐயோ.. மீண்டும் பெட்ரோலோ என ஓடாதீர்கள்..), எரிசக்திக்கும் நாடு நாடாய் ஓடிக் கொண்டிருக்கிறோமே.. இதற்கு முக்கியக் காரணம் அணு சக்தி தொடர்பான தடைகள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அசுர வளர்ச்சியில் இந்தியா காலடி எடுத்து வைத்திருந்தாலும் அதை 'sustain' செய்ய, 2050ம் ஆண்டுக்குள் நமது மின்சார உற்பத்தியை இப்போது இருப்பதை மாதிரி மேலும் சில மடங்காக உயர்த்த வேண்டியது மிக அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீர் மின்சாரம், நிலக்கரி என நம்மிடம் உள்ள இயற்கை வளத்தைக் கொண்டு அந்த இலக்கை எல்லாம் எட்டுவது இயலாத காரியம். மழையை நம்பி, அணைகளைக் கட்டி, புதிய அனல் மின் நிலையங்கள் கட்டி, நிலக்கரி தோண்டுவதை அதிகரித்து.. மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்குள் 2050ம் ஆண்டு வந்துவிட்டு போயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மிடம் உள்ள ஒரே அஸ்திரம் அணு சக்தி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அணு சக்தியை முழுமையாக பயன்படுத்த தேவையான தொழில்நுட்பம், எரிபொருள்களான யுரேனியம், புளூட்டோனியம், தோரியம் ஆகியவற்றைப் பெற இந்தியா மீதான தடைகள் பெரும் சிக்கலாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;1974க்கு முன் வரை நமக்கு ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் அணு ஆராய்ச்சியி்ல் மிக உதவிகரமாக இருந்தன. ஆனால், அணு குண்டு சோதனைக்குப் பின் ஒவ்வொரு நாடாக கழன்று கொள்ள அவர்களை நம்பி ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் அணு சக்தித் திட்டங்களும் பாதியிலேயே நின்று போயின.&lt;br /&gt;&lt;br /&gt;சோவியத் யூனியன் மட்டும் தான் நமக்கு துணை நின்றது. மிக ரகசியமாக ராஜஸ்தான் அணு மின் நிலையத்துக்குத் தேவையான 'ஹெவி வாட்டரை' வழங்கியது. இது அணுக்களை பிளக்கும்போது அவற்றின் வேகத்தை கட்டுப்படுத்த உதவும் திரவம். இது பத்திரிக்கைகளில் கசிய சோவியத் யூனியன் உலக கண்டனத்துக்கு ஆளானது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல பிரான்சும் ஓரளவுக்கு இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது. தாராபூர் அணு மின் நிலையத்துக்கு அமெரிக்கா யுரேனியத்தை திடீரென நிறுத்த இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந் நிலையில் அதைத் தர பிரான்ஸ் முன் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் தான் அமெரிக்காவை நம்பி நாம் மீண்டும் காலை விட வேண்டுமா என்ற கேள்விகளை இடதுசாரிகள் எழுப்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1968ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடை சட்டம் என்ற ஒரு ஒப்பந்தத்தை அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள் கொண்டு வந்தன. அதன்படி அவர்களைத் தவிர யாரும் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற ரூல் போடப்பட்டது. இதில் எல்லாம் கையெழுத்து போட முடியாது என இந்தியா மறுக்கவே.. மேலும் பல தடைகள் வந்தன, இதனால் அணு ஆராய்ச்சியிலும் மின் உற்பத்தியிலும் மேலும் பின்னடைவு ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் இன்று வரையிலும் இந்தியா அதில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (இந்தியா கையெழுத்து போட்ட பின் நாங்கள் போடுகிறோம் என்று பாகிஸ்தானும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசி வருவது குறிப்பிடத்தக்கது).&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் 1989ல் சோவியத் யூனியன் சிதைந்து போக இந்தியாவின் அணு சக்தி திட்டங்கள் அந்தரத்தில் தொங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;கல்பாக்கம் உள்பட சோவியத்தை நம்பி ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தேங்கிப் போயின. பின்னர் ரஷ்யா கையை ஊன்றி எழுந்து, நமக்கு மீண்டும் உதவ முன் வருவதற்குள் 10, 15 ஆண்டுகள் கரைந்தோடிவிட்டன. இப்போது தான் ரஷ்ய உதவியோடு கல்பாக்கம் திட்டம் முழு வேகத்தைப் பிடித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ரஷ்யாவை மட்டுமே நம்பி நாம் இனியும் காலம் தள்ள முடியாது. காரணம், அவர்களாலும் ஓரளவுக்கு மேல் உதவ முடியாது. காரணம், அவர்களையும் கட்டுப்படுத்தும் உலக ஒப்பந்தங்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;1974ல் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியவுடன் அமெரிக்காவின் முயற்சியால் உருவானது தான் Nuclear Suppliers Group. எந்த நாடும் இந்தியாவுக்கு யுரேனியம் தந்துவிடக் கூடாது என்று உருவாக்கப்பட்டது தான் இந்த குரூப். இதில் ரஷ்யாவும் அங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருள்களான யுரேனியம், தோரியம் ஆகியவற்றைப் பெற நாம் இந்த 'குரூப்' நாடுகளை சார்ந்து தான் இருக்க வேண்டிய நிலை. வெறும் 15 நாடுகளுடன் ஆரம்பித்த இந்க குரூப்பில் இப்போது 44 நாடுகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, இங்கேயும் நமக்கு 'ஆப்பு' வைத்தது அமெரிக்கா தானே.. இப்போது அவர்களுடன் கைகோர்க்க வேண்டுமா என்பது இடதுசாரிகளின் இன்னொரு கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை தடைகள் இருந்தாலும் கூட கிடைத்த யுரேனியத்தை 'ரீ-புராஸஸ்' செய்து அதிலிருந்து அணு குண்டு தயாரிப்பதற்கான புளுடோனியத்தை உருவாக்குவது, அணு பிளப்புக்கு (Nuclear fission) பதிலாக அணு இணைப்பைக் கொண்டு (Nuclear Fusion) டிரிடியம் (tritium) உள்ளிட்ட அணு ஆயுதங்களுக்குத் தேவையான கதிரியக்க தனிமங்களை பிரித்து எடுப்பது என இந்தியாவும் விடாமல் தனது முயற்சிகளை தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கனடா பாதியில் கழன்று கொண்டாலும் அவர்கள் கொடுத்துவிட்டுப் போன 'டிசைனை' மட்டுமே வைத்து ஒரு அணு உலையை வெற்றிகரமாக அமைத்தும் காட்டியது இந்தியா.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல ஜெர்மனியிடமும் ரகசியமாகப் பேசி 95 கிலோ பெரிலியம் (beryllium) என்ற தனிமத்தை வாங்கியது. இது அணு குண்டுகளில் நியூட்ரானை வேகப்படுத்த உதவும் பொருள். இந்த beryllium அமெரிக்காவில் தயாரானது. இதை விற்றதற்காக ஜெர்மன் நிறுவனத்துக்கு அமெரிக்கா 800,000 டாலர் அபராதம் விதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல ருமேனியாவிலிருந்து ஹெவி வாட்டர், சுவீடனில் இருந்து flash x-ray (இது அணுப் பிளவின் வேகத்தை படம் பிடிக்க உதவும் கருவி) என அமெரிக்கா தலைமையிலான தடைகளை இந்தியா வேறு வழிகளில் உடைத்துக் கொண்டே வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இவையெல்லாம் இந்தியாவுக்கு நியாயப்படி நேரடியாக கிடைத்திருக்க வேண்டிய உதவிகள் தான். இதைப் பெற பல்வேறு வழிகளை இந்தியா பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் இந்தியாவுக்கு பெரும் கால நஷ்டம் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் இந்தியாவுக்கு சூப்பர் கம்ப்யூட்டர் தர முடியாது என சீனியர் ஜார்ஜ் புஷ் மறுத்தார். இதை இந்தியா அணு ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாம் என குற்றம் சாட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா அளவுக்கு மீறி நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய இந்திய பாதுகாப்பு நிபுணர்களும், அணு விஞ்ஞானிகளும் மீண்டும் ஒரு முறை அணு குண்டு சோதனை நடத்தினால் தான் நமது பலத்தை உண்மையாகவே புரிந்து கொள்வார்கள். இவர்களது தடைகளால் நாம் ஒன்றும் முடங்கிப் போய்விடவில்லை என்பதை உலக்குக்கு காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது என அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவிடம் எடுத்துக் கூற, அவரும் தலையை ஆட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்....&lt;br /&gt;&lt;br /&gt;1996ம் ஆண்டு.. மார்ச் மாதத்தில் ஒரு நாள்..&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் போக்ரானில் அணு குண்டு வெடிப்பு சோதனைகளுக்கான வேலைகளில் இந்திய ராணுவத்தின் என்ஜினியரிங் பிரிவு தீவிரமாக இருக்க.. மேலே பல நூறு கிமீ தூரத்தில் பறந்தபடி அதை அப்படியே 'லைவ்' ஆக வெள்ளை மாளிகைக்கு ஒளிபரப்பின அமெரிக்க உளவு செயற்கைக் கோள்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அதிபராக இருந்த பில் கிளின்டன் தொலைபேசியில் நரசிம்மராவை பிடித்தார்.. மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என ஆரம்பித்து கிளின்டன் கொடுத்த நிர்பந்ததால் அப்போதைக்கு அணு குண்டு சோதனையை கடைசி நிமிடத்தில் நிறுத்தினார் ராவ்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுத்திய பின்னராவது தடைகள் நீங்கினவா.. இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பொறுத்தது போதும் என 1998ம் ஆண்டு மே மாதம் வாஜ்பாய் கண் அசைக்க, டாக்டர் அப்துல் கலாம் தலைமையிலான டீம் போக்ரானையும் உலகையும் மீண்டும் ஒரு முறை உலுக்கிப் போட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களையே ஏமாற்றிக் காட்டினார் அப்துல் கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல் கலாமுக்குள் இருந்த 'அணு விஞ்ஞானி' குண்டு வெடிப்பு தொடர்பான ஸ்கெட்சை போட்டு ராணுவ என்ஜினியர்களிடம் கொடுத்தார். கலாமுக்குள் இருந்த 'ராக்கெட்-சேட்டிலைட்' விஞ்ஞானி அமெரிக்க செயற்கைக் கோள்களி்ன் சுழற்சியை 'கால்குலேட்' செய்து கொண்டிருந்தார்....&lt;br /&gt;&lt;br /&gt;போக்ரான்...&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல் கலாம் தனது விஞ்ஞானிகள் குழுவுடன் தீவிர ஆலோசனையில் இருக்க அங்கு வருகிறார் இந்திய அணு சக்திக் கழகத்தி்ன் தலைவர் டாக்டர் ஆர். சிதம்பரம்.&lt;br /&gt;&lt;br /&gt;'கலோனல் பிருத்விராஜ்'... என சிதம்ரம் அழைக்க, கலாம் திரும்பிப் பார்க்கவி்ல்லை.. யாரையோ கூப்பிடுகிறார் என நினைத்து தனது 'ஸ்கெட்களில்' ஆழ்ந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் 'கலோனல் பிருத்விராஜ்' என சிதம்பரம் அழைக்க, கலாம் சட்டென திரும்பி ''ஆமா.. அது நான் தான் இல்ல, சொல்லுங்க கலோனல் நட்ராஜ்'' என்கிறார் சிதம்பரத்திடம்.&lt;br /&gt;&lt;br /&gt;அணு குண்டு சோதனையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து மறைக்கும் யுத்தி தொடங்கியது இந்த பெயர்கள் மாற்றத்தில் இருந்து தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முழு சோதனையையும் மகா ரகசியமாக வைக்க திட்டமிட்ட கலாம்-சிதம்பரம்- இந்திய அணு ஆயுத பிரிவின் தலைவரான டாக்டர் கே.சந்தானம்- பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அனில் ககோட்கர் டீம் முதலில் தங்களுக்கு புதிய பெயர்களை சூட்டிக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் பிருத்வி ஏவுகணையின் பெயரை சேர்த்து கலாமுக்கு பிருத்விராஜ் என பெயர் சூட்டினார் சிதம்பரம். பதிலுக்கு சிதம்பரத்துக்கு நட்ராஜ் என பெயரிட்டார் கலாம். அதே போல சந்தானம், 'கலோனல் சீனிவாசன்' ஆனார். ககோட்கருக்கு மட்டும் ஜாலியாக 'மாமாஜி' என பெயர் சூட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலைவனப் பகுதியில் தாங்கள் நடத்தப் போகும் அணு குண்டு சோதனைக்கு 'சக்தி' என பெயர் சூட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது உளவாளிகள் கொண்டும் தொடர்ந்து கண்காணித்து வரும் நாடுகள், தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் நாடுகளுக்கு இந்த 'கலோனல்கள்' போக்ரானில் ஏதோ ராணுவ பயிற்சி நடத்துகிறார்கள் என்று தான் தோன்றியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கலாம்-ஆர்.சிதம்பரம்- ககோட்கர்- சந்தானம் ஆகியோர் போக்ரான் பக்கம் போய் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் வெளியானால், சந்தேகப் பொறி கிளம்பிவிடும் என்பதால் தங்கள் ரகசிய திட்டத்தை பெயர் மாற்றத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த டீம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இவர்களது உடைகளும் மாறின. ராணுவ கலோனல்களின் உடைகளை அணிந்து தான் அந்தப் பகுதியில் நடமாடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரல் 10ம் தேதி தான் இந்த டீமை அழைத்து குண்டைப் போடச் சொன்னார் பிரதமர் வாஜ்பாய். அவர்கள் கோரியது ஒரே மாத அவகாசம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென களத்தில் குதித்த இவர்கள் 120 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை உருவாக்கினர். ராணுவத்தின் Corps of Engineers பிரிவில் இருந்து 1,000 வீரர்களை தேர்ந்தெடுத்தனர். விஞ்ஞானிகள்- பொறியாளர்கள் என அனைவருக்கும் ராணுவ உடைகள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக கலாம் அமெரி்க்க உளவு செயற்கைக் கோள்களின் நடமாட்டத்தை (satellite hours) வைத்து ஒரு 'டைம் டேபிள்' போட்டார். இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை வேலை பார்க்கலாம்.. இந்த நேரத்தில் யாரும் வெளியில் தலை காட்டக் கூடாது.. இந்த நேரத்தில் தான் அணுக் கருவிகள் தாங்கிய ராணுவ வாகனம் புறப்பட வேண்டும்.. இந்த நிமிடத்தில் தான் அது போக்ரானுக்குள் நுழைய வேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு நடப்பது ராணுவ பயிற்சி மாதிரி தெரிய வேண்டும், இதனால் ஹெவி மெஷின் கன்கள், மார்ட்டர்கள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை ஒரு பக்கம் வெடித்து புகையை கிளப்பட்டும்.. என பல்வேறு உளவு-ராணுவ யுத்திகளை ஒருங்கிணைத்தார் கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கலாமின் இந்த டைம் டேபிளின்படி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பெரும்பாலும் மிஞ்சியது இரவு நேரம் தான். இதனால் இந்தியாவின் அணு குண்டு சோதனைக்கான பெரும்பாலான பணிகள் இரவில் தான் நடந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட ஒரு மாத தூக்கமில்லா இரவுகள்.. மே மாதத்து 107 டிகிரி பாலைவன வெயில், கடும் உழைப்பு.. மே 10ம் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் தந்தார் கலாம், 'நாங்க ரெடி'..&lt;br /&gt;&lt;br /&gt;வாஜ்பாயும் நீங்கள் நினைக்கும் எந்த நேரத்திலும் சோதனையை நடத்தலாம் என சுதந்திர தர, மே 11ம் தேதி பிற்பகலில் ஜெய்சால்மீர் பாலைவனத்தின் நிலத்தின் மிக ஆழத்தில் பூமி அடுத்தடுத்து 3 முறை குலுங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் பல நாடுகளில் உள்ள சீஸ்மோகிராப் கருவிகள் இந்த சோதனையை உடனடியாக ரெக்கார்ட் செய்ய, உலக நாடுகள் முழுவதும் தெர்மோ நியூக்ளியார் ஷாக்...!. இந்தியா சோதனையிட்டது அணு இணைப்பு (fission) மூலம் வெடிக்கும் 'தெர்மோ-நியூக்ளியார்' பாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா மீது போடப்பட்ட 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சித் தடைகளையும் அந்த குண்டு முழுவதுமாய் சிதறடித்தது. உங்கள் தடைகளால் நாங்கள் முடங்கிப் போய்விடவில்லை என உலகத்திடம் கர்ஜித்தது அந்த குண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த 30 நிமிடத்தில் பிரதமர் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.. ''இனி நாமும் அணு ஆயுத நாடு தான், இதை மற்றவர்கள் ஏற்றாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி''.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சோதனை மூலம் இந்தியா 3 முக்கிய தகவல்களை 'அணு' உலகுக்கு சொன்னது. 1. யுரேனியத்திலிருந்து புளுட்டோனியத்தை பிரித்தெடுப்பதில் தன்னிறைவை பெற்று விட்டோம். 2. இனி அணு இணைப்பு மூலமான ஹைட்ஜன் பாமும் எங்களுக்கு சாத்தியம் தான். 3. ஹெவி வாட்டரி்ல் இருந்து டிரிடியத்தை பிரித்தெடுக்கவும் எங்களுக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;(அணுக்கள் இணைப்பு மூலமாக செயல்படும் அணு குண்டுகளில் முக்கிய பங்கு வகிப்பது tritium. இது ஒரு isotope.. அதற்குள் ரொம்ப போக வேண்டாம்.. அப்புறம் Element, Mass, Nuclei, Neutron என நாம் 'சண்டை' போட வேண்டி வரும்)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த குண்டு, அணு ஆராய்ச்சி குறித்து இந்தியா மீதான பார்வையை மாற்றியது.. தடைகள் போட்டு என்ன சாதித்தோம்.. இந்தத் தடைகளால் என்ன பயன் ஏற்பட்டுவிட்டது? என விவாதத்தி்ல் இறங்கின நாடுகள்.. குறிப்பாக அமெரிக்கா!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அந்த விவாதங்களாலும் இந்தியாவுக்கு பலன் கிடைக்கவில்லை. மேலும் தடைகளைத் தான் போட்டார்களே தவிர உருப்படியாய் ஏதும் நடக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் தான் வந்தது செப்டம்பர் 11 தாக்குதல். உலக நாடுகள் குறித்த அமெரிக்காவின் ஒட்டுமொத்த பார்வையையும் மாற்றிய தினம் அது. நம் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என அமெரிக்காவை சிந்திக்க வைத்த தினம். தீவிரவாதம் குறித்த அதன் பார்வை மாறிய தினம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரையில் தீவிரவாதம் என்றால், தாக்குதல் நடந்த நாட்டில் உள்ள தனது தூதரகம் மூலம் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுவிட்டு அமைதியாகிவிடுவதே அமெரிக்காவின் ஸ்டைல் ஆக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இந்தியா, அது குறித்து கொடுத்த அபாயக் குரல் அதுவரை அமெரிக்காவின் காதுகளை எட்டியதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் நியூயார்க் தாக்குதல், அந் நாட்டின் 'strategic planners'-களை சில குறிப்பிட்ட நாடுகள் பக்கமாய் திருப்பியது. எதிர்கால உலகின் பாதுகாப்பில் முக்கிய இடம் வகிக்கப் போகும் நாடாக, இந்தியாவைப் பார்த்தது அமெரிக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவை நாம் ஏன் இத்தனை காலம் புறக்கணித்தோம் என அமெரிக்காவை வருத்தத்திலும் ஆழ்த்தியது. அடுத்து வந்தது தான் 'சடசட' மாற்றங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுடன் கூட்டு ராணுவ பயிற்சிகள், இந்திய விமானப் படையுடன் கூட்டு பயிற்சி என நெருங்கி வந்தது அமெரிக்கா. இந்தியாவுக்கு எப்-16 ரக விமானங்களைத் தரவும் முன் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய-அமெரிக்க உறவில் இப்படியோடு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்-அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் டால்போட் ஆகியோர் நடத்திய 'மாராதான்' பேச்சுவார்த்தைகள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் மாறி மாறி அமெரிக்கா, இந்தியாவுக்கு பயணித்து பல சுற்றுப் பேச்சு நடத்தினர். இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட சந்தேகங்களை (ஓரளவுக்காவது) போக்கிக் கொண்டதும் அந்த சந்தர்ப்பங்களில் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜஸ்வந்த் சிங்கை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கே வந்து காலை 'ஜாகிங்' செய்ய கூட்டிச் செல்லும் அளவுக்கு நெருக்கமானார் டால்போட். கிட்டத்தட்ட 9 முறை இருவரும் அதிகாரிகள் மட்டத்திலும் தனியாகவும் பேச்சு நடத்தி பல துறைகளிலும் இரு நாடுகளை பிரித்து 'சுவர்களை' படிப்படியாக இடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு அதிபர் கிளின்டன்- பிரதமர் வாஜ்பாயின் முழு ஆதரவும் கிடைக்கவே, நிஜமாகவே நல்லுறவு பிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அணு சக்தி ஆராய்ச்சியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்ற விஷயத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதும் அப்போது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;Comprehensive test ban treaty (CTBT)-ல் (இனிமேல் அணு குண்டு சோதனை நடத்துவதில்லை என்ற ஒப்பந்தத்தில்) மட்டும் கையெழுத்து போடு்ங்கள், நாங்களும் உங்களை NPT-ல் (Nuclear Non-Proliferation Treaty- அணு ஆயுத பரவல் தடை சட்டம்) கையெழுத்து போடுமாறு இனியும் நிர்பந்திக்க மாட்டோம் என இறங்கி வந்தது அமெரிக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;NPT விஷயத்தில் அமெரிக்காவின் சிந்தனை மாற்றத்தின் மூலம் இந்தியா அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற அமெரிக்காவின் நிலை மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், CTBTயில் கையெழுத்திட முடியாது என இந்தியா மறுத்துவிட்டது. எங்கள் நாடு எப்போதும் அநாவசியமான அணு குண்டு சோதனைகள் நடத்தியதில்லை. எனவே, அதில் கையெழுத்திட முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது இந்தியா.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல அணு ஆயுத பரவல் தடை சட்டம் (NPT) இந்தியாவுக்கு பொறுந்தவே பொறுந்தாது. நாங்கள் ஒரு பொறுப்பான தேசம் என்பதை எப்போதும் நிரூபித்து வந்திருக்கிறோம்.. யாருக்கும் எங்கள் தொழில்நுட்பத்தை விற்றதில்லை, எனவே எங்களை அதில் கையெழுத்திடச் சொல்வது சரியல்ல என விளக்கியது இந்தியா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் நியாயங்கள் அமெரிக்காவுக்கு புரிய ஆரம்பித்த நிலையில் ஆட்சி மாற்றம். வந்தார் மன்மோகன் சி்ங். அமெரிக்கா-மேலைநாடுகளின் 'மார்க்கெட் எகானமி' மாடல் தான் நம் நாட்டை வறுமையிலிருந்து மீட்க உதவும் என்பதில் தீராத நம்பிக்கை கொண்டவர் சிங்.&lt;br /&gt;&lt;br /&gt;சோசலிஷ-கம்யூனிஸ பொருளாதார கொள்கைகளால் பயனில்லை என்பவர். 1990களில் அவர் ஆரம்பித்த economic restructuring எனப்படும் பொருளாதார சீ்ர்திருத்தங்களின் பலனைத்தான் இந்தியா இப்போது அனுபவித்து வருகிறது (கடந்த 4 மாத 'சோகக் கதையை' மறந்துவிட்டுப் பார்த்தால்).&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரசேகர் பிரதமராக இருந்தோது பெட்ரோலியம் (ஆஹா, பெட்ரோலா!!) வாங்க அன்னிய செலாவணி கூட இல்லாமல் ரிசர்வ் வங்கியின் தங்கத்தை சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்து அங்கு வங்கியில் அடமானம் வைத்தவர்கள் தான் நாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இன்று நம்மிடம் 312.5 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி கையிருப்பு. இன்று நாம் பார்க்கும் தகவல் தொடர்பு புரட்சி, தகவல் தொழில்நுட்ப சாதனைகள், தனியார் பங்களிப்புடன் 8 லேன் நெடுஞ்சாலைகள்.. என எல்லாம் சாத்தியமானது இந்த புதிய பொருளாதாரக் கொள்கைகளால் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'ரெட் டேப்' சோசலிஷ பொருளாதாரத்தில் இருந்து நம்மை 'மீட்டு' (இடதுசாரிகள் 'மாட்டி' விட்டது என்பார்கள்) மார்க்கெட் பொருளாதாரம் பக்கமாய் திருப்பிவிட்டது மன்மோகன் சிங் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் இயல்பாகவே அமெரிக்காவுக்கு சிங் மீது அதீத மரியாதை உண்டு. தன் மீதான அமெரிக்காவின் இந்த நம்பிக்கையை அப்படியே நாட்டின் நலனுக்காக முழுமையாய் பயன்படுத்த நினைத்த மன்மோகன், அணு சக்தி விவகாரத்தில் கையை விட்டார்...&lt;br /&gt;&lt;br /&gt;இனியும் நாம் காலாகாலத்துக்கு தடைகளை சந்தித்துக் கொண்டு, அதனால் வளர்ச்சியை விட்டுவிடக் கூடாது என்ற முடிவுக்கு வந்த மன்மோகன் சி்ங் அணு சக்தி தொடர்பாக அமெரிக்காவுடன் சீரியஸ் பேச்சுவார்த்தைகளை தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் தொடர் முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது. ஒரு 'நல்ல நாளில்' இந்தியா மீதான தடைகளை நீக்குவதாக அறிவித்தார் ஜார்ஜ் புஷ். (கூடவே பாகிஸ்தான் மீதான தடைகளும் நீங்கின).&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிவிப்புக்கான காரணமே, இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் செய்து கொள்ள அமெரிக்கா முடிவெடுத்தது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்து இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கியது தான் High Technology Cooperation Group (HTCG). இது அதி உயர் தொழில்நுட்பத்தை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ள வகை செய்வதற்காக உருவாக்கப்பட்ட மிக உயர் மட்டக் குழு. இந்தக் குழுவின் முக்கிய 'டிஸ்கசன் அஜெண்டாவே' அணு சக்தி தொழில்நுட்பம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயத்தில் தொய்வே கூடாது என முடிவெடுத்த பிரதமர், தனது 'Man Firday'வான (வலது கரம் என்பார்களே.. அது) திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவையே நேரடியாகக் களத்தில் இறக்கிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா-அமெரிக்கா எரிசக்தி பேச்சுவார்த்தை (அணு சக்தி என்று படிக்கலாம்..) என்ற பெயரில் இரு நாடுகளும் 5 உயர் மட்டக் குழுக்களை உருவாக்கின. இந்த 5 குழுக்களையும் ஒருங்கிணைத்தார் மாண்டேக் சிங்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குழுக்களில் அமெரிக்காவின் சார்பில் U.S. Department of Energy (DOE) பிரிவின் அதிகாரிகளும், அதில் பெரும்பாலானவர்கள் அணு சக்திப் பிரிவினர், இந்தியாவின் சார்பில் Nuclear Regulatory Commission (NRC) அதிகாரிகளும் பங்கேற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் பேசியது இந்தியாவின் அணு சக்தித் துறைக்கு அமெரிக்கா எப்படியெல்லாம் உதவலாம் என்பது தான். மாண்டேக் சிங்கின் பொருளாதார மூளை தனது டெக்னாலஜி வாதத் திறமையையும், இந்த குழு உறுப்பினர்கள் மூலமாக, சேர்த்துக் காட்ட பேச்சுவார்த்தைகளில் புலிப் பாய்ச்சல்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தான் இந்த பேச்சுவார்த்தைகள் குறித்த விவரங்கள் மெல்ல வெளியில் வர ஆரம்பி்க்க, இடதுசாரிகளுக்கு 'பி.பி' எகிறியது. என்னமோ நடக்குது என்று என அவர்கள் விழித்துக் கொள்வதற்குள் பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்துக்கு, அதாவது அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சு, என்ற அளவுக்கு கொண்டு வந்திருந்தார் மாண்டேக் சிங்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈராக் பெட்ரோலிய (ஹை.. பெட்ரோல்!) ஊழலில் சிக்கி நட்வர் சிங் கழற்றிவிடப்பட்ட நிலையில், பிரணாப் முகர்ஜி வெளியுறவு அமைச்சரான புதிது. பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் இந்த அணு சக்தி பேச்சுவார்த்தைகள் குறித்த முழு விவரத்தையும் உள் வாங்கியிருந்த முகர்ஜியும் பிரதமர் உத்தரவால் வேகம் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாண்டேக் தலைமையிலான குழுவினர் தந்த யோசனைகளின் அடிப்படையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சரை பிரணாப் முகர்ஜியும் சந்தித்து அணு ஒப்பந்தம் குறித்து இருவரும் ஒரு அவுட்-லைனை உருவாக்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒப்பந்த ஷரத்துகள் குறித்து முக்கிய இந்திய அணு விஞ்ஞானிகளுடன் பேச்சு நடத்தினார் பிரதமர் மன்மோகன். அப்போது வி்ஞ்ஞானிகள் சொன்ன யோசனைகள் மிக முக்கியமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒப்பந்தத்தின்படி நமது அணு ஆராய்ச்சி மையங்களை சர்வதேச அணு சக்தி கழகத்தின் (IAEA-International atomic energy agency) கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், அதை கடுமையாய் எதிர்த்தனர் விஞ்ஞானிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தேக்கம் ஏற்பட, விஞ்ஞானிகளே ஒரு தீர்வையும் கூறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது அணு ஆராய்ச்சி மையங்களை சிவிலியன், மிலிட்டரி என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் சிவிலியன்-அதாவது மி்ன் உற்பத்திக்கு பயன்படும் அணு நிலையங்களை மட்டும் IAEA பார்வையிட அனுமதி தரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மிலிட்டரி- அதாவது அணு ஆயுத தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்களை தயாரிக்கும் அணு நிலையங்களில் இருந்து அவர்களை ஒதுங்கியிருக்கச் சொல்லுங்கள் என்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நல்ல யோசனையாகப் படவே அது குறித்து IAEAவுடன் பேச்சு நடத்துவது என்று முடிவெடுத்தது மத்திய அரசு. இது civil nuclear deal தான். இந்த ஒப்பந்தப்படி ராணுவ ஆராய்ச்சி தொடர்பான அணு உலைகளை பார்வையிட வேண்டிய அவசியமோ தேவையோ IAEAவுக்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதை இந்தியா வந்த IAEA டைரக்டர் ஜெனரல் முகம்மத் அல் பாரடாயிடம் பிரதமர் விளக்க, அவரும் ஒப்புக் கொண்டார். ஆனாலும் இது குறித்து மேலும் விளக்கமாக பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்று கூறிவிட்டுச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சந்திப்பு மிக 'இன்பார்மலாக' நடத்தப்பட்டது. காரணம், ''அதுக்குள்ள IAEA கூட பேசுற அளவுக்கு போயாச்சா, அமெரிக்கா கூட எல்லா டீலிங்கும் ஆயிருச்சா'' என இடதுசாரிகள் பிடித்துக் கொள்வார்களே.... இதனால் எல்லா வேலையையும் 'நல்லபடியாக' முடித்துவிட்டு அப்புறமாக இடதுசாரிகளிடம் வருவோம் என்ற கணக்கில் இந்த விஷயத்தை கையாண்டது மத்திய அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், முகம்மத் அல் பாரடாய் வந்துவிட்டுப் போனது இடதுசாரிகளுக்கு பி.பி.யோடு கூடவே 'நெஞ்சு வலியையும்' தந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம் அமெரி்க்காவிடமும் இந்திய ராணுவ அணு ஆராய்ச்சி மையங்களில் எக்காரணம் கொண்டும் மூக்கை நுழைக்கக் கூடாது என எடுத்துச் சொல்ல, முதலில் யோசித்த அமெரிக்கா, பின்னர் தலையாட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லா அம்சங்களும் கூடி வரவே, ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் தரும் முடிவோடு 2005- ஜூலை மாதம் அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மன்மோகன் சிங்.&lt;br /&gt;&lt;br /&gt;புஷ்சுடன் பல மணி நேரப் பேச்சு.. உருவானது இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே பிபி, நெஞ்சு வலியோடு தவித்த இடதுசாரிகளுக்கு கடும் டென்சன், காய்ச்சலே வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு அணு சக்தி தொடர்பான தொழில்நுட்பம், எரிபொருள் ஆகியவற்றைத் தர அமெரிக்கா ஒப்புக் கொள்கிறது.. அதாவது '123' சட்டத்தின்படி.&lt;br /&gt;&lt;br /&gt;இது என்னாது?.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு நாட்டுடனும் அமெரிக்கா அணு ஒப்பந்தம் (Civil nuclear deal) செய்ய வேண்டுமானால், அமெரிக்க அணு சக்தி சட்டத்தின் 123வது பிரிவின் கீழ், ஒரு தனி ஒப்பந்தம் செய்ய வேண்டும். இது தான் '123 Agreement'.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த ஒப்பந்தம் செய்யும் முன் முதலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) அதிபர் அனுமதி பெற வேண்டும். இந்தியா விஷயத்தில் அதையும் பெற்றுவிட்டார் புஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை 25 நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது அமெரிக்கா. இதில் சீனாவும் அடக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இந்தியா அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால், அணு ஆயுதத்தையோ தொழில்நுட்பத்தை அடுத்த நாட்டுக்கு தரக் கூடாது. தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியையோ அல்லது ஆயுதத்துக்கான உதிரி பாகத்தையோ கூட தரக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒப்பந்தம் 40 ஆண்டுகள் அமலில் இருக்கும். பின்னர் 10 ஆண்டுகள் வரை நீடிக்கலாம், அதையடுத்து காலாவதியாகிவிடும். புது ஒப்பந்தம் தான் போட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒப்பந்தப்படி இந்திய அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளை, தொழில்நுட்பத்தை தங்கு தடையின்றி அமெரிக்கா வழங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இந்திய அணு உலைகளை சர்வதேச அணு சக்திக் கழகத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். அவர்கள் சொல்லும் பாதுகாப்பு ஏற்பாடுகளை (safeguards) அமல்படுத்த வேண்டும். இதற்காக IAEAவுடன் பேச்சு நடத்த வேண்டும். அவர்கள் ஓ.கே. சொல்லிவிட்டால் போதும், ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;(இங்கு தான் ராணுவ அணு ஆராய்ச்சி மையங்களை IAEA-வுக்கு திறந்துவிட முடியாது என இந்தியா கூறிவிட்டது)&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால், சோதனை நடத்தப்பட்ட ஓராண்டில் இந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிடும். அமெரிக்க எரிபொருள் சப்ளை (யுரேனியம்-தோரியம்) நின்றுவிடும். ஆனால், அதற்கான நஷ்டஈட்டை அமெரிக்கா பணமாகத் தந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் Nuclear supply group-ல் உள்ள தனது நட்பு நாடுகளிடம் இருந்து இந்தியா எரிபொருளை தொடர்ந்து பெறலாம். அதற்கு தடையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல இந்தியா நினைத்தால், ஓராண்டு நோட்டீஸ் தந்துவிட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாமே நல்லா தானே இருக்கு... அப்புறம் என்ன, எதற்காக இடதுசாரிகளுக்கு 'காய்ச்சல்' வந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் சுட்டிக் காட்டுவது 'ஹைட் ஆக்ட்'..&lt;br /&gt;&lt;br /&gt;இது என்ன என்று தெரிந்தால் நமக்கும் காய்ச்சல் வருகிறதோ இல்லையோ, அட்லீஸ்ட் கோபத்தில் காதில் புகையாவது வரும்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்ததுக்கு ஒரு பக்கம் தயாராகிக் கொண்டே இன்னொரு பக்கம் அமெரிக்கா கொண்டு வந்த சட்டத் திருத்தம் தான் ஹைட் ஆக்ட் (Hyde Act).&lt;br /&gt;&lt;br /&gt;Henry J. Hyde உருவாக்கிய இந்த சட்டம் ஒப்பந்தத்தில் திணிக்கப்பட்டால் (திணிக்கப்பட்டாகிவிட்டது என்கின்றனர் இடதுசாரிகள்), இதன் 109வது பிரிவு, அணு ஆயுத பரவலை தடுப்பது தொடர்பாக அமெரிக்கா எடுக்கும் ராணுவ நடவடிக்கைகளில் இந்தியாவையும் தேவையில்லாமல் இழத்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்துக்கு ஒன்று: அணு ஆயுதம் தயாரிக்க முயல்வதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுப்பதாக வைத்துக் கொள்வோம். ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதலை நடத்துவதாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் நாமும் ஒரு 'பார்ட்டி' ஆகி விடுவோம. அதாவது, இந்தியாவின் ஒப்புதலோடு நடத்தப்பட்ட தாக்குதல் தான் இது என அமெரிக்கா சொல்லலாம். அமெரிக்காவுக்கு அவ்வளவு இடம் தருகிறது இந்த சட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அமெரிக்காவும் சர்வதேச சமுதாயமும் (!) எடுக்கும் அணு ஆயத பரவல் தடை முயற்சிகளுக்கு இந்தியா ஒழுங்காக ஒத்துழைப்பு தருகிறதா?, அந்த முயற்சிகளில் முழுமையாக பங்கேற்கிறதா? என்பது குறித்து ஆண்டுதோறும் அமெரிக்க அதிபர் அந் நாட்டின் நாடாளுமன்றத்துக்கு ஒரு அறிக்கை தர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை விளக்க மீண்டும் ஈரானையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். எங்கள் போர் விமானங்களுடன் இந்திய விமானங்களும் வந்து குண்டு போட வேண்டும் என அமெரிக்கா சொன்னால், அதை நாம் கேட்க வேண்டும். அதெல்லாம் முடியாது என்று நாம் சொன்னால், இந்தியா ஒப்பந்தத்தை மீறுகிறது.. என அமெரிக்கா வம்பிழுக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் Proliferation Security Initiative (PSI) என்று ஒரு விஷயம் உண்டு. இதன்படி ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு தடை செய்யப்பட்ட ஆயுதத்தைத் தருவதாகத் தெரிந்தால் அதை வழியிலேயே தடுத்து நிறுத்தலாம்.. அழிக்கலாம். பாகிஸ்தானுக்கு வட கொரியா கப்பல் மூலம் அணு ஆயுதத்தை அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். அதி்ல் PSI ஒப்பந்த நாடுகள் இடைமறித்து பறிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இன்னும் கையொப்பமிடவில்லை. ஆனால், அமெரிக்காவின் ஹைட் ஆக்ட் நம்மையும் PSIக்குள் இழுத்து விட்டுவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் Wassenaar Arrangement என்று இன்னொரு ஆயுத (அணு ஆயுதம் அல்லாத) ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒப்பந்தம். இதிலும் நாம் இதுவரை கையெழுத்துடவி்ல்லை. ஆனால், இதிலும் நம்மை நாம் கேட்காமலேயே நுழைத்து விடுகிறது ஹைட் ஆக்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போக Australia Group. இது ரசாயன-உயிரியல் ஆயுத உற்பத்தி-பரவலை தடுக்கும் ஒரு ஒப்பந்தம். இதிலும் நாம் சேரவில்லை. ஆனால், இங்கேயும் போய் நம்மை மாட்டி விடுகிறது ஹைட் ஆக்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் சர்வதேச விவகாரங்களில் நமக்கென்று உள்ள தனித்தன்மை, சுதந்திரம், உரிமையில் அமெரிக்கா முழு அளவில் தலையிடுவதற்கு வழி செய்து தருகிறது ஹைட ஆக்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் அணு ஒப்பந்தம் தொடர்பாக நம்மிடம் முதலில் பேசியபோது அமெரிக்கா சொல்லாத விஷயங்கள்.. மேலும் இந்த ஆக்ட் சொல்வது எல்லாமே IAEAவின் ரூல்ஸ்களிலும் அடங்காத விஷயங்கள். முழுக்க முழுக்க அமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தான் இடதுசாரிகள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றனர். இப்படி நம்மிடம் சொல்வது ஒன்று செய்வது ஒன்று அமெரிக்கா இருக்கிறதே.. இவர்களை நம்பியா ஒப்பந்தம் செய்யப் போகிறீர்கள் என கோபத்துடன் கேட்கின்றனர் காம்ரேடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அமெரிக்காவுடனான ஒப்பந்ததில் கையெழுத்து போடும் முன் நமது அணு உலைகள் தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து IAEAவுடன் ஒரு ஒப்பந்தம் போட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;IAEAவுடன் என்ன பேசப் போகிறீர்கள். அதன் விவரங்கள் என்ன என்று இடதுசாரிகள் கேட்கின்றனர். ஆனால், அது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான 'பரம ரகசியம்'.. இதனால் அதைப் பற்றியெல்லாம் வெளியில் தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார் பிரதமர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், IAEA கூறும் பாதுகாப்பு யோசனைகளை இந்தியா ஏற்றால், பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தில் இருந்து அணு ஆயுதத்துக்குத் தேவையான புளுட்டோனியம் தயாரிக்க ஒரு தனி பிரிவை (dedicated facility) இந்தியா உருவாக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை IAEA ஆய்வாளர்கள் பார்வையிடவும் நாம் அனுமதித்தாக வேண்டும். இதன்மூலம் நமது அணு ஆயுதங்கள் குறித்த தகவல் வெளியில் போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்ற பெயரில் நமது அணு ஆராய்ச்சிகள் தொடர்பான சுதந்திரத்தை IAEAவிடம் இழக்கப் போகிறீர்களா.. என்று கேட்கின்றனர் இடதுசாரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஒப்பந்தம் என்று வந்த பிறகு இந்தியாவுக்கு அணு தொழில்நுட்பம், எரிபொருள் ஆகியவற்றை அமெரிக்கா வழங்குவது தொடர்பான எல்லா விவரங்களும் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் கீழ் தானே வர வேண்டும். ஆனால், அவை எல்லாம் அமெரிக்க சட்டங்களின் கீழ் வரப் போகின்றன. இதுவும் இடதுசாரிகளை எரிச்சல்படுத்தியுள்ள இன்னொரு அம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் மத்திய அரசு ஏன் ஒப்பந்ததுக்கு தயாராக உள்ளது? என்று நீங்கள் கேட்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு அவர்கள் சொல்லும் பதில். இடதுசாரிகள் சொல்வதைப் போல ஹைட் ஆக்ட் நம்மை கட்டுப்படுத்தவே கட்டுப்படுத்தாது. அது அமெரிக்காவின் Domestc Law. அது அவர்களைத் தான் கட்டுப்படுத்தும், நம்மை அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இந்திய-அமெரிக்க ஒப்பந்ததத்தில் ஹைட் ஆக்ட் இருக்கவே இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் இந்த ஆக்ட் குறித்து நம்மிடம் அமெரிக்கா பேசவும் இல்லை, நாம் ஹைட் ஆக்டை ஏற்கப் போவதும் இல்லை. நாம் ஏற்காத ஒன்றை அமெரிக்கா நிச்சயம் நம் மீது திணிக்கவே முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒப்பந்தத்தில் இருக்கவே போகாத ஒரு சட்டத்தை சொல்லி இடதுசாரிகள் ஆதரவு வாபஸ் என்று இடதுசாரிகள் மிரட்டுவது செய்யும் அவர்களது சுயநலத்துக்காகத் தான் என்கிறது மத்திய அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஒப்பந்ததத்தில் ஹைட் ஆக்ட்டை தவிர்க்க முடியாது. அதை அமெரிக்கா நிச்சயமாக இந்தியா மீது திணிக்த்தான் போகிறது என்கின்றனர் இடதுசாரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை விவகாரங்கள் இருந்தாலும் இதை அணு விஞ்ஞானிகளும் இந்திய பாதுகாப்பு நிபுணர்களும் ஆதரிப்பது ஏன்?..&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் இந்த ஒப்பந்தம் நமக்கு அளிக்கப் போகும் பலன்கள் அப்படி..&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் நிறைவேறும்போது நமது அணு ஆராய்ச்சி தொடர்பான விவகாரங்கள் IAEAவின் கண்காணிப்பின் கீழ் வரப் போவது என்னமோ நிச்சயம் தான் என்றாலும் அதனால் நமக்கு பெரிய அளவில் இழப்பில்லை என்பது இந்தத் துறையில் மூழ்கி முத்தெடுத்த விஞ்ஞானிகளின் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;(இந்தியாவில் உள்ள 22 அணு ஆராய்ச்சி மையங்களில் 14 மட்டுமே IAEA கண்காணிப்புக்கு விடப்படும்.. மிச்சமெல்லமாம் ராணுவ உலைகள். அங்கே அவர்களுக்கு வேலையே இல்லை, உள்ளே அனுமதியும் இல்லை என்கின்றனர்.)&lt;br /&gt;&lt;br /&gt;Hyde Act-டை (இது ஒப்பந்தத்துக்குள் வருமா வராதா என்ற சந்தேகங்கள் தீராவிட்டாலும்..) தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இந்த ஒப்பந்தம் நமக்குக் கிடைத்த பெரிய வரப் பிரசாதம் என்கி்ன்றனர் பாதுகாப்பு நிபுணர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் அணு குண்டு சோதனை நடத்தக் கூட இந்த ஒப்பந்தம் தடை விதிக்கவில்லை என்கிறார்கள் அவர்கள். இந்த ஒப்பந்ததின்படி, நாம் அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை முறியடிக்க, தாக்குதலை முன் கூட்டியே தடுக்க (deterrent) இந்த சோதனையை நடத்தலாம். அதற்கான சலுகை ஒப்பந்தத்தின் உள் பிரிவுகளில் தரப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் அணு ஆயுத நாடே இல்லை என்று சொன்னவர்கள், NPT-ல் (Non proliferation treaty) கையெழுத்து போட்டே ஆக வேண்டும் என்றவர்கள், அணு ஆயுதமே வைத்திருக்கக் கூடாது என்று சொன்னவர்கள் இன்று நாம் கையெழுத்தெல்லாம் போட வேண்டாம், அணு ஆயுதம் வைத்துக் கொள்ளலாம்... கூடவே உங்கள் அணு உலைகளுக்கு எரிபொருளைத் தருகிறோம் என்று இறங்கி வந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் விட இந்திய அணு விஞ்ஞானிகளை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயம் 'Dual use'. இதன்படி நாம் வாங்கும் யுரேனியத்தை வெறும் மின் உற்பத்திக்கு மட்டுமல்லாமல் அதை ரீ-புராஸஸ் செய்து அப்படியே புளுட்டோனியமாக்கி அதை வைத்து அணு குண்டுகளையும் தயாரித்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. மாதிரி, நாம் இத்தனை காலம் தவம் கிடந்ததும் இப்படி ஒரு ஒப்பந்ததுக்குத் தானே என்பது இந்திய அணு விஞ்ஞானிகளின் நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;நமது இம்மீடியேட் பிரச்சனை யுரேனியமும் புளுட்டோனியமும்தான். நம் நாட்டில் தோரியம் ரிசர்வ் ஏகத்துக்கும் இருக்கிறது. ஆனால், தோரிய அணு உலைகளை உருவாக்குவதில் நாம் இன்னும் பெரிய அளவில் முன்னேறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;யுரேனியத்தைக் கொண்டு இயங்குவது Pressurized Heavy Water Reactors. நம்முடைய பெரும்பாலான அணு உலைகள் இந்த ரகம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை விட கொஞ்சம் முன்னேறிய டெக்னாலஜி Fast Breeder Reactors. இதில் எரிபொருள் புளுட்டோனியம்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவதான லேட்டஸ்ட் தொழில்நுட்பம் தான் தோரியம் மூலம் இயங்கும் அணு உலைகள். இந்த அணு உலைகளை டிசைன் செய்வதில் தான் இப்போது இந்தியா முழு மூச்சோடு இறங்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தோரியம் அணு உலைகளை கட்டுவதில், செயலாக்குவதில் நாம் மாஸ்டர் ஆகிவிட்டால், நாமே ஒரு வருட நோட்டீஸ் தந்துவிட்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிடலாம். அவ்வளவு தோரியம் இருக்கிறது நம்மிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அதுவரை... யுரேனியம், புளுட்டோனியம் தான் ஒரே வழி. அதைப் பெற வேண்டுமானால் Nuclear Supply Group (NSG)ன் கடைக் கண் பார்வை வேண்டும். அந்தப் பார்வையையை வாங்கித் தரப் போகிறது இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அணு உலைகள் தொடர்பாக லேட்டஸ்ட் டெக்னாலஜிகளை நமக்கு அமெரிக்கா தரும். தோரியம் அணு உலைகளை உருவாக்குதில் நாம் சந்தித்து வரும் சிரமங்களை எதிர்கொள்ள அமெரிக்கா தொழில்நுட்பம் தந்து உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல நமது யுரேனியம் அணு உலைகளுக்குத் தேவையான சப்ளையை தங்கு தடை இல்லாமல் அமெரிக்கா வழங்கும். நாம் தேவையான அளவை மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. வாங்கிக் குவித்து ரிசர்வ் கூட வைத்துக் கொள்ளலாம் (stockpile).&lt;br /&gt;&lt;br /&gt;சரி.. அமெரிக்கா ஏன் இப்படி ஓடி வந்து நமக்கு உதவ வேண்டும். ஒன்று நான் முன்பே சொன்ன strategic காரணங்கள். எதிர்கால உலக அமைதி, பாதுகாப்பு, மற்றும் தனது பாதுகாப்பில் இந்தியாவி்ன் பங்கு நிச்சயம் இருக்கும் என அமெரிக்கா நம்புவது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது 'பிஸினஸ்'. இன்றைய நிலையில் உலகில் அதிவேக பொருளாதார வளர்ச்சியைக் காட்டி வரும் மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 'டபுள் டிஜிட்' பணவீக்கம் நமது வண்டியின் டயர்களை பஞ்சர் பார்த்தாலும் என்ஜின் கெட்டி... நாம் நம்புகிறோமோ இல்லையோ (குறிப்பாக இடதுசாரிகள்..), அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியா எங்கேயோ போய்விடும் என உலக நாடுகள் நம்புகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதாரரீதியில் முன்னேறிய நாடு என்றால் என்ன அர்த்தம், மிகப் பெரிய வர்த்தக சந்தை என்பது தானே. அந்த சந்தையை தன் கையை விட்டு நழுவி விடாமல் இருக்க அமெரிக்கா போட்டுள்ள மாஸ்டர் பிளான்களில் ஒன்று தான் இந்த ஒப்பந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முதல் கட்டுரையில் சொன்னது தான்... இதே அளவி்ல் நமது வளர்ச்சியை தொடர்ந்து நிலை நிறுத்த அல்லது மேலும் அதிகரிக்க முதலில் நம் முதலில் மின்சார உற்பத்தி அதிகரிக்க வேண்டும். (2020ம் ஆண்டில் நமது மின் உற்பத்தி 20,000 மெகாவாட்டாக உயர்ந்தாக வேண்டும்).&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான ஒரே வழி அணு மின்சாரம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான தொழில்நுட்பத்தை வழங்க வழி செய்வது மட்டும் தான் இந்திய-அமெரிக்க ஒப்பந்தம். உண்மையில் அதை வழங்கப் போவது அமெரிக்காவி்ன் GE, Westinghouse போன்ற அணு மின் தயாரிப்பில் கரை கண்ட முன்னணி நிறுவனங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு இந்தியாவுடனான அணு தொழில்நுட்ப வர்த்தகம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பிஸினஸ்களில் ஒன்றாக இருக்கப் போகிறது. அவ்வளவு தூரத்துக்கு வியாபாரம் நடக்கப் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் பிஸினஸ் இது என இப்போதே அமெரிக்க வர்த்தக சபை (United States chamber of commerce) கணக்குப் போட்டு வைத்துக் கொண்டு ஒப்பந்தம் வேகமாக நிறைவேறாதா என காத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை விவகாரங்களையும் அலசி-ஆராய்ந்து பார்த்தால் ஹைட் ஆக்ட் அல்லாத இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் நமக்கு கொடுக்கப் போவதெல்லாம் நிறைய நன்மைகளைத் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதே போன்ற ஒப்பந்தத்தை சீனாவுடன் அமெரிக்கா செய்து கொண்டபோது வாய் திறக்காத இடதுசாரிகள் இப்போது மட்டும் கூச்சல் போடுவதற்குக்கான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டுமானால், அவர்களை அவர்களது சித்தாந்த கோணத்தில் இருந்து பார்ப்பது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இடதுசாரிகளைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் பிரான்ஸ்சுடனோ, ரஷ்யாவுடனோ செய்யப்பட்டால் அமைதியாக இருந்திருப்பார்கள். அவர்களது முதல் எதிரியான அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்றவுடன் அவர்களால் தாங்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும், தங்களது தயவில் ஆட்சியில் இருக்கும்போதே அரசு இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்வது என்பது தங்களது சிவப்பு கொடியில் விழும் அழியாத கறையாகிவிடும் என்று நினைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக அணு தொழில்நுட்ப வியாபாரம் முலம் இந்தியாவை விட அமெரிக்கா தான் அதிகமான பலன்களை அடையப் போகிறது என நினைக்கின்றனர் இடதுசாரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இடதுசாரிகளை எதிர்ப்போர் சொல்வது.. இவர்கள் சீனாவின் ஜால்ராக்கள். தங்களுக்கு இணையாக இந்தியாவும் வளர்ந்துவிடுமோ என்ற அஞ்சும் சீனா தான் இவர்களைத் தூண்டி விடுகிறது. அணு ஒப்பந்தத்தை தடுக்கப் பார்க்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் விட அதிர்ச்சியான சில கட்டுரைகள் எல்லாம் பாகிஸ்தானிய பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்துவி்ட்டன. இந்த ஒப்பந்தத்தை ஏற்க வைப்பதற்காக அமெரிக்காவிடம் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஏராளமான பணம் கைமாறிவிட்டது.... என்றரீதியில் அந் நாட்டு பத்திரிக்கைகள் எழுதி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இப்படிப்பட்ட கட்டுரைகளை பத்திரிக்கைகளில் திணிப்பதே பாகிஸ்தானின் உளவு அமைபபான ஐ.எஸ்.ஐ தான் என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு கிடைக்காத ஒரு ஒப்பந்தம் இந்தியாவுக்கு கிடைக்கிறதே என்ற வேதனையில், இப்படி தகவல்களை பரப்புகிறது ஐஎஸ்ஐ என்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் டெக்னாலஜி விவகாரங்கள், ஹைட் ஆக்ட் போன்ற சட்ட சிக்கல்கள், சீனா-பாகிஸ்தானி்ன் 'உள்' வேலைகள், சித்தாந்த மோதல்கள், பிஸினஸ் முதலைகள், அரசியல் சர்க்கஸ்கள், IAEA போன்ற சம்பிரதாயங்களைத் தாண்டித்தான் வென்றாக வேண்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் பார்க்க இன்று புத்தர் இருந்திருந்தால், நி்ச்சயம் சிரித்திருக்க மாட்டார்...&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரத்தில் இடதுசாரிகளிடம் மாட்டிக் கொண்டு காங்கிரஸ் படும் பாட்டைப் பார்த்தால் நாடே சிரி்ப்பாய் சிரிக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;எனக்கு மின் அஞ்சலில் வந்த சற்றே பெரிய தகவல்களை பதிந்துள்ளேன்...உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-8774234139924422519?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/8774234139924422519/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=8774234139924422519' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/8774234139924422519'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/8774234139924422519'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/07/buddha-has-finally-smiled.html' title='Buddha has finally smiled'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-5806008293960239950</id><published>2008-05-03T22:11:00.004+05:30</published><updated>2008-05-04T08:52:48.165+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பக்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாடல்'/><title type='text'>குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;கண்ணன் குந்தி தேவிக்கிட்ட என்ன வரம் வேணும்ன்னு கேட்டப்ப, 'எனக்கு எப்பவும் ஏதாவது கஷ்டம் இருக்கணும்'ன்னு வரம் கேட்டாங்களாம். கண்ணன் ஆச்சரியமாய் 'ஏம்மா...எல்லாரும் கஷ்டமே வரக்கூடாதுன்னுதான் வரம் கேப்பாங்க...நீங்க கஷ்டம் வேணும்ன்னு கேக்கறீங்களே'ன்னு கேட்டதுக்கு, 'கண்ணா. கஷ்டம் வர்ரப்பதான் மக்களுக்கு உன் நினைப்பே வரும். நான் எப்பவும் உன் நினைப்பாவே இருக்கணும்ன்னு நினைக்கறேன். அதான் அந்த வரம் கேட்டேன்'னு சொன்னாங்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் நான்குவிதமான பக்தர்கள் இருப்பதாக கண்ணன் கீதையில் சொல்லியிருக்கிறார் - ஆர்த்தி, அர்த்தார்த்தி, ஜிக்ஞாஸு, ஞானி என்று அவர்களைப் பற்றி சொல்வார். ஆர்த்தி என்பவர்கள் தங்கள் குறைகளைக் கூறி துன்பங்களில் இருந்து விடுபடவேண்டும் என்று வணங்குபவர்கள். அர்த்தார்த்தி என்பவர்கள் பொருளை விரும்பி வேண்டி வணங்குபவர்கள். ஜிக்ஞாஸு என்பவர்கள் உண்மை நிலையை உணர்ந்து உலகப் பந்தங்களில் இருந்து விடுதலை பெற வேண்டி வணங்குபவர்கள். ஞானி என்பவர்கள் உண்மை நிலையை உணர்ந்து உலகப் பந்தங்களில் இருந்து விடுபட்டு உண்மை நிலையில் உருவமான இறைவனை வணங்குபவர்கள். தற்போது நம் கண்களுக்குத் தெரியும் பக்தர்களில் முதலில் சொல்லியிருக்கும் இரண்டுவிதமான பக்தர்களையே அதிகம் காண்கிறோம் இல்லையா? அப்படி இருக்கும் போது 'குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா' என்ற பாடலைக் கேட்கும் போது வித்தியாசமாக இல்லை?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாட்டுல 'நீயிருக்கிறப்ப எனக்கு எந்த குறையும் இல்ல' அப்படின்னு இராஜாஜி எழுதியிருக்கார். மொதல்ல பாட்டை முழுசா குடுத்துட்றேன். அப்புறம் வரிகளோட அர்த்தம் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=47892&amp;amp;br=high&amp;amp;id=30459&amp;amp;page="&gt;&lt;span style="font-size:85%;"&gt;அறை எண் 305 கடவுள்-ஹரிணி-குறை ஒன்றும் இல்லை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;கத்ரி கோபால்நாத்: &lt;/span&gt;&lt;a href="http://www.musicindiaonline.com/p/x/VJO02eAp3t.As1NMvHdW/"&gt;&lt;span style="font-size:85%;"&gt;http://www.musicindiaonline.com/p/x/VJO02eAp3t.As1NMvHdW/&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;மாலா சந்திரசேகர்: &lt;/span&gt;&lt;a href="http://www.musicindiaonline.com/p/x/.4K0tGu5K9.As1NMvHdW/"&gt;&lt;span style="font-size:85%;"&gt;http://www.musicindiaonline.com/p/x/.4K0tGu5K9.As1NMvHdW/&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;M S சுப்புலஷ்மி: &lt;/span&gt;&lt;a href="http://www.musicindiaonline.com/p/xx/vJf2B5P_2S.As1NMvHdW/"&gt;&lt;span style="font-size:85%;"&gt;http://www.musicindiaonline.com/p/xx/vJf2B5P_2S.As1NMvHdW/&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்: இராஜாஜி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா&lt;br /&gt;குறை ஒன்றும் இல்லை கண்ணா&lt;br /&gt;குறை ஒன்றும் இல்லை கோவிந்தா&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா&lt;br /&gt;கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு&lt;br /&gt;குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா&lt;br /&gt;வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க&lt;br /&gt;வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா&lt;br /&gt;மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா&lt;br /&gt;&lt;br /&gt;திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -&lt;br /&gt;உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்&lt;br /&gt;என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா&lt;br /&gt;குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா&lt;br /&gt;குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா&lt;br /&gt;மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா&lt;br /&gt;&lt;br /&gt;கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி&lt;br /&gt;நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா&lt;br /&gt;யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்&lt;br /&gt;ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை&lt;br /&gt;என்றும் இருந்திட ஏது குறை எனக்கு&lt;br /&gt;ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா&lt;br /&gt;மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;விளக்கம்:&lt;br /&gt;&lt;/strong&gt;வேத உருவானவனே (மறைமூர்த்தி) கண்ணா...எனக்கு எந்தக் குறையும் இல்லை. பசுக்களை (உயிர்களை, எங்களை) மேய்ப்பவனாய் (காப்பவனாய்), கோவிந்தனாய் நீயிருக்கும் போது எனக்கு எந்தக் குறையும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா இடத்திலும் நீ நிறைந்து ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறாய் கண்ணா...அதனால் என்ன...நீ எங்கும் இருக்கிறாய் என்னைக் காப்பதற்கு...அது போதும் எனக்கு. எந்தக் குறையும் இல்லை எனக்கு. நான் எது கேட்டாலும் கொடுப்பதற்குத் தயாராய் வேங்கடேசன் ஆகிய நீயிருக்கும் போது எனக்கு வேறு என்ன வேண்டும் உன்னைத் தவிர...வேதங்கள் சொல்லும் மெய்ப்பொருளே கண்ணா...நீலமணி போன்ற மேனி வண்ணம் கொண்டவா...திருமலையில் நிற்கும் என் அப்பா...என்னைக் காப்பவனே கோவிந்தா...&lt;br /&gt;&lt;br /&gt;மாயமாய் திரையின் பின்னால் நிற்பது போல் மறைந்து நிற்கிறாய் கண்ணா...உன்னை இரகசியமான மறைப்பொருளை அறிந்த ஞானியர் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனி போல் காண்கிறார்...என்றாலும் எனக்கு எந்தக் குறையும் இல்லை கண்ணா...நீ திருமலையின் மேல் கல்லாய் நிற்கின்றாய்...அது போதும் எனக்கு...நான் உன்னை நன்றாக தரிசனம் செய்து கொள்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா...&lt;br /&gt;&lt;br /&gt;வேறு யுகங்களில் மக்கள் உன்னை தவம், தியானம், யாகம் போன்ற பலவற்றைச் செய்து கண்டனர். இந்த கலியுகத்திலோ மக்களால் அதையெல்லாம் எளிதாய் செய்யமுடியாது... அதனால் எங்களுக்கு இரங்கி நீ கற்சிலையில் இறங்கி நிலையாக திருமலைக் கோவிலிலே காட்சி தருகிறாய்... அழகிய சுருள்முடியை உடைய கேஸவா... மலையப்பா...நீ எது கேட்டாலும் இல்லை என்று சொல்வதில்லை...உன் மார்பில் எது கேட்டாலும் கொடுப்பதற்கு நிற்கும் கருணைக்கடலாகிய அன்னை மஹாலக்ஷ்மி இருக்கும் போது...நான் செய்த புண்ணிய பாபங்களைப் பார்த்து நீ கூட சில நேரம் நான் கேட்பதைத் தர யோசிக்கலாம்...ஆனால் அன்னையோ அப்படி அல்ல...அவள் கருணைக்கடல்...என் தகுதியையும் பாராமல் எது கேட்டாலும் தருவாள்...அப்படி இருக்கும் போது எனக்கு என்ன குறை இருக்க முடியும். எந்தக் குறையும் இல்லை கண்ணா... மணிவண்ணா... மலையப்பா... கோவிந்தா...கோவிந்தா.... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-5806008293960239950?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/5806008293960239950/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=5806008293960239950' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/5806008293960239950'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/5806008293960239950'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/05/blog-post_03.html' title='குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-8315629606905202307</id><published>2008-05-03T08:08:00.001+05:30</published><updated>2008-05-03T08:12:35.459+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கற்பனை'/><title type='text'>சுஜாதா-கேள்வி பதில்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;சுஜாதாவிற்கு பதிலா? ஜே.எஸ்.ராகவன் (புரோக்ராம் செய்த ஒரு ரோபோவாக சுவையான விஷயங்களை பூலோகத்தில் எழுதிக் குவித்த வித்தகர் சுஜாதா வைகுண்ட டைம்ஸில் இவ்வாறு பதிலளிப்பாரா? )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கே: விஞ்ஞானத்தின் உதவியுடன் மானிடர்களைப் பதினாறைத் தாண்டாத மார்க்கண்டேயர்களாக மாற்ற முடிந்துவிட்டால் என்னுடயை நிலை என்னாவது? (யமதர்மராஜன், யமலோகம்)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ப: காலன் கலங்க வேண்டாம். படை எடுப்பு, பயங்கர வாதம், வாகனப் புகைகள், பஸ் எரிப்பு, ஓஸோன் ஓட்டை, கலப்படம் போன்றவை உங்களுடைய பாசக் கயிற்றுக்கு வேலை வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கே: மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி அடைய ஒரு சிறப்புப் பயிற்சி தேவையாமே? அது என்ன? (மேனகா, இந்திர லோகம்)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ப: வெற்றி பெற்றவுடன் இரண்டு கைகளால் கன்னங்களை எல்.ஐ.சி எம்பிள மாகத் தாங்கி ஊஊஊஊன்னு ஒரு பாட்டம் அழணும். அப்படி அழுது பஞ்ச் வைக்கா விட்டால் சூட்டின கிரீடத்தை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு போனாலும் போய் விடுவார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கே: கையில் சாப்ட்வேர் எதற்கு? சுவடிகள் இருந்தால் போறும் இல்லையா? (சரஸ்வதி, பிரும்ம லோகம்)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ப: Lotusல் உட்கார்ந்து கொண்டுசாப்ட்வேரைப் புறக்கணித்தால் எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கே: நாராயணனைத் தூணிலே கண்டவன் நான். ஆனால் துருவன் ரேஞ்சில் பிரபலமாகவில்லையே ஏன்? (மாஸ்டர் பிரகலாதன், வைகுண்டம்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ப: சிம்பிள். துருவனுடைய மேட்டர் பூலோக சினிமாக் களில் நன்றாக ஊறினஅம்மா-அப்பா-சித்தி-சென்டி மென்ட். அதனால் தான் அவன் வடக்கே நிரந்தர 'ஸ்டார்' ஆகிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கே: விமானத்திலே சீதையைக் கடத்திண்டு போனதை எதிர்த்து சண்டை போட்ட என்னை ராவணன் சிதைத்தது நியாயமா? ( ஜடாயு, ஆகாசம்)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ப: ஏரோடிரம்மில் வேலையாயிருந்தவன் நான். ஆனாலும் இதை விமானங்கள் எதிர்கொள்ளும் bird hit ஆகக் கருதாமல் ஒரு அரக்கச் செயலாகவே நினைக் கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கே: என்னுடைய ஐயனைப் போல பூலோகத்தில் இருப்பவர்களுக்கு மூன்றாவது கண் இருந்தால் என்ன ஆகும்? நந்திகேஸ்வரன், கைலாயம்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப: (1) எல்லோர் கைகளிலேயும் ஒரு தீயணைப்புக் கருவி தயாராக இருக்கும். (2) மூன்று கண்ணாடிகள் பொருத்திய ஆயுத (எழுத்து)க் கண்ணாடி அணிய வேண்டி வரும். (3) விபூதிச் செலவாணி குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கே: தலை கீழாக நின்று முயன்றாலும் என்னால் நேராக நிற்க முடியவில்லையே என்ன செய்ய?(திரிசங்கு ராஜா, அந்தரம்)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ப: அது உங்களுடைய 'மித்திரர்' செய்த வேலை! நான் என்ன செய்ய?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கே: காதலர்கள் தினம் என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன? (ரதி-மன்மதன், சொர்க்கபுரி)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப: தினம் காதலர்களாக இருக்கும் உங்களுக்குக் காதலர் தினம் எதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கே: குக்கூ, குக்கூ என்று சப்தமிடும் புறாக்கள் பக்கம்தான் என்னுடைய தராசு சாயும். உங்கள் தராசு?(சிபிச் சக்கரவர்த்தி, வைகுண்டம்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப: ஹைக்கூ பக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கே: புள்ளின் வாய் கீண்டானை.....என்ற இடத்தில் நிறுத்தி விட்டு...பொல்லா அரக்கனை என்று பாடி நிறுத்தி விட்டு........கிள்ளிக் களைந்தானை.......என்று பாடுகிறார்களே? கண்ணன் பொல்லா அரக்கனா? இது கொடுமையில்லையா? (ஆண்டாள் நாச்சியார் , வைகுண்டம்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப: ஓங்கியுலகளந்த உத்தமன் bare body.......... என்றும் ஒருத்தர் பாடுகிறாராமே அந்தக் கொடுமையை விடவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;நன்றி: ஜே.எஸ்.ராகவன், jsraghavan@gmail.com&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-8315629606905202307?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/8315629606905202307/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=8315629606905202307' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/8315629606905202307'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/8315629606905202307'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/05/blog-post.html' title='சுஜாதா-கேள்வி பதில்'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-1370496889293246171</id><published>2008-04-27T17:11:00.003+05:30</published><updated>2008-04-27T17:48:24.002+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படம்'/><title type='text'>சூரிய உதயம்-தூத்துக்குடி கடற்கறை</title><content type='html'>&lt;img id="BLOGGER_PHOTO_ID_5193893669740407938" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_VFp0VURvbB4/SBRqxjIG7II/AAAAAAAABdQ/zKpTPN5oFHA/s320/DSC01363.JPG" border="0" /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_VFp0VURvbB4/SBRrlDIG7JI/AAAAAAAABdY/RROB5M0F9as/s1600-h/DSC01378.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5193894554503670930" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_VFp0VURvbB4/SBRrlDIG7JI/AAAAAAAABdY/RROB5M0F9as/s320/DSC01378.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt; விமர்சனம் வரவேற்கப்படுகிறது&lt;/span&gt; &lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-1370496889293246171?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/1370496889293246171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=1370496889293246171' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/1370496889293246171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/1370496889293246171'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/04/blog-post_27.html' title='சூரிய உதயம்-தூத்துக்குடி கடற்கறை'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_VFp0VURvbB4/SBRqxjIG7II/AAAAAAAABdQ/zKpTPN5oFHA/s72-c/DSC01363.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-1937922750588699239</id><published>2008-04-11T22:25:00.000+05:30</published><updated>2008-04-11T22:29:56.431+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிண்டல்'/><title type='text'>வ(மு)ட்டாள் நாகராஜ் பேட்டி</title><content type='html'>வ(மு)ட்டாள் நாகராஜ் பேட்டி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் கர்நாடக மக்களுக்கு என்ன விதமான பாதிப்புகள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நாகராஜுக்கு அதுபற்றி உடனடியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. சிறிது யோசித்து விட்டே பேசினார்). ??அது எங்கள் நாட்டுத் தண்ணீர். அது எங்கள் மக்களுக்குத்தான் பயன்படணும். அதைத் தமிழ் மக்கள் குடிக்கக் கொடுக்க மாட்டோம். அப்படி நடந்தால் என்ன செய்வோம் என்றே எங்களுக்குத் தெரியாது. உயிரைக் கொடுத்தாவது அந்தத் திட்டத்தைத் தடுப்போம். எங்களிடம் (கர்நாடக அரசிடம்) கேட்காமல் எப்படி அந்தத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது? அது எல்லாமே கர்நாடக இடம்தான். எங்களிடம் அனுமதி பெற்றுத்தான் அங்கே கையை வைக்க வேண்டும்.??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எது உங்கள் இடம் என்கிறீர்கள்? ஒகேனக்கல் பகுதி, தமிழக எல்லைக்குள்தானே வருகிறது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;??அதெப்படிச் சொல்வீர்கள்? தமிழகத்தில் உள்ள தலைவர்கள்தான் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிஜம் என்ன தெரியுமா? கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகமண்டலம் எல்லாமே கர்நாடக மாநிலத்துக்குச் சொந்தமானதுதான். எல்லாவற்றையும் தமிழர்கள் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, கர்நாடகத்திடம் கருத்துக் கேட்காமல் கைவைப்பது எவ்வளவு பெரிய தப்பு என்று தமிழ்நாட்டுக்காரர்களுக்குத் தெரிய வேண்டாமா? அதற்காகத்தான் இத்தனை எதிர்ப்பைக் காட்டுகிறோம்.??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அதற்காக தமிழகத் தலைவர்களின் படத்தை எரிப்பதும், திரையரங்குகளைச் சேதப்படுத்துவதும் சரியானதா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;??என்ன செய்யச் சொல்கிறீர்கள்? கன்னட மொழிப் பற்றாளர்கள் அவர்கள். எங்களைப் போல அவர்கள் பாணியில் போராட்டங்களைச் செய்கின்றனர். அதெல்லாம் வேண்டாம் என்றால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எங்கள் மண் மீது கண் வைக்கவேண்டாம் என்று சொல்லுங்கள்.??&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடக மாநில எல்லையைக் கடந்து, நீர் அளவை நிலையத்தைத் தாண்டி அதற்கு அப்பால்தான் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கான இடத்தையே குறிப்பிட்டிருக்கிறது தமிழக அரசு. அப்படியிருக்கும் போது கர்நாடக மக்களுக்கு எப்படி தண்ணீர் பிரச்னை வரும்?&lt;br /&gt;&lt;br /&gt;??அதுதான் ஏற்கெனவே சொன்னேனே. புரியவில்லையா உங்களுக்கு? கிருஷ்ணகிரி வரைக்கும் கர்நாடக மாநிலம்தான் என்கிறபோது, தமிழக அரசு தேர்வு செய்துள்ள இடமும், கர்நாடக அரசுக்குச் சொந்தமானதுதானே? நீங்கள் ஒகேனக்கல்லை மறந்து விடுங்கள். நாங்கள் போராட்டத்தை மறந்து விடுகிறோம்.??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேபிள் ஆபரேட்டர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளீர்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;??தமிழ் சேனல்களை மட்டும் ஒளிபரப்பக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம். கேபிள் ஆபரேட்டர்களும் கூட்டம் போட்டு, உண்ணாவிரத தினத்தில் மட்டும் ஒளிபரப்பைத் தடை செய்து, மற்ற நாட்களில் கலைஞர் சேனலைத் தவிர மற்ற தமிழ் சேனல்களை ஒளிபரப்ப முடிவெடுத்துள்ளனர். ஒகேனக்கல் பிரச்னை தீர்கிறவரை கர்நாடகாவில் கலைஞர் தொலைக்காட்சியை அவர்கள் காட்ட மாட்டார்கள், காட்டவும் முடியாது.??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எதற்காக அந்தக் குறிப்பிட்ட சேனல் மீது இவ்வளவு கோபம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;??ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அறிவித்தவர் கருணாநிதி. அவருடைய சேனல்தானே அது? அதில் ஒகேனக்கல் திட்டத்துக்கு ஆதரவாக செய்தியைப் பரப்பி விடுவார்கள். அதனால்தான் அந்தக் குறிப்பிட்ட சேனலை மட்டும் பிரச்னை தீர்கிறவரை ஒளிபரப்பக்கூடாது என்கிறோம். அதேபோல், கருணாநிதியின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் மத்திய அரசை மிரட்டியே பணிய வைக்கிறார். மத்திய அரசை தனது சொந்த லாபத்துக்காக தவறாகப் பயன்படுத்துகிறார். கருணாநிதியை நாடு கடத்த வேண்டும். மத்திய அரசை ஏமாற்றி தமிழகத்துக்குச் சாதகமான எல்லாவற்றையும் வாங்கிவிடுகிறார். அப்படித்தான் மத்திய அரசிடம் ஒகேனக்கல் திட்டத்திலும் ஏமாற்றியிருக்கிறார். இந்தத் திட்டத்தினால் பெங்களூரு மக்களுக்கு தண்ணீர்ப் பிரச்னை வந்துவிடும். அதை கருணாநிதி மூடி மறைத்து விட்டார். கேபிள் ஆபரேட்டர்கள் எடுத்திருக்கும் இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒகேனக்கல் நீரை தமிழக அரசு குடிநீர்த் திட்டத்துக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஏற்கெனவே பெங்களூரு ஒப்பந்தத்தில் கர்நாடக அரசு கையப்பமிட்டிருக்கிறதே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;??அது பத்து வருடத்துக்கு முன்னால் போடப்பட்ட ஒப்பந்தம். பெங்களூரு குடிநீர்த் திட்டம் என்று ஒன்று வந்த போது, அப்போது தமிழக அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. எனவே, மத்திய அரசு அதில் தலையிட்டு, ?காவிரிக்குக் குறுக்கே பெங்களூரு குடிநீர்த் திட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றிக் கொள்ளலாம். அதே வேளையில் ஒகேனக்கல்லில் இருந்து தமிழகம் குடிநீருக்காக ஒரு திட்டத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியது. அதை நான் மறக்கவில்லை. அப்போது மத்திய அரசு முன்னின்று பஞ்சாயத்துச் செய்து வைத்தது. ஆனால், கருணாநிதி தன்னுடைய செல்வாக்கை வைத்துக்கொண்டு கர்நாடகத்திடம் மத்திய அரசு கருத்துக் கூட கேட்டுவிடாமல் தடுத்து, அவர் நாட்டு மக்களுக்கு மட்டும் நல்லது செய்கிறார். அது நியாயமா? அதனால்தான் அவரை நாடு கடத்த வேண்டும் என்கிறேன். அதுதான் சரியானது!?? என்று அனல் பறக்க தனது பேட்டியை முடித்துக? கொண்டார் வாட்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி :குமுதம் ரிப்போட்டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-1937922750588699239?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/1937922750588699239/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=1937922750588699239' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/1937922750588699239'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/1937922750588699239'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/04/blog-post.html' title='வ(மு)ட்டாள் நாகராஜ் பேட்டி'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-1702538605380989814</id><published>2008-02-28T06:12:00.003+05:30</published><updated>2008-02-28T06:27:55.605+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><title type='text'>எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;a href="http://bp1.blogger.com/_VFp0VURvbB4/R8YFIcbEU5I/AAAAAAAAAx4/3NvzA7_DQvU/s1600-h/11.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5171826864708408210" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_VFp0VURvbB4/R8YFIcbEU5I/AAAAAAAAAx4/3NvzA7_DQvU/s320/11.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt; தலைசிறந்த எழுத்தாளரும், விஞ்ஞானியுமான சுஜாதா நேற்று காலமானார்.அவருக்கு வயது 72.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;என் அபிமானத்துக்குரிய எழுத்தாளர். பலருக்கு கற்றதும் பெற்றதும் வழங்கிய அவர் வாழ்க்கையில் எதையும் ஒரு முறை சாதிக்க வேண்டும் என்ற மனம் படைத்தவர். தனது முதிர்ந்த வயதிலும் இளமை குறையாது எழுதிய அவருக்கு இறைவனின் அழைப்பு இவ்வளவு விரைவில் இருக்கும் என எண்ணவில்லை. தனக்கு பை பாஸ் சர்ஜரி நடந்ததைக் கூட மிக நகைச்சுவையாக வெளிப்படுத்தியவர் . அவரின் மறைவு தமிழ் எழுத்துலகுக்கும், திரையுலகத்திற்கும், நாடக உலகத்திற்கும், மிகப் பெரிய இழப்பு ஆகும். அவரின் ஆன்மா அவரின் ஆத்மார்த்தமான ஸ்ரீ ரங்கநாதரின் திருவடிகளை அடைந்து, நிம்மதி அடைய பிரார்த்திக்கிறேன். அவருடைய குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.&lt;/span&gt; &lt;p align="center"&gt;"Nobody dies; they live in memories and in the genes of their children"&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-1702538605380989814?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/1702538605380989814/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=1702538605380989814' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/1702538605380989814'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/1702538605380989814'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/02/blog-post_28.html' title='எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_VFp0VURvbB4/R8YFIcbEU5I/AAAAAAAAAx4/3NvzA7_DQvU/s72-c/11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-7969670653791412433</id><published>2008-02-24T09:06:00.000+05:30</published><updated>2008-02-24T09:08:24.811+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><title type='text'>இணையதளம் - சில தகவல்கள்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;இன்றைய தினம் அரிச்சுவடிகளான ஏ,பி,சி அல்லது அ,ஆ,இ தெரிகிறதோ இல்லையோ சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்திருக்கும் அட்சரம் www என்றால் அது மிகையாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் அனைவரது கையிலும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர் என்ற பெருமை திமோதி ஜான் பெர்னர்ஸ்-லீ-யையே சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 1990ம் ஆண்டில் இவர், தனது உடன் இருந்த ராபர்ட் கயிலியோ என்பவரின் துணையுடன் வேர்ல்ட் வைட் வெப் என்ற தகவல் சேகரிப்பு பிராஜக்டை ஏற்படுத்தியதன் விளைவாகவே இணைய தளம் என்ற உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஊடகத்தை நம்மால் இப்போது பயன்படுத்த முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திமோதியின் இந்த அரிய கண்டுபிடிப்புக்காக லண்டனைச் சேர்ந்த அவருக்கு, ராணி இரண்டாவது எலிசபெத் மிகப்பெரிய அந்தஸ்தை சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் அளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;லண்டனில் பிறந்த பெர்னர்ஸ்-லீ, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் குயின்ஸ் கல்லூரியில் பயின்றார். பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டரை பயன்படுத்த லீ-க்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நண்பர்களுடன் இணைந்து அவர், தொலைக்காட்சி பெட்டி மற்றும் புதிய கம்ப்யூட்டரை வடிவமைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக சால்டரிங் கருவியைப் பயன்படுத்திய போதுதான் கண்டுபிடிப்புகள் பற்றி யோசிக்கத் துவங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேர்ல்டு வைடு வெப்-ஐ லீ உருவாக்கும் முன்பாக புரோகிராமர் ஆகவும், சாஃப்ட்வேர் டைப் செட்டிங்கிலும், ஆபரேட்டிங் சிஸ்டம் துறையிலும் கடந்த 1980-களில் அவர் பணி புரிந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பிய நிறுவனம் ஒன்றில் பெர்னர்ஸ்-லீ பணியாற்றும் போது ஹைபர் டெக்ஸ்ட் அடிப்படையிலான பிராஜக்ட்டின் போது வேர்ல்டு வைடு வெப்-க்கான ஐடியா கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பங்கீடு செய்து, அப்டேட் செய்யும் வகையிலான புரோட்டோ டைப் சிஸ்டம் என்குயர் என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டது. இந்த புரோகிராம் வெளியிடப்படாவிட்டாலும் வேர்ல்டு வைடு வெப்-க்கான ஆதாரமாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு உலகின் முதல் இணைய தளம் (வெப் சைட்) உருவாக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்குச் சென்றது, வெப் சர்வருக்கு http என அழைக்கப்பட்டு டிசம்பர் 1990ல் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது உள்ள வெப் கேமரா போன்ற நவீன வசதிகள் அப்போது அதில் இருந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலிருந்த வேர்ல்டு வைடு வெப் வெற்றிகரமாகச் செயல்படத் துவங்கியது. முதல் பெர்னர்ஸ் லீ அட் இன்போ. செம். சிஎச் ஆகஸ்ட் 6-ம் தேதி 1991-ல் ஆன்லைனில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னரே வெப் சர்வர்கள் அதிகரிக்கத் துவங்கின. பெர்னர்ஸ் - லீ மற்ற வெப் சைட்களை நிர்வகிக்கத் துவங்கிய போதிலும் தனது வெப் சைட்டே உலகின் முதல் இணைய தளமாக பட்டியலில் இடம்பெற்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெப் சைட் புரோகிராமை எந்தவித ராயல்டியும் இல்லாமல் இலவசமாக அவர் வழங்கினார். இதேபோன்ற முடிவை தற்போது பில்கேட்ஸ் எடுப்பாரா எனற கேள்வி எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர HTML, URL, HTTP போன்ற குறிகளையும் பெர்னர்ஸ்-லீ ஒருங்கிணைத்தார். கடந்த 1994-ல் வேர்ல்டு வைடு கூட்டமைப்பின் பின்னணியிலும், மாசாசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் அமைப்பையும் ஏற்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து முடிந்த, நடப்பு மற்றும் எதிர்கால விஷயங்களை பதிவு செய்யும் வகையில் வீவிங் தி வெப் என்பதன் ஒருங்கிணைப்பாளராக மார்க் பிஷட்டியுடன் சேர்ந்து செயல்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;49 வயதான பெர்னர்ஸ்-லீ வேர்ல்டு வைடு வெப் ஆன்லைனில் செயல்பட அனைத்து வகையிலும் தனது பங்களிப்பை அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2004, ஜூலை 16ல் பெர்னர்ஸ்-லீ, லண்டனின் அதிதீவிர கமாண்டர் என்ற அந்தஸ்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரிட்டன் மன்னரின் உத்தரவுப்படி இரண்டாவது ராணி எலிசபெத், பெர்னர்ஸ்-லீ க்கு இந்த அந்தஸ்தை அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டன் மன்னருக்கு அடுத்தபடியான தகுதி இது. தவிர பிரிட்டன் இளவரசரால் ராயல் சொசைட்டி விருதும் லீக்கு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சர் திமோதி பெர்னர்ஸ்-லீ, Knight Commander என்ற நிலையில் அவரை அறிய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;டைம் இதழ் வெளியிட்ட அதீத மூளை கொண்டவர்கள் பட்டியலில் பெர்னர்ஸ்-லீயின் பெயர் இடம்பெற்றுள்ளது. தவிர பல்வேறு நாடுகளின் ஏராளமான பெல்லோஷிப் விருதுகளும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-7969670653791412433?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/7969670653791412433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=7969670653791412433' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/7969670653791412433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/7969670653791412433'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/02/blog-post_24.html' title='இணையதளம் - சில தகவல்கள்'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-8953740285424345258</id><published>2008-02-16T08:09:00.000+05:30</published><updated>2008-02-16T08:12:33.123+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>இந்திரலோகத்தில் நா.அழகப்பன்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;இடைவேளைக்கு முன்&lt;/strong&gt;: பார்க்க சென்ற பாவத்திற்காக பார்க்கலாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;இடைவேளைக்கு பின்&lt;/strong&gt;: முதல் பாதியை பார்த்த பாவத்திற்கு தண்டனை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கொடுமையிலும் கொடுமை... &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-8953740285424345258?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/8953740285424345258/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=8953740285424345258' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/8953740285424345258'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/8953740285424345258'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/02/blog-post_16.html' title='இந்திரலோகத்தில் நா.அழகப்பன்'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-5773579676653947545</id><published>2008-02-13T07:47:00.000+05:30</published><updated>2008-02-13T07:51:04.455+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிண்டல்'/><title type='text'>காதலிப்பது எப்படி?</title><content type='html'>&lt;a href="http://bp3.blogger.com/_VFp0VURvbB4/R7JTc8bEU3I/AAAAAAAAAxk/8Um5p4RXsRM/s1600-h/lov.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5166283479268479858" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_VFp0VURvbB4/R7JTc8bEU3I/AAAAAAAAAxk/8Um5p4RXsRM/s320/lov.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சரி.. எப்படி காதலிக்கனும்.. யாரை காதலிக்கனும், எப்படி காதல சொல்லனும்னு திகைச்சு இருக்கும் என் சக காளையர்களுக்கும், தோழிகளுக்கும் இந்த பதிவு சமர்ப்பனம். படிச்சு தெரிஞ்சுகோங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பசங்களுக்கு: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல்ல. ஒரு பொண்ண கண்டுபிடிக்கனும். எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பொண்ணுக்கு எந்த qualification இருக்கோ இல்லையோ.. இரண்டு qualifications முக்கியம். முதல்ல, அவ வேற யாரையும் காதலிக்க கூடாது. இரண்டாவது என்னனு கடைசில சொல்லறேன். சரி. அப்படி ஒரு பொண்ண கண்டுபிடிச்சுடீங்களா. இப்ப, அந்த பொண்ணு உங்க ரேஞ்சில இருக்கனும். அதாவது, கண்ணாடி முன்னாடி போனா, நீங்க எப்படினு உங்களுக்கு தெரியும். அழகு, smartness, attitude, humor sense இதெல்லாம் வைச்சு, (நம்ம பொண்ணுங்களுக்கு மார்க் போடுவோமே) நமக்குனு ஒரு மார்க் இருக்கும். அந்த ரேஞ்சுக்கு கொஞ்சம் முன்ன பின்ன பொண்ணு இருக்கலாம். ரொம்ப கம்மியாகவோ, ரொம்ப கூடவோ இருந்தா, பொண்ணுக்கு நம்மை பிடிக்காம ரிஜக்ட் செய்ய வாய்ப்புகள் அதிகம். (ஆனா, உண்மை காதலுக்க்கு, எப்படி இருந்தாலும் சரி ). So, இப்போ, பொண்ண செலக்ட் செய்தாச்சு!&lt;br /&gt;&lt;br /&gt;இரெண்டாவது, அந்த பொண்ணு மேல காதல் வரணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் எப்படினு சொல்ல முடியுமா! காதல் வரலனா ஒன்னும் செய்ய முடியாது...சரி சரி.. அழாதீங்க. தபூஷங்கர் கவிதைகள் படிங்க. கண்டிப்பா காதல் மேல ஒரு ஆசை வரும். அப்படியும் வரலனா, நிறைய தமிழ் சினிமா பாருங்க.. காதலுக்கு மரியாதை, சேது, இப்படி ... தானா வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது, அந்த பொண்ணு கிட்ட காதலை சொல்லனும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க நண்பனா பழகுவீங்களோ, இல்ல வழியறீங்களோ, ஆனா சொன்னா தான் காதல். காதல் சொல்லவே தைரியம் இல்லனா, ரொம்ப கஷ்டம். லவ் லெட்டர் எல்லாம் so old fashion. பொண்ண நேர்ல பார்க்க முடிஞ்சா, அவ கண்ண பார்த்து (Note this point, காதலிக்கிற பொண்ண கண்ணுல மட்டும் தான் பார்த்து பேசனும்.. unless நீங்க கருப்பு கண்ணாடி போட்டு இருந்தா) "நான் உன்னை காதலிக்கின்றேன்" அப்படினு நச்சுனு சொல்லனும். அப்போ தான் பொண்ணுக்கும் ஒரு நம்பிக்கை வரும். சரி. கடைசி வரை வச்சு காப்பாத்துவான்னு! நேர்ல பார்க்க முடியலையா, ஒரு போன்ல சொல்லுங்க. ஆனா, பொண்ணு சுதாரிச்சு, அவ உண்மையான உணர்வை மறைப்பதற்க்குள், அதை கண்டுகொள்ளும் படியான ஒரு மீடியா அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்காவது, அந்த பொண்ணு, ரிஜக்ட் செய்தால் என்ன செய்ய.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டிப்பா, எந்த பொண்ணும், உங்களை காதலிச்சா கூட உடனே ஒத்துக்கொள்ள மாட்டா. அதுனால, கொஞ்சம் பொறுமை வேணும். (Again, note this point,. கொஞ்சம் தான் பொறுமை வேணும். லூசு மாதிரி, 5 வருஷமா பின்னால சுத்த கூடாது. காதல் ஒரு முறை தான் வரும். அதுவும் ஒருத்தர் மேல தன் வரும் அப்படினு சினிமா டயலாக் பேசனீங்கனா, சேது மாதிரி தான் கடைசில ஆகுவீங்க). ஒரு பொண்ணு மேல நீங்க உண்மையாகவே அக்கறையும், அன்பும் காட்டினா, கண்டிப்பா புரிஞ்சிப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாவது, இது எதுவுமே ஒத்து வரலனா..&lt;br /&gt;&lt;br /&gt;Pls go to step one.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, கடைசியா பொண்னு செலக்ட் செய்ய, இரண்டாவ்து criteria சொல்லறேன்னு சொன்னேன் இல்ல..அவ இந்த பதிவ படிச்சு இருக்க கூடாது! வேற என்ன ;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெண்களுக்கு: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பையன பார்த்து லேசா சிரிங்க. அதுக்கு மயங்கலனா, வேலைக்கு ஆகாது.&lt;br /&gt;&lt;br /&gt;Happy Valentines's Day மக்கா! இந்த வருஷம் இல்லனா, அடுத்த வருஷமாச்சும், உங்க valentine கூட கொண்டாட வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;-வருத்தப்படாத வாலிபர் சங்கம்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-5773579676653947545?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/5773579676653947545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=5773579676653947545' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/5773579676653947545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/5773579676653947545'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/02/blog-post_13.html' title='காதலிப்பது எப்படி?'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_VFp0VURvbB4/R7JTc8bEU3I/AAAAAAAAAxk/8Um5p4RXsRM/s72-c/lov.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-2694700910383048238</id><published>2008-02-10T16:27:00.000+05:30</published><updated>2008-02-10T16:39:40.733+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படம்'/><title type='text'>புகைப்பட வரிசை</title><content type='html'>&lt;a href="http://bp0.blogger.com/_VFp0VURvbB4/R67aRMbEU2I/AAAAAAAAAxc/ucfLzo_hGcc/s1600-h/beach.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5165305811567924066" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_VFp0VURvbB4/R67aRMbEU2I/AAAAAAAAAxc/ucfLzo_hGcc/s320/beach.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt; அதிகாலை சூரிய உதயம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;a href="http://bp1.blogger.com/_VFp0VURvbB4/R67ZtcbEU1I/AAAAAAAAAxU/K9TqYBHxPrA/s1600-h/beach2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5165305197387600722" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_VFp0VURvbB4/R67ZtcbEU1I/AAAAAAAAAxU/K9TqYBHxPrA/s320/beach2.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp2.blogger.com/_VFp0VURvbB4/R67ZIsbEUzI/AAAAAAAAAxE/QnSXPYVFakk/s1600-h/moon.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5165304566027408178" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_VFp0VURvbB4/R67ZIsbEUzI/AAAAAAAAAxE/QnSXPYVFakk/s320/moon.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நெசமாலுமே நிலா தானுங்க...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-2694700910383048238?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/2694700910383048238/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=2694700910383048238' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/2694700910383048238'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/2694700910383048238'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/02/blog-post_3671.html' title='புகைப்பட வரிசை'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_VFp0VURvbB4/R67aRMbEU2I/AAAAAAAAAxc/ucfLzo_hGcc/s72-c/beach.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-506378271257840327</id><published>2008-02-10T16:05:00.000+05:30</published><updated>2008-02-10T16:17:42.374+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படம்'/><title type='text'>சும்மா இருக்க முடியல...</title><content type='html'>&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;படம் 1.1&lt;/span&gt;&lt;a href="http://bp3.blogger.com/_VFp0VURvbB4/R67U48bEUxI/AAAAAAAAAw0/8JBWUJwtqqU/s1600-h/pic1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5165299897397957394" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_VFp0VURvbB4/R67U48bEUxI/AAAAAAAAAw0/8JBWUJwtqqU/s320/pic1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஹைய்யா! ஒரு வழியா ஹார்ட் ஷேப் வந்துடுச்சு....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;படம் 1.2&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5165300515873248034" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_VFp0VURvbB4/R67Vc8bEUyI/AAAAAAAAAw8/GoOCOIQ8ZBk/s320/pic2.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;கார்த்திகைக்கு வாங்குன சட்டி திரி மிச்சம் இருந்தது...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-506378271257840327?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/506378271257840327/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=506378271257840327' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/506378271257840327'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/506378271257840327'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/02/blog-post_10.html' title='சும்மா இருக்க முடியல...'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_VFp0VURvbB4/R67U48bEUxI/AAAAAAAAAw0/8JBWUJwtqqU/s72-c/pic1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-7777705608283983385</id><published>2008-02-08T10:58:00.000+05:30</published><updated>2008-02-08T11:03:17.545+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படம்'/><title type='text'>புகைப்பட போட்டிக்கான படங்கள்</title><content type='html'>படம் 1&lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_VFp0VURvbB4/R6vpGho9h8I/AAAAAAAAAvo/iqbMK3Acbvc/s1600-h/circle2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5164477696029067202" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_VFp0VURvbB4/R6vpGho9h8I/AAAAAAAAAvo/iqbMK3Acbvc/s320/circle2.jpg" border="0" /&gt;&lt;/a&gt; படம் 2&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_VFp0VURvbB4/R6vo3Bo9h7I/AAAAAAAAAvg/M7np06dtkJQ/s1600-h/circle1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5164477429741094834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_VFp0VURvbB4/R6vo3Bo9h7I/AAAAAAAAAvg/M7np06dtkJQ/s320/circle1.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;div&gt;&lt;/div&gt;அப்பாடி ஒரு வழியா படம் காட்டியாச்சு.... &lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-7777705608283983385?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/7777705608283983385/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=7777705608283983385' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/7777705608283983385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/7777705608283983385'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/02/blog-post_08.html' title='புகைப்பட போட்டிக்கான படங்கள்'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_VFp0VURvbB4/R6vpGho9h8I/AAAAAAAAAvo/iqbMK3Acbvc/s72-c/circle2.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-6787831517766814897</id><published>2008-02-07T11:30:00.000+05:30</published><updated>2008-02-07T11:34:36.204+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>வரம் கேட்கிறேன்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;வரம் கேட்கிறேன்!&lt;br /&gt;வேறென்ன கேட்பேன்&lt;br /&gt;பராசக்தி!&lt;br /&gt;வில்லங்கம் எதுவுமில்லா&lt;br /&gt;காணி நிலம்&lt;br /&gt;அதில்&lt;br /&gt;தீப்பிடிக்காத&lt;br /&gt;ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை!&lt;br /&gt;அடைப்பில்லாத&lt;br /&gt;ட்ரைனேஜ் கனெக் ஷன்!&lt;br /&gt;வைரஸ் வராத&lt;br /&gt;கம்ப்யூட்டர்&lt;br /&gt;விளையாடி மகிழ&lt;br /&gt;வெப்சைட்&lt;br /&gt;சரியான முகவரியோடு&lt;br /&gt;எலெக் ஷன் கார்டு&lt;br /&gt;பக்கவிளைவில்லா&lt;br /&gt;பாஸ்ட் புட் அயிட்டங்கள்&lt;br /&gt;மறக்காமல் கொஞ்சம்&lt;br /&gt;மினரல் வாட்டர்!&lt;br /&gt;வேறென்ன கேட்பேன்&lt;br /&gt;பராசக்தி&lt;br /&gt;இவை யாவும் தரும் நாளில்&lt;br /&gt;அதிர்ச்சியில்&lt;br /&gt;இறக்காமல் இருக்க&lt;br /&gt;கொஞ்சம் ஆயுள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எம்.ஜி.கன்னியப்பன் - என் நந்தவனத்துப் பட்டாம்பூச்சிகள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அட இப்படியும் கவிதை எழுத முடியுமா!...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-6787831517766814897?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/6787831517766814897/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=6787831517766814897' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/6787831517766814897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/6787831517766814897'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/02/blog-post_07.html' title='வரம் கேட்கிறேன்'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-1156234581756741626</id><published>2008-02-04T08:36:00.000+05:30</published><updated>2008-02-04T08:40:18.137+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாடல்'/><title type='text'>உசேலே உசேலே...</title><content type='html'>இந்த பாடல் ஆல்பமாக வெளிவந்த போது நான் பெரும்பாலும் இதை தான் கேட்டுக்கொண்டிருப்பேன். இது பழைய ராமராஜன் படத்தில் வரும் 'சொர்க்கமே என்றாலும் அது நம்ம் ஊர் போல வருமா' என்ற பாடலை நினைவுப்படுத்துகிறது. இப்போதுள்ள fast beat, புது பாடகர்கள் எல்லாம் சேர்த்து மிகவும் அருமையாக பாடியிருக்கிறார்கள். நீங்களும் கேட்டுப் பாடி பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table cellspacing="0" cellpadding="0" bgcolor="#000000"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;div align="center"&gt;&lt;embed pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" src="http://res0.esnips.com/escentral/images/widgets/flash/esnips_player.swf" width="328" height="94" type="application/x-shockwave-flash" quality="high" bgcolor="#000" flashvars="theTheme=blue&amp;amp;autoPlay=no&amp;amp;theFile=http://www.esnips.com//nsdoc/c93a39c6-d980-436b-8689-e47fcdf345ec&amp;amp;theName=AjRaj-UsseleUssele-Ussele&amp;amp;thePlayerURL=http://res0.esnips.com/escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"&gt;&lt;/embed&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;table style="PADDING-LEFT: 2px; FONT-WEIGHT: bold; FONT-SIZE: 10px; COLOR: #ffffff; FONT-FAMILY: Verdana, Arial, Helvetica, sans-serif; TEXT-DECORATION: none" cellpadding="2"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a style="COLOR: #ffffff; TEXT-DECORATION: none" href="http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&amp;amp;objectid=c93a39c6-d980-436b-8689-e47fcdf345ec"&gt;Get this widget &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="FONT-WEIGHT: normal; FONT-SIZE: 7px"&gt;&lt;/td&gt;&lt;td align="middle"&gt;&lt;a style="COLOR: #ffffff; TEXT-DECORATION: none" href="http://www.esnips.com/doc/c93a39c6-d980-436b-8689-e47fcdf345ec/AjRaj-UsseleUssele-Ussele/?widget=flash_player_esnips_blue" align="center"&gt;Track details &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="FONT-WEIGHT: normal; FONT-SIZE: 7px"&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;a style="COLOR: #ff6600; TEXT-DECORATION: none" href="http://www.esnips.com//adserver/?action=visit&amp;amp;cid=player_dna&amp;amp;url=/socialdna" align="center"&gt;eSnips Social DNA &lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உசேலே உசேலே...&lt;br /&gt;&lt;br /&gt;உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே&lt;br /&gt;உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே&lt;br /&gt;மாட்டு மணிச் சத்தம்&lt;br /&gt;மல்லிகைப்பூவாசம்&lt;br /&gt;கைத்தறி கண்காட்சி&lt;br /&gt;சந்தக் கடைவீதி&lt;br /&gt;தென்னஞ்சோலை&lt;br /&gt;தெருவில் பள்ளம்&lt;br /&gt;மண்ணுச்சாலை&lt;br /&gt;மூங்கில் பாலம்&lt;br /&gt;மூக்குத்திப்பூ முந்தானைகள்&lt;br /&gt;மேளச் சத்தம் வாசக்கோலம்&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல இது இல்ல வெளிநாட்டில் இது இல்ல&lt;br /&gt;வெள்ள வெறும் வெள்ள மாநிறமே அங்கு இல்ல&lt;br /&gt;&lt;br /&gt;உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே&lt;br /&gt;உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே&lt;br /&gt;&lt;br /&gt;பூ உண்டு பூ உண்டு ஆளான பெண் உண்டு&lt;br /&gt;பூ சூடும் பெண் இல்ல ஃபாரினுல&lt;br /&gt;பாவாடை தாவணி குங்குமம் கால் மெட்டி&lt;br /&gt;பார்த்துட்டே வாழலாம் நம்மூருல&lt;br /&gt;நம்மோட நெழலும் தான் சாலை மேல் விழுதுன்னா&lt;br /&gt;அபராதம் கேக்குறான் ஃபாரினுலே&lt;br /&gt;தாம்பூலம் போட்டுட்டு எங்கேயும் தூவலாம்&lt;br /&gt;கேட்பாரே இல்லயே நம்மூரூல&lt;br /&gt;&lt;br /&gt;உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே&lt;br /&gt;உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே&lt;br /&gt;&lt;br /&gt;நம்மூரு வண்டி வச்சு வண்டி பூரா உட்கார்ந்து&lt;br /&gt;உண்ணும் சுகம் அடடா&lt;br /&gt;வேகாத ரொட்டி வெச்சு வேளைக்கு ரெண்டு&lt;br /&gt;திண்பான் ஃபாரினுல ஐயையோ&lt;br /&gt;ஆண்டிப்பட்டியில் சேவல் சண்டைக்கு&lt;br /&gt;ஃபாக்ஸிங் ஈடில்லையே&lt;br /&gt;&lt;br /&gt;உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே&lt;br /&gt;உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிள் பெல்லின் சங்கீதம்&lt;br /&gt;மொட்டைமாடி காற்றாடி&lt;br /&gt;ஓட்டுப் பள்ளிக்கூடங்கள் இன்பம் இன்பம்&lt;br /&gt;கம்புச்சண்டை கரகாட்டம்&lt;br /&gt;கோயில் குளம் கற்பூரம்&lt;br /&gt;பொங்கல் தல தீபாவளி இன்பம் இன்பம்&lt;br /&gt;தண்ணிக் கொடம் சண்டையும்&lt;br /&gt;பானை மோரும் பண்ணீரும்&lt;br /&gt;ஜன்னலில்லா பேருந்தும் இன்பம் இன்பம்&lt;br /&gt;&lt;br /&gt;தென்னஞ்சோலை&lt;br /&gt;தெருவில் பள்ளம்&lt;br /&gt;மண்ணுச்சாலை&lt;br /&gt;மூங்கில் பாலம்&lt;br /&gt;மூக்குத்திப்பூ முந்தானைகள்&lt;br /&gt;மேளச் சத்தம் வாசக்கோலம்&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல இது இல்ல வெளிநாட்டில் இது இல்ல&lt;br /&gt;வெள்ள வெறும் வெள்ள மாநிறமே அங்கு இல்ல&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஊரு ஈடேல்ல எங்கும் பச்சைப்பசேலே&lt;br /&gt;நம்ம ஊரு ஈடேல்ல எங்கும் பச்சைப்பசேலே&lt;br /&gt;எங்கும் பச்சைப்பசேலே&lt;br /&gt;&lt;br /&gt;உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல&lt;br /&gt;உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல&lt;br /&gt;உசேலே உசேலே...&lt;br /&gt;உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல&lt;br /&gt;உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆல்பம் : உசேலே&lt;br /&gt;பாடல் : உசேலே உசேலே&lt;br /&gt;பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ், டிம்மி, கார்த்திக் &amp;amp; திப்பு&lt;br /&gt;பாடல் வரிகள் : பா.விஜய்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-1156234581756741626?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/1156234581756741626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=1156234581756741626' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/1156234581756741626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/1156234581756741626'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/02/blog-post_04.html' title='உசேலே உசேலே...'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-9212821556934893253</id><published>2008-02-03T20:56:00.000+05:30</published><updated>2008-02-03T21:00:05.116+05:30</updated><title type='text'>இது தான் Google</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/aOZhbOhEunY&amp;amp;rel=" width="425" height="355" type="application/x-shockwave-flash" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-9212821556934893253?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/9212821556934893253/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=9212821556934893253' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/9212821556934893253'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/9212821556934893253'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/02/google.html' title='இது தான் Google'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-4843865141312983432</id><published>2008-02-02T08:13:00.000+05:30</published><updated>2008-02-02T08:14:44.217+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><title type='text'>காபி உஷார்</title><content type='html'>தினமும் இரண்டு டம்பர் அல்லது அதற்கு மேல் காஃபி குடிப்பது தாய்மை நிலையிலிருப்பவர்களை வெகுவாகப் பாதிக்கிறது. கருச்சிதைவு ஏற்படக் கூடிய வாய்ப்பை அது இரண்டு மடங்காக அதிகரிக்கிறது என்னும் அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக கருவுற்ற முதல் சில மாதங்கள் தொடர்ந்து இரண்டு கப் காஃபி குடித்து வருவது கருச்சிதைவு ஆபத்தை அதிகரிக்கும் என்று இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் காஃபி என்று மட்டுமில்லாமல் காஃபைன் மூலக்கூறு உள்ள எந்த ஒரு பொருளை உண்பதும் ஆபத்தானதே என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். குளிர்ந்த காப்பி, பெப்சி கோக் போன்ற குளிர்பானங்கள், டீ, சில வகை சாக்லேட்கள் போன்றவற்றிலும் காஃபைன் இருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் அதிக அளவில் காஃபைன் உட்கொள்வது அங்கே ஆண்டுதோறும் நிகழும் 2,50,000 கருச்சிதைவுகளுக்கான காரணமாய் இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஐந்துக்கு ஒன்று என்னும் விகிதத்தில் அங்கே கருச்சிதைவுகள் நிகழ்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர் டி-குன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தாய்மை நிலையில் இருப்பவர்களும், தாய்மை நிலையை அடைய முயல்பவர்களும் காஃபியை முற்றிலும் விலக்கி விடுவதே நல்லது என்று அறிவுறுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;காஃபைன் என்னும் பொருள் கருவுக்குச் செல்லவேண்டிய இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டுகின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை சுமார் பதினைந்து ஆராய்ச்சி முடிவுகள் காப்பி அருந்துவதற்கும், கருச்சிதைவுக்கும் இடையே தொடர்பு இருப்பதை விளக்கியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-4843865141312983432?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/4843865141312983432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=4843865141312983432' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/4843865141312983432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/4843865141312983432'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/02/blog-post_02.html' title='காபி உஷார்'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-2917130479166665142</id><published>2008-02-02T08:09:00.000+05:30</published><updated>2008-02-02T08:12:34.354+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>நிர்வாண பயணம்</title><content type='html'>நிர்வாண விமானப் பயணத்திற்கு கிழக்கு ஜெர்மனியிலுள்ள விமான நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு ஜெர்மனியிலிருந்து பால்டிக் கடற்கரை வரை செல்லும் இந்தப் பயணத்தில் பயணிகள் அனைவரும் நிர்வாணமாகப் பயணிக்கலாம் என உற்சாக அழைப்பு விடுத்திருக்கிறது அந்த நிர்வாணம் மன்னிக்கவும் நிறுவனம்.&lt;br /&gt;&lt;br /&gt;விமானத்தில் ஏறும் வரை உடை அணிந்து வரவேண்டும் என்றும், விமானத்திற்குள் வந்தபின் உடை களைந்து நிர்வாணமாக திரியலாம் எனவும் , செல்லுமிடம் சென்று சேர்ந்தபின் மீண்டும் உடை அணிந்து கொண்டு விமானத்திலிருந்து இறங்க வேண்டும் எனவும் “ஒழுங்கு” முறை வரையறுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐம்பத்து ஐந்து பேர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்யக் கூடிய இந்த விமானத்துக்கான முன்பதிவு துவங்கி விட்டதாம். ஜூலையில் பயணமாம் !&lt;br /&gt;&lt;br /&gt;நேச்சுரிசம் எனப்படும் நிர்வாண விரும்பிகள் கிழக்கு ஜெர்மனியில் அதிகம். நாசிகளால் தடை செய்யப்பட்டு, இரண்டாம் உலகப் போருக்குப் பின் மீண்டும் அந்த எண்ணம் கிளர்ந்து எழுந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நிர்வாணமாய் அமர்ந்து உணவு உண்ணும் சிறப்பு உணவகங்கள் கூட கிழக்கு ஜெர்மனியில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நிர்வாண விமானப் பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த யோசனையைச் சொன்னதே ஒரு வாடிக்கையாளர் தான் என்கின்றனர் நிறுவனத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒன்று, பயணிகள் மட்டும் தான் நிர்வாணமாக, விமானப் பணிப்பெண்களும், பணியாளர்களும், பைலட்டும் – உடையுடன் !!! ( சிவ பூஜையில் கரடி ?)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-2917130479166665142?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/2917130479166665142/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=2917130479166665142' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/2917130479166665142'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/2917130479166665142'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/02/blog-post.html' title='நிர்வாண பயணம்'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-5746628714316752921</id><published>2008-01-24T07:15:00.000+05:30</published><updated>2008-01-24T07:20:19.800+05:30</updated><title type='text'>என் முதல் டிஜிட்டல் கேமிரா</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;நான் வெகு நாளாக டிஜிட்டல் கேமிரா(தமிழில் என்னப்பா!!!) வாங்க வேண்டும் என்ற எண்ணம் சமீபத்தில் நிறைவேறியது. போன வாரம் நான் வாங்கியது Sony DSC-H3 மாடல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5158854016175538802" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_VFp0VURvbB4/R5fuZRo9gnI/AAAAAAAAAf4/EgzXDFDE2Nk/s320/2.jpg" border="0" /&gt; &lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;இப்போது தான் டிஜிட்டல் புகைப்படம் எடுப்பது எப்படி என்று படிக்க ஆரம்பித்திருக்கிறேன். வலைப்பூ ஒன்றில் தமிழில் புகைப்படக்கலை பற்றிய தகவல்களை கொடுத்திருக்கிறார்கள். படிக்க மிகவும் அருமையாகவும் எளிமையாகவும் உள்ளது. இந்த தளங்களில் தான் நான் பல தகவல்களை நான் படித்துத் தெரிந்து கொண்டேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://photography-in-tamil.blogspot.com/"&gt;&lt;span style="font-size:85%;"&gt;http://photography-in-tamil.blogspot.com&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://digital-photography-school.com/blog"&gt;&lt;span style="font-size:85%;"&gt;http://digital-photography-school.com/blog&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;மேலும் வலை உலக அன்பர்கள் எனக்கு டிஜிட்டல் புகைப்படம் பற்றிய தகவல்களை கொண்ட வலைத்தளங்களை பின்னூட்டங்களில் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;இனி நான் எடுத்த/எடுக்கப்போகிற படங்கள் சிலவற்றை பதிவில் போடலாம் என்று எண்ணியிருக்கிறேன். புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ள அன்பர்கள் என்னுடைய படங்களை அலசி ஆராய்ந்து குற்றம் குறைகளை பின்னூட்டங்களில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-5746628714316752921?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/5746628714316752921/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=5746628714316752921' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/5746628714316752921'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/5746628714316752921'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/01/blog-post_24.html' title='என் முதல் டிஜிட்டல் கேமிரா'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_VFp0VURvbB4/R5fuZRo9gnI/AAAAAAAAAf4/EgzXDFDE2Nk/s72-c/2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-4471685895150595991</id><published>2008-01-09T13:37:00.000+05:30</published><updated>2008-01-09T13:39:29.253+05:30</updated><title type='text'>சுடுதேங்காய்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;தேவையான பொருட்கள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;1. குடுமியுடன் ஒரு நல்ல தேங்காய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;2. பொட்டுக்கடலை - ஒரு பிடி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;3. வெல்லம் - ஒரு பிடி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;4. கற்கண்டு - அரை பிடி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;5. அவல் - ஒரு பிடி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;6. முந்திரி பருப்பு - அரை பிடி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;7. டம்ளர் -1, ஸ்பூன் - 1&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;8. தீப்பெட்டி, காய்ந்த குச்சிகள், இலை, மரத்தடி, நண்பர்கள் (optional)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;முதலில் தேங்காயின் குடுமியை பிடுங்க வேண்டும். இது ரொம்ப ஈஸி. முக்கோண வடிவத்தில் மூன்று கண்கள் தெரியும். அதில் ஒரு கண்ணை ஸ்பூனின் பின் பக்கத்தால் நன்றாக நோண்டி துளை போடுங்கள். பின்பு அதன் வழியாக இளநீரை டம்ளரில் சேகரித்து வையுங்கள். மேற்சொன்ன தேவையான பொருட்கள் (கடைசி இரண்டை தவிர) எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக துளை வழியே உள்ளே தள்ளுங்கள். டம்ளரில் சேகரித்த இளநீரையும் அதனுடன் சேருங்கள். இப்போது முன்பு பிய்த்த தேங்காயின் குடுமியை திருப்பி அதன் துளையை நன்றாக அடையுங்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மரத்தடியில் கொஞ்சம் காய்ந்த இலை, குச்சிகள் போன்றவற்றை பற்ற வைத்து அதில் தேங்காயை தலைகீழாக போடவும். சிறிது நேரத்தில் அருமையான வாசனை வரும். பொறுங்கள். தேங்காயின் மேல் ஓடு கறுப்பான உடன் நெருப்பில் இருந்து எடுத்து விடலாம். சூடு தணிந்த பின் உடைத்து சாப்பிட வேண்டியது தான். அதன் சுவையை வர்ணிக்க முடியாது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;குறிப்பு:&lt;/strong&gt; காஸ் அடுப்பு,மைக்ரோ வேவ் போன்றவற்றில் இதை சமைக்க முடியாது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;நன்றி:&lt;/strong&gt; தேசிகன்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-4471685895150595991?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/4471685895150595991/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=4471685895150595991' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/4471685895150595991'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/4471685895150595991'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/01/blog-post.html' title='சுடுதேங்காய்'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-86623388191414398</id><published>2008-01-09T13:34:00.000+05:30</published><updated>2008-01-09T13:35:25.951+05:30</updated><title type='text'>I am Back</title><content type='html'>பதிவு போட்டு வெகுநாட்கள் ஆனதால், அனைத்து நண்பர்களும் என்னுடைய பதிவு என்ன ஆயிற்று என்று கேட்காததால், நானே ஒரு பொருத்தமான காரணத்தை தேடி கண்டுபிடித்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தற்போது புது இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதால், அங்கே இணைய இணைப்பை உடனடியாக பெற முடியவில்லை. தற்போது டாடா இண்டிகாம் நான் இணைப்பு இல்லாமல் கஷ்டப்படுவதை பார்த்து விட்டு wireless connection(தமிழில் 'கம்பியில்லா' என்று சொல்லாமா?) கொடுக்கப்போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் நான் மீண்டும் என்னுடைய வலைப்பூவில் பதிவை தொடங்கி விட்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-86623388191414398?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/86623388191414398/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=86623388191414398' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/86623388191414398'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/86623388191414398'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2008/01/i-am-back.html' title='I am Back'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-6546625868865559259</id><published>2007-11-02T18:29:00.000+05:30</published><updated>2007-11-02T18:32:00.211+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிண்டல்'/><title type='text'>அந்த நாள் ஞாபகம்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;கல்லூரி நாட்களில் வார இறுதியில் நண்பர்கள் நாங்கள் ஊர் சுற்றுவது வழக்கம். ஒரு முறை நான், கார்த்திக், விஜய் மற்றும் மகி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏரல் ஆற்றில் குளிக்கச் சென்றோம். நாங்கள் எப்போதும் பைக்கில் செல்வது வழக்கம். பாதி வழியில் மகியின் பைக்கில் இருந்து கரும்புகை வெளியாக ஆரம்பித்தது. சற்று நேரத்தில் வண்டி நின்று விட்டது. நாங்கள் பல முறை start செய்தும் முடியவில்லை. கார்த்திக் ஒரு குட்டி மெக்கானிக். அவன் பெட்ரோல், ஸ்பார்க் ப்ளக் எல்லாவற்றையும் சோதனை செய்தான் கடைசியில் இஞ்சின் ஆயிலை பார்க்கும் போது மகி ஆயிலை மாற்றாமல் பல ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டியது தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் கார்த்திக்கும் சென்று இஞ்சின் ஆயில் வாங்கி வந்தோம். புது ஆயிலை மாற்ற பழைய ஆயிலை வெளியேற்ற வேண்டியிருக்கும். ஆயில் டேங்க் போல்ட்டை கழற்றும் போது, அது கைதவறி மண்ணில் விழுந்து விட்டது. விஜய் போல்ட்டை எடுத்து மகியிடம் கொடுத்து "டேய், மச்சான் மண்ணை துடைடா" என்றான். மகி போல்ட்டை வாங்கி வேகமாக மண்ணில் வீசி எறிந்து காலால் நன்றாக தேய்த்தான். நாங்கள் உடனே ஏண்டா அதை தூக்கி மண்ணுல போட்ட என்று கேட்டோம். மகி "நீங்க தானடா மண்ணுல துடைன்னு கொடுத்தீங்க" என்றான். நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்பதை பார்த்த மகி திருதிருவென முழித்தபடி நின்றிருந்தான். சற்று நேரத்திற்கு பின் சொன்னோம் "டேய்...மகி நாங்க சொன்னது போல்ட்ல உள்ள மண்ணைத் துடைன்னு..ஆனா அது எப்படிடா உனக்கு மண்ணுல துடைன்னு காதுல கேட்டது."&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அந்த நிகழ்வை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பு வருகிறது. மகி போல்ட்டை வாங்கி எறிந்த விதமும் அதற்கு பின் அவன் முழித்த முழியும் இன்னும் என் நினைவுகளில் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: நண்பன் மகி இப்போது சென்னையில் ஒரு sofware company-ல் பணிபுரிகிறான். அவன் இதை கண்டிப்பாக படிப்பான். பார்ப்போம் படித்து விட்டு என்ன செய்கிறான் என்று.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-6546625868865559259?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/6546625868865559259/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=6546625868865559259' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/6546625868865559259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/6546625868865559259'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/11/blog-post.html' title='அந்த நாள் ஞாபகம்'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-136701947125816125</id><published>2007-10-26T19:34:00.000+05:30</published><updated>2007-10-28T08:12:23.052+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>எனக்குப் பிடித்த கவிதைகள்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;தோசைக்காரன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா அரைச்ச கொத்தமல்லித் துவையலோடு ரெண்டு&lt;br /&gt;ஆச்சி ஆசையா வச்ச புளிக்குழம்போடு இன்னும் மூணு&lt;br /&gt;ஊத்திக்கடான்னு அக்கா போட்ட&lt;br /&gt;எண்ணெயும் தூளுமாக் கடேசியா ஒண்ணு&lt;br /&gt;எலே தயிரு இருக்குடா. அய்யோ வேணாம்மா.&lt;br /&gt;கைகழுவத் தோட்டம் போக அப்பா சிரிப்பார்.&lt;br /&gt;தோசையிலே அடிச்ச பிள்ளைமார் பிள்ளை இவன்,&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சி படம் இத்துப்போய்த் தரையில் விழுந்துச்சு.&lt;br /&gt;எடுத்து வச்சுட்டு அப்பாவைத் தூக்கிப் போனபோது&lt;br /&gt;பக்கத்திலே எங்கேயோ தோசைக்கல் தீயற வாடை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பவும் அம்மா இடுப்பாலே நகர்ந்து&lt;br /&gt;கொல்லையிலே அம்மிப் பக்கம்&lt;br /&gt;மதினி சோறுகொட்டக் காத்திருக்கா.&lt;br /&gt;"உள்ளே ரவைத்தோசை போல இருக்குடா".&lt;br /&gt;&lt;br /&gt;அக்கா வீட்டுக்குப் போனபோது&lt;br /&gt;கறிக்குழம்போட தோசை கொண்டுவந்தா.&lt;br /&gt;"அவுகளுக்குப் பழகிடுச்சு. என்ன பண்ண?"&lt;br /&gt;நாம எப்படியோ. தோசை சைவமில்லையா?&lt;br /&gt;அத்தான் சாப்பிட்டுக் கிட்டே போன் போட்டாரு.&lt;br /&gt;அப்புறம் இங்கேதான் வேலை.&lt;br /&gt;போன் அடிச்சீங்கன்னா வெள்ளைக்காரன் பணியாரம்&lt;br /&gt;ஊத்தப்பம் போல அட்டைப் பெட்டியிலே அடைச்சுட்டு&lt;br /&gt;குலை தெறிக்க ஓடிவந்து தருவோம்.&lt;br /&gt;பிஸ்ஸா முப்பது நிமிசத்துலே போய்ச் சேராட்ட&lt;br /&gt;பணம் தரவேண்டாம்னு விளம்பரம்.&lt;br /&gt;&lt;br /&gt;கார். பஸ். வெய்யில். மழை.&lt;br /&gt;உசிரு.&lt;br /&gt;கிடக்கு போங்க. அதுவா முக்கியம்?&lt;br /&gt;இன்னும் முப்பது நிமிசத்துலே&lt;br /&gt;நீங்க சாப்பிட்டாகணும்.&lt;br /&gt;இல்லே என் சம்பளத்துலே உங்க சாப்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;நேத்துக் குறுக்கே புகுந்து வண்டியை ஓட்டினா&lt;br /&gt;பஸ்காரன் கேக்கறான் - "சாவறதுக்கு வந்தியாடா?"&lt;br /&gt;&lt;br /&gt;மழையிலே வண்டி மிதிச்சுப் பங்களா படியேறி&lt;br /&gt;மணி அடிச்சேன். காதிலே தண்டட்டியோட அம்மா.&lt;br /&gt;யாரோட அம்மாவோ.&lt;br /&gt;"தோசைக்காரப் புள்ளே வந்திருக்கான்"னாங்க.&lt;br /&gt;எல்லோரும் சிரிக்கிற சத்தம்.&lt;br /&gt;எனக்குத்தான் அழுகை.&lt;br /&gt;லேட்டா வந்திருந்தா அம்மாவுக்கு&lt;br /&gt;என் சம்பளத்துலே தோசை கொடுத்திருப்பேனே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;நாள்தோறும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெருக்கத் துவங்கி மின்விசிறி நிறுத்த,&lt;br /&gt;பகல் தூக்கம் கலைந்த கிழவி கண்விழிக்க,&lt;br /&gt;காப்பி தந்து, காய் நறுக்கி, காலையில் சுட்டடுக்கத்&lt;br /&gt;தோசைக்கு அரைத்து, முகம் கழுவி, வாசலில்&lt;br /&gt;விளையாடும் குழந்தைகள் படிக்க வைத்து,&lt;br /&gt;சமைத்து, பரிமாறி, தரை துடைத்து,&lt;br /&gt;பாத்திரம் ஒழித்துப் போட்டு,&lt;br /&gt;பசங்களைப் படுக்கையில் விட்டு,&lt;br /&gt;மேயப் பாக்கி இல்லாப் பேப்பரோடு&lt;br /&gt;காத்திருக்கும் கணவன் கண்காட்ட&lt;br /&gt;வரேன் என்று தலையசைத்து இருட்டில்&lt;br /&gt;மாடியேறி, உலர்ந்த துணியும் விரிப்பில்&lt;br /&gt;வடகமும் மொத்தமாகச் சுருட்டி வந்து,&lt;br /&gt;வாசல் கதவடைத்து, கூடத்து விளக்கணைத்து&lt;br /&gt;வாயில் வெற்றிலையோடு ஜன்னலண்டை போனவள்&lt;br /&gt;வானம் பார்த்தாள். பெய் என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கவிதைகளை "&lt;strong&gt;&lt;span style="color:#ff6666;"&gt;ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைபிரசவம்&lt;/span&gt;&lt;/strong&gt;" தொகுப்பில் இருந்து எடுத்தது. இதை எழுதியது இரா.முருகன் என்னும் கவிஞர். இந்த தொகுப்பில் இதே போல் மேலும் சில நல்ல ரசிக்கத்தக்க கவிதைகள் உள்ளன. அவற்றை அவ்வப்போது வெளியிடுகின்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-136701947125816125?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/136701947125816125/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=136701947125816125' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/136701947125816125'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/136701947125816125'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/10/blog-post_26.html' title='எனக்குப் பிடித்த கவிதைகள்'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-3413174383843391868</id><published>2007-10-24T18:33:00.001+05:30</published><updated>2007-10-28T07:50:56.927+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><title type='text'>ஹேக்கிங் ஊடுருவல் சாதனங்கள் விற்பனைக்கு</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;கணினி தொழில்நுட்பம் தொடங்கிய நாள் முதலே இந்த ஹேக்கிங் என்ற சைபர் குற்றங்களும் தொடங்கிவிட்டன. பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு விதமாக கணினித் தொழில்நுட்பம் வளர்ந்து வரும்போது அதன் கூடவே ஹேக்கிங் போன்ற சைபர் குற்றங்களும் அதற்கு சமமாக வளர்ந்து நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி இதனைத் தடுக்க என்னதான் கணினி பாதுகாப்பு வளையங்களை உருவாக்கி வைத்தாலும் அத்தகைய சாதனங்களின், மென்பொருட்களின் சக்தியையும் கடந்து இன்று ஹேக்கிங் மகா பயங்கரமாக வளர்ந்து நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த "வளர்ச்சி"யின் தொடர்ச்சியாக தற்போது ஹேக்கிங் தொழில்நுட்பங்கள் விற்பனைக்கு வேறு வந்துள்ளதாம்!&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது "வளர்ந்து வரும்" ஹேக்கர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று செக்யூர் கம்ப்யூட்டிங் கார்ப்பரேஷன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது தனிப்பட்ட வைரஸ்கள் முதல் மேலும் எளிதான பல தொழில்நுட்பங்களை விற்பனைக்கு விட்டுள்ளதாம் சில ஹேக்கிங் கும்பல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஹேக்கிங் சாதனங்களை பயன்படுத்தி ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களுக்கேயுரிய பாணியில் கணினித் தாக்குதல்களை செய்யமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது மட்டும் இதுபோன்ற ஆன்லைன் ஹேக்கிங் கருவிகள் மட்டும் 68,000 உள்ளதாக செக்யூர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து செக்யூர் கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் தெற்காசிய மற்றும் இந்திய பிரிவு நிர்வாக இயக்குனர் பெஞ்சமின் லோ கூறியுள்ள கருத்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துவதாய் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"சைபர் குற்றங்கள்" அதிவேகமாக அதிர்ச்சியூட்டும் வளர்ச்சி கண்டு வருகிறது. எந்த ஒரு உயர்ந்த தொழில்நுட்ப பாதுகாப்பு அரணையும் தகர்த்து நெட்வொர்க்குகளை நாசம் செய்ய புதிய மற்றும் நுட்பமான ஹேக்கிங் தொழில்நுட்பங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை சாதித்த பிறகு அவர்கள் அடுத்தபடியாக அதனை விற்பனைக்கும் கொண்டு வந்துள்ளார்கள். அந்த அளவிற்கு அந்த துறை வர்த்தக அளவில் விஸ்வ ரூபம் எடுத்துள்ளது" என்று எச்சரிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஹேக்கிங் சாதனங்கள் பெரும்பாலும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. ஆனால் இதனை செயல்படுத்துவதற்கு திறமை அவசியம். ஹேக்கர்கள் தற்போது எம்பேக் (Mpack), ஷார்க்2, நியூக்ளியர், வெப் அட்டாக்கர் (Webattacker) மற்றும் ஐஸ்பேக் (Icepack) ஆகிய ஹேக்கிங் கருவிகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை பயன்படுத்தி எந்த ஒருவரும் எளிதாக ஹேக்கிங்கில் ஈடுபடலாம். இதனால் சைபர் கிரைம் என்றால் என்னவென்று தெரியாதவர்களும் அதனுள் நுழைய வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று செக்யூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது முதல் தர ஹேக்கிங் கருவிகள் 1000 டாலர்களுக்கு கிடைப்பதோடு, 12 மாத தொழில்நுட்ப உதவி வேறு இதில் கிடைக்கிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஹேக்கிங் கருவிகள் விற்பனையில் அவர்களுக்கு எந்த வித இடர்பாடும் இல்லை. அதாவது இந்த கருவிகளை பயன்படுத்தி ஹேக்கிங் செய்தாலும், இதனை வடிவமைத்த, விற்பனை செய்த நபர்களை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் இக்கருவிகள் "இந்த மென்பொருள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே" என்ற பெயரில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே ஹேக்கர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த விற்பனையிலும் அவர்கள் கொடிகட்டி பறக்க துணிந்து விட்டார்கள். என்ன செய்யப்போகிறது கணினி பாதுகாப்பு நிறுவனங்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-3413174383843391868?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/3413174383843391868/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=3413174383843391868' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/3413174383843391868'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/3413174383843391868'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/10/blog-post.html' title='ஹேக்கிங் ஊடுருவல் சாதனங்கள் விற்பனைக்கு'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-4816803750348941506</id><published>2007-09-28T21:25:00.000+05:30</published><updated>2007-09-28T21:28:39.663+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>எதிலோ படித்த கவிதை</title><content type='html'>மகனே...&lt;br /&gt;நீ பிறந்த அன்று&lt;br /&gt;தோட்டத்தில் வைத்தோம்&lt;br /&gt;ஒரு தென்னங்கன்று&lt;br /&gt;எங்கள் வியர்வையில்&lt;br /&gt;நீ உயர்ந்தாய்&lt;br /&gt;நாங்கள் வார்த்த தண்ணீரில்&lt;br /&gt;தென்னை வளர்ந்தது&lt;br /&gt;எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்&lt;br /&gt;உனக்கு இன்பம் தருகிறது&lt;br /&gt;இங்கே இருக்கும் தென்னை மரம்&lt;br /&gt;எங்கள் இருவருக்கும்&lt;br /&gt;சுக நிழலும் சுவை நீரும் தந்துதவுகிறது&lt;br /&gt;ஒரு நாள்...&lt;br /&gt;நீ ஈ மெயிலில் மூழ்கியிருக்கும்போது&lt;br /&gt;எங்களை ஈ மொய்த்த செய்தி வந்து சேரும்&lt;br /&gt;இறுதிப் பயணத்தில்&lt;br /&gt;நீ இல்லாமற் போனாலும்&lt;br /&gt;தென்னை ஓலை&lt;br /&gt;எங்கள் கடைசி மஞ்சமாகும்&lt;br /&gt;&lt;br /&gt;-எழுதியவர் பெயர் தெரியவில்லை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-4816803750348941506?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/4816803750348941506/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=4816803750348941506' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/4816803750348941506'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/4816803750348941506'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/09/blog-post_28.html' title='எதிலோ படித்த கவிதை'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-1851650120876162799</id><published>2007-09-12T05:05:00.000+05:30</published><updated>2007-09-12T05:09:27.466+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>புதுக்கவிதைகள்</title><content type='html'>&lt;p&gt;கார்டு கவர்களில்&lt;br /&gt;இந்தி எழுத்தை&lt;br /&gt;நன்றாய் அடித்து&lt;br /&gt;மசியால் மெழுகி&lt;br /&gt;அஞ்சல் செய்யும்&lt;br /&gt;தனித்தமிழ் அன்பர்&lt;br /&gt;'பாபி' பார்த்ததும்&lt;br /&gt;இருடிக் கபூரும்&lt;br /&gt;இடிம்பிள் கபாடியாவும்&lt;br /&gt;&lt;span style="color:#ff6666;"&gt;(ரகரமும் டகரமும் மொழி&lt;br /&gt;முதல் வாரா)&lt;/span&gt;&lt;br /&gt;அருமையாய் நடித்தனர்...&lt;br /&gt;(என டயரியில் எழுதுகிறாராம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கண சுத்தததோடே&lt;br /&gt;எழுதனும் கவிதை என்றார்&lt;br /&gt;கையிலே வாங்கிப் பார்த்துக்&lt;br /&gt;கழிநெடில் விருத்தம் என்றார்&lt;br /&gt;ஒருவரி உரசிப் பார்த்தார்&lt;br /&gt;கருவிளங் காய்ஈ தென்றார்&lt;br /&gt;மற்றொரு வரியைச் சுட்டி&lt;br /&gt;மாற்றிந்தச் சீரை என்றார்&lt;br /&gt;அக்கக்காய்க் கழற்றிப் போட்டார்&lt;br /&gt;அருந்தமிழ்ப் பெயர்கள் சொன்னார்&lt;br /&gt;கடைசியில் திருப்பிப் பார்த்தேன்&lt;br /&gt;கவிதையைக் காணோம் அங்கே!&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-1851650120876162799?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/1851650120876162799/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=1851650120876162799' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/1851650120876162799'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/1851650120876162799'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/09/blog-post.html' title='புதுக்கவிதைகள்'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-8982101470061993113</id><published>2007-08-30T18:59:00.000+05:30</published><updated>2007-08-30T19:12:15.679+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைரமுத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>முதன்முதலாய் அம்மாவுக்கு</title><content type='html'>கவிப்பேரரசு வைரமுத்துவை பற்றி எல்லோருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். அவருடைய கவிதைத் தொகுப்பில் இருந்து எனக்குப் பிடித்த கவிதை ஒன்று....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;color:#ff0000;"&gt;முதன்முதலாய் அம்மாவுக்கு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;ஆயிரம்தான் கவிசொன்னேன்&lt;br /&gt;அழகழகாய்ப் பொய் சொன்னேன்&lt;br /&gt;பெத்தவளே ஓம்பெருமை&lt;br /&gt;ஒத்தைவரி சொல்லலையே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;எழுதவோ படிக்கவோ&lt;br /&gt;ஏலாத தாய்பத்தி&lt;br /&gt;எழுதியென்ன லாபமென்று&lt;br /&gt;எழுதாமல் போனேனோ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;பொன்னையாதேவன் பெற்ற&lt;br /&gt;பொன்னே குலமகளே&lt;br /&gt;என்னைப் புறந்தள்ள&lt;br /&gt;இடுப்புவலி பொறுத்தவளே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;வைரமுத்து பிறப்பான்னு&lt;br /&gt;வயிற்றில்நீ சுமந்ததில்லை&lt;br /&gt;வயிற்றில்நீ சுமந்தஒண்ணு&lt;br /&gt;வைரமுத்து ஆயிடுச்சு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;கண்ணுகாது மூக்கோடை&lt;br /&gt;கறுப்பா ஒருபிண்டம்&lt;br /&gt;இடப்பக்கம் கிடக்கையிலை&lt;br /&gt;என்னென்ன நினைச்சிருப்ப?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;கத்தி எடுப்பவனோ?&lt;br /&gt;களவாடப் பிறந்தவனோ?&lt;br /&gt;தரணியாள வந்திருக்கும்?&lt;br /&gt;தாசில்தார் இவன்தானோ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;இந்த விபரங்கள்&lt;br /&gt;ஏதொண்ணும் தெரியாமை&lt;br /&gt;நெஞ்சூட்டி வளத்தஉன்னை&lt;br /&gt;நினைச்சா அழுகைவரும&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;கதகதெண்ணு கழிக்கிண்டி&lt;br /&gt;கழிக்குள்ளை குழிவெட்டி&lt;br /&gt;கருப்பெட்டி நல்லெண்ணை&lt;br /&gt;கலந்து தருவாயே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;தொண்டையிலை அதுஇறங்கும்&lt;br /&gt;சுகமான இளஞ்சூடு&lt;br /&gt;மண்டையிலை இன்னும்&lt;br /&gt;மசமசன்னு நிக்குதம்மா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;கொத்தமல்லி வறுத்துவச்சுக்&lt;br /&gt;குறுமொளகா ரெண்டுவச்சு&lt;br /&gt;சீரகமும் சிறுமொளகும்&lt;br /&gt;சேத்துவச்சு நீர்தெளிச்சு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;கும்மி அரச்சு நீ&lt;br /&gt;கொழகொழன்னு வழிக்கையிலே&lt;br /&gt;அம்மி மணக்கும்&lt;br /&gt;அடுத்ததெரு மணமணக்கும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;தித்திக்கச் சமைச்சாலும்&lt;br /&gt;திட்டிகிட்டே சமைச்சாலும்&lt;br /&gt;கத்தரிக்காய் நெய்வடியும்&lt;br /&gt;கருவாடு தேனொழுகும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;கோழிக் கொழம்புமேல&lt;br /&gt;குட்டிகுட்டியா மிதக்கும்&lt;br /&gt;தேங்காய்ச் சில்லுக்கு&lt;br /&gt;தேகமெல்லாம் எச்சிஊறும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;வறுமையில நாமபட்ட&lt;br /&gt;வலிதாங்க மாட்டாம&lt;br /&gt;பேனா எடுத்தேன்&lt;br /&gt;பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;பாசமுள்ள வேளையில&lt;br /&gt;காசுபணம் கூடலையே!&lt;br /&gt;காசுவந்த வேளையிலே&lt;br /&gt;பாசம்வந்து சேரலையே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;கல்யாணம் நான் செஞ்சு&lt;br /&gt;கதியத்து நிக்கையிலே&lt;br /&gt;பெத்தஅப்பன் சென்னைவந்து&lt;br /&gt;சொத்தெழுதிப் போனபின்னே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;அஞ்சாறு வருசம்உன்&lt;br /&gt;ஆசமொகம் பாக்காமப்&lt;br /&gt;பிள்ளைமனம் பித்தாச்சே&lt;br /&gt;பெத்தமனம் கல்லாச்சே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;படிப்புப் படிச்சுக்கிடே&lt;br /&gt;பணம் அனுப்பி வச்சமகன்&lt;br /&gt;கைவிட மாட்டான்னு&lt;br /&gt;க்டைசியில நம்பலையே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;பாசம் கண்ணீரு&lt;br /&gt;பழையகதை எல்லாமே&lt;br /&gt;வெறிச்சோடிப் போன&lt;br /&gt;வேதாந்த மாயிருச்சே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;வைகையிலை ஊர்முழுக&lt;br /&gt;வல்லாரும் சேர்ந்தொழுக&lt;br /&gt;கைப்பிடியாக் கூட்டிவந்து&lt;br /&gt;கரைசேத்து விட்டவளே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:navy;"&gt;எனக்கொன்னு ஆனதுன்னா&lt;br /&gt;உனககுவேறை பிள்ளையுண்டு&lt;br /&gt;உனக்கொண்ணு ஆனதுன்னா&lt;br /&gt;எனக்குவேறை தாயிருக்கா?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;இந்த கவிதையை பாடகர் S.P.B தன் அழகான குரலில் உருக்கமாக பாடியுள்ளார். கவிதையை வாசித்து முடித்த கையோடு இந்த பாடலைக் கேளுங்கள். கவிதையின் மேன்மை உங்களுக்கு புரியும்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/kJRb0T_3t0Y" width="425" height="350" type="application/x-shockwave-flash" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடலைக் பார்க்க/கேட்க மேலே கிளிக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-8982101470061993113?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/8982101470061993113/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=8982101470061993113' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/8982101470061993113'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/8982101470061993113'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/08/blog-post_30.html' title='முதன்முதலாய் அம்மாவுக்கு'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-2963522967694854671</id><published>2007-08-25T11:33:00.000+05:30</published><updated>2007-08-25T11:42:05.548+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>இசை கேட்டு வாழ்வோம்</title><content type='html'>இசையின் இனிமையில் மயங்காதவர் யாருளர்? இசையில்லாத இவ்வுலகில் யாராவது வாழமுடியுமா? இசை என்பது இசைவிப்பது. விஞ்ஞான ஆராய்ச்சிகள் இசையால் இசைவிக்க முடியாதது எதுவுமில்லை என்கிறது. மனிதரை இசைவிக்க உருவான இசை தாவரங்களை மட்டுமல்ல நோய்களையும் இசைவித்து கட்டுப்படுத்துகிறது. அந்த இசையின் முக்கியத்துவம் என்ன என்பதை சிறிது நோக்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனித வாழ்வில் இசை என்பது முக்கியமான பங்கை வகிக்கிறது. கருவில் இருக்கும் உயிருக்கு முதலில் வளருவது கேட்டல் புலனே என்றும் பின்னர் வயது முதிர்ந்து இறுதியில் இறக்கும் போது இறுதியாக செயலிழப்பதுவும் அதுவே என்றும் நம்பப்படுகிறது. மானிடவியலாளர்கள் ஆதி மனிதர் பார்க்கும் புலனை விட கேட்கும் புலனையே அதிகம் பயன்படுத்தினார்கள் என்று கூறுகிறார்கள். ஆதி முதல் மொழி கதைக்கப்படாது பாடப்பட்டிருக்கலாம் என்கிறது Charles Darwin-னின் கோட்பாடு. பல நூற்றாண்டுகளாக கவிஞர்களும் தத்துவவியலாளர்களும் இசையின் நோய் நீக்கும் சக்தியைப் போற்றி வந்துள்ளனர். ஒவ்வொரு பண்பாட்டிலும் இசை பிரிக்கமுடியாதபடி இணைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாலாட்டு என்ற இசையுடனே ஒருவரது வாழ்வு ஆரம்பமாகிறது. பொதுவாக எல்லாப் பண்பாடுகளிலும் தாலாட்டு பாடல்கள் காணப்படுகின்றன. எனவே குழந்தைகள் அனைவரும் பொதுவாக தாலாட்டு இசையுடனேயே உறங்க வைக்கப்படுகிறார்கள். குழந்தைகள் பிறந்தவுடன் முதன்முதல் கேட்பது தாலாட்டு இசையே. எல்லா தாலாட்டுகளும் இனிமையானவை. அவை பெரும்பாலும் நாட்டுப் பாடல் வகையைச் சார்ந்தவை. குழந்தைகளுக்காகத் தாய்மாரால் பாடப்படும் இப் பாடல்கள் குழந்தைகளை அமைதிப்படுத்தித் தூங்கச் செய்யும் ஆற்றல் கொண்டவை. German மொழியில் Johannes Brahms என்பவர் தொட்டில் பாடல் எனப்படும் தாலாட்டை Bertha Faber என்ற இளம் பாடகிக்கு குழந்தை பிறந்த போது அவர் தனது குழந்தைக்குப் படுவதற்காக இயற்றினார். ஆங்கிலத் தாலாட்டுகளும் இந்த முதல் ஜேர்மன் தாலாட்டை ஒத்தவை. ஆங்கிலத்தில் lullaby என்று அழைக்கப்படும் தாலாட்டுகள் மிகவும் இனிமையானவை. அதே நேரம் தாலாட்டுகள் பொதுவாக Mockingbird என்றும் அதாவது ஏளனமான அல்லது போலியான அல்லது நகையாடத்தக்கது என்ற கருத்தும் கொண்டது. இவை குழந்தை அமைதியாகி உறங்குவதற்காக பெற்றோருக்கு நன்கு பரிட்சயமான பல போலியான உறுதி மொழிகளை வழங்குவன.&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;"Hush little baby, don't say a word Momma's going to buy you a mockingbird"&lt;/div&gt;&lt;br /&gt;என்று ஆரம்பமாகி முகம் பார்க்கும் கண்ணாடி, குதிரையும் வண்டியும், வேறும் பல விலையுயர்ந்த பொருள்கள் என பல தருவதாக இந்த ஆங்கிலத் தாலாட்டு உறுதி கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குழந்தை எதிர் கொள்ளும் முதல் நாட்டுப் பாடல் வகை தாலாட்டாகும். பொதுவாக இதற்கு என்று ஒரு எடுத்துக்காட்டு அமைப்பு அதாவது pattern கிடையாது. தாலாட்டுப் பாடப்படும் சூழலையும் அதனைக் கேட்டும் குழந்தையின் தன்மையையும் கருத்தில் கொண்டு அதற்கு ஒரு முக்கிய நோக்கம் உள்ளது. மரபு ரீதியான கருத்துகளின் படியும் சடங்கு நடைமுறைகளின் படியும் குழந்தை என்பது வளரும் நிலையில் உள்ள முழுமையடையாத ஒன்றாகும். இந்த நம்பிக்கை தாலாட்டிற்கு குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைத்தல், அதன் பாதுகாப்பு, எதிர்காலத்தில் வருவது பற்றிய முன்குறிப்புச் செயற்பாடு அதாவது prognostic function ஆகியவற்றை அளிக்கிறது. இவை ஒவ்வொன்றும் பல்வேறு நோக்கங்களைக் கொண்டுள்ளன. அடிப்படை நோக்கமான குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைத்தல் என்பது தாலாட்டுப் பாடலின் ஓசைச் சிறப்பால் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரபு ரீதியான நம்பிக்கைகளின் படி குழந்தை பல ஆபத்துக்களுக்கு உட்படக் கூடியது. சிறப்பாக கெட்ட ஆவிகள் குழந்தைக்கு கேடு விளைவிக்கலாம். இது தாலாட்டுக்கு குழந்தையைப் பாதுகாக்கும் ஒரு செயற்பாட்டையும் வழங்குகிறது. தாலட்டின் வார்த்தைகள் இந்த பாதுகாப்பு வேலையைச் செய்வதால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அல்லது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வார்த்தைகள் அதனின்று தவிர்க்கப்படும். அத்துடன் நேரமும் காலமும் தெளிவாகக் குறிக்கப்படும். பாதுகாப்புக் கருதி சில நிறங்கள் தாலாட்டில் சேர்க்கப்படுவதில்லை. எப்போதும் தாலாட்டுகள் எனது என்ற சொந்தம் பாராட்டும் தன்மை ஒருமைச் சொல்லைப் பயன்படுத்துவன. இது தாலாட்டைப் பாடும் தாய்மாருக்கு ஒரு வித பாதுகாப்பு உணர்வை அளிக்கின்றது. அத்துடன் குழந்தையின் பெயரும் பாலும் அதாவது ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என்பதும் அவற்றில் இடம்பெறும். குழந்தையைச் சுற்றித் தெய்வங்கள் நிற்பதாக தாலாட்டில் இடம் பெறுவதும் அதன் ஒரு செயற்பாட்டைக் குறிக்கிறது. இதனால் குழந்தை எப்போதும் பாதுகாப்பான சூழலில் இருப்பதுடன் இந்த தெய்வ சக்திகள் கெட்ட சக்திகளையும் அகற்றுகின்றன என்று தாலாட்டைப் பாடுபவர்கள் நம்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் தாலாட்டுப் பாடல்கள் குழந்தை அணிந்துள்ள பாதுகாப்பு அம்சங்களான ஆடைகள், அரைஞாண், காப்புகள் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடும். தாலாட்டின் முன்குறிப்பு செயற்பாடு குழந்தை நித்திரையில் வளர்தல், அதன் எதிர்கால வெற்றிகள் பற்றிக் குறிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டது. மற்றும் குழந்தையை ஆட்டுதல், அதற்கு நீராட்டுதல், உணவூட்டி அரவணைத்தல் பற்றிய விஷயங்கள் குழந்தையின் அங்கங்கள் பற்றிய வளர்ச்சியை மறைமுகமாகச் சுட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாலாட்டு என்பது நாம் நினைப்பதை விட முக்கியமானது என்பதை அறிஞர்கள் கூறுகிறார்கள். தாய் பாடும் இசையைப் பிறந்தநாள் முதல் கேட்டு வரும் பிள்ளைகள் பின் இசையில் சிறப்புப் பெறவதாக இது பற்றி ஆய்ந்த அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே தாம் தாலாட்டு என்ற அம்சத்தை விட்டுவிடாது வாழ்வுடன் இணைத்து வைத்திருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாலாட்டின் பின் பாலர் பாடல்களைக் கேட்டு வளரும் பிள்ளை வளர்ந்த பின் எத்தனையோ இசை வகைகளைக் கேட்கிறது. வாத்திய இசை, சாஸ்திரீய சங்கீதம், நாட்டார் பாடல்கள், பக்திப் பாடல்கள், பொப் பாடல்கள், சினிமாப்பாடல்கள் என்று எத்தனையோ இசை வடிவங்கள் உள்ளன. இசை என்பது பொதுவானது என்றாலும் எல்லோராலும் எல்லா வித இசையையும் ரசிக்க முடிவதில்லை. சாஸ்திரீய இசையை அதன் நுணுக்கங்களை ஓரளவிலேனும் விளங்கிக் கொண்டவர்களால் தான் பூரணமாக ரசிக்க முடியும். சினிமாப் பாடல்கள், பொப்பாடல்கள் என்பன பொதுவாக எல்லோராலும் ரசிக்கப்படுவதற்குக் காரணம் அவற்றின் எளிமையான மனதைக் கவரும் இசையே. ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் இவ்வாறே பல்வேறு இசை வடிங்கள் காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இசை வெறும் மேலோட்டமான ரசனைக்கு மட்டுமே உரியதல்ல. அது உள்ளத்தையும் உடலையும் வசப்படுத்துகிறது. உற்சாகமூட்டுகிறது. 1997 ம் ஆண்டில் எலிகளை வைத்து இசைப் பரிசோதனை செய்யப்பட்டது. சாஸ்திரீய இசையை அதாவது classical இசையை மூன்று வாரங்கள் தொடர்ந்து கேட்ட எலிகள் 90 விநாடிகளில் தமது அடைப்பிடத்திலிருந்து தப்பிச் சென்றன. கடும் இசையைக் (heavy Metal) கேட்ட எலிகள் தப்பிச் செல்வதற்கு 30 நிமிடங்கள் எடுத்தன. அவை முந்திய பரிசோதனைகளில் வலியத்தாக்கும் தன்மை பெற்று ஒன்றையொன்று கொன்றதால் இப்பரிசோதனையின் போது அவை தனிமைப்படுத்தப்பட்டன. மனிதரில் செய்யப்பட்ட இசைப் பரிசோதைனைகளும் இதைப் போன்ற முடிவுகளையே தந்தன. ஆயினும் எலிகளைப் போல அவர்கள் கடும் போக்குப் பெறவில்லை.&lt;br /&gt;Washington பல்கலைக்கழகம் 1994 இல் ஒரு வேலைத்தலத்தில் வேலை செய்பவர்களிடையே ஒரு இசைப் பரிசோதனையை நடத்தியது. Classical இசையைக் கேட்ட மக்கள் அதிக அமைதியும் திருப்தியும் அடைந்தவர்களாகக் காணப்பட்டதுடன் அவர்களது உற்பத்திச் சக்தியும் அதிகரித்திருந்தது. இசை கேட்காது வேலை செய்தவர்களை விட அவர்கள் 25.8 வீதம் அதிக செம்மையாக வேலை செய்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இசையால் நோய் குணமாக்குபவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் இரத்த அழுத்தம், (blood pressure) இதயத்துடிப்பு (heart rate) சுவாசிப்பு, (breathing) மூளை அலைகள், (brain waves) மற்றும் immune response ஆகியவற்றில் இசை செல்வாக்குச் செலுத்துவதாகக் கூறுகின்றனர். இது தற்போது மருத்துவத்துறை ஆய்வுகளாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இசையால் நோய் தீர்த்தல் நன்கு ஏற்கப்பட்டுள்ள காரணத்தால் அவுஸ்திரேலியாவில் உள்ள பல வைத்தியசாலைகளில் இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் பயிலும் விசேட பாடசாலைகளிலும், வயோதிப நிலையங்களிலும் இசையால் குணமாக்கும் முறை பின்பற்றப்படுகிறது. சிறப்பாக மனநோய் உள்ளவர்களுக்கும், அங்கவீனம் உற்றவர்களுக்கும், வயோதிபருக்கும், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கும் இம்முறை அதிக பயனளிப்பதாகக் கூறப்படுகிறது. பிரிஸ்பேர்ண் ரோயல் சிறுவர் மருத்துவ மனையில் (Brisbane Royal Children's Hospital) 1993ல் இசையால் குணமாக்கும் துறையை ஆரம்பித்த Jane Edwards இவ்வாறு கூறுகிறார்- இசை நோயாளிகளை அமைதியடையச் செய்வதுடன் அவர்கள் அனுபவிக்கும் வலியிலிருந்து அவர்களது மனதை வேறு திசைக்குத் திருப்புகிறது. அத்துடன் இசை அவர்களது மனங்களை உற்சாகப்படுத்துவதுடன் வைத்தியசாலையில் இருப்பதால் ஏற்படும் மனச் சலிப்பையும் போக்குகிறது. அதனால் அவர்கள் நிம்மதியாக உறங்குகின்றனர். இசையால் குணமாக்குதல் என்பது வைத்தியசாலையில் நோயாளிகள் மத்தியில் போய் பாடுவதல்ல. அவரவருக்கு பிடித்த வகையில் இசையை வழங்குவதே. வாத்திய இசை கேட்க விரும்புபவர்களுக்கு முன்னிலையில் வாத்தியம் வாசிக்கப்படுகிறது. பாட விருப்புபவர்களுடன் சேர்ந்து பாடப்படுகிறது. பாடல் கேட்க விரும்புபவர்களுக்கு அதற்கேற்ப வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.&lt;br /&gt;மூளைக்கும் காதுக்கும் இடையில் அதிக தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. கண்களையும் மூளையையும் தொடுக்கும் நரம்புகளை விட காதுகளையும் மூளையையும் தொடுக்கும் நரம்புகள் மூன்று மடங்கு அதிகம் என்கின்றனர் இசையால் நோய் குணமாக்குபவர்கள். நரம்பியல் நோய் வைத்திய நிபுணரான Oliver Sacks பல நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு இசை மிகவும் பயன்படுவதாகக் கூறுகிறார். பாதிப்புக்குள்ளான மூளை நரம்புகளின் தொழிற்பாட்டை மீளமைக்கும் நுண்ணிய சக்தி இசைக்குள்ளது என்றும், ஞாபக மறதி நோய் (Alzheimer) உள்ளவர்கள் தமக்குத் தெரிந்த பாடல்களைக் கேட்பதன் மூலம் தமது பழைய நினைவுகளை மீட்பதில் பெருமளவு பயன் பெறுவதாகவும் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூரண வளர்ச்சி பெறமுன் பிறந்த குழந்தைகளின் பாலை உறுஞ்சும் வேகத்தை இசை 2.5 மடங்கு அதிகரிக்கின்றது. இசையால் அவர்களது எடையும் ஏறுகிறது. கடும் வருத்தங்களால் துன்பப்படும் குழந்தைகளின் இதயத்துடிப்பு இசை கேட்ட ஒரு நிமிடத்தில் சீரடைகிறது என்று கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1993ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆய்வொன்று Mozart's Piano Sonata K448 என்ற இசையைக் கேட்ட கல்லூரி மாணவர்களின் spatial IQ குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்ததாக கூறுகிறது. அதே பல்கலைக்கழகத்தில் 1994ல் செய்த ஆய்வில் preschoolers எட்டு மாதங்கள் keyboard படித்த போது அவர்களது spatial IQ 46 வீதம் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The Secret Power of Music என்ற தனது நூலில் David Tame என்பவர் classical இசையை இடைவிடாது ஒலிபெருக்கி மூலம் தாவரங்களுக்கு வழங்கிய போது அவை ஒலிபெருக்கியை நோக்கிச் சாய்ந்துடன் இரண்டு மடங்கு வளர்ச்சியையும் பெற்றதாகக் கூறுகிறார். ஆயினும் Led Zeppelin, Jimi Hendrix ஆகிய இசைகளை தாவரங்களுக்கு வழங்கிய போது அவை ஒலிபெருக்கியை விட்டு எதிர்ப்புறமாகச் சாய்ந்ததுடன் விரைவில் பட்டும் போயின என்று மேலும் அவர் கூறுகிறார். இதிலிருந்து தாவரங்களும் எல்லாவித இசைக்கும் இசையாது என்பது தெரிகிறது. மனிதரைப் போல அவைகளும் இசையைத் தெரிவு செய்கின்றன போலும். இந்தியாவிலும் பல வருடங்களின் முன் கர்நாடக சங்கீதத்திற்கு பயிர்கள் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டமை பற்றி உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இசை மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு நான்கு வழிகள் கூறப்படுகிறது.&lt;br /&gt;1. காதைத் துளைக்கும் அலாரத்துடன் நாளைத் தொடங்காது அமைதியான இசையில் ஆரம்பித்தல் வேண்டும்.&lt;br /&gt;2. நடன இசையை கேட்டபடி அங்கங்களை அவை விரும்பிய வகையில் அசைத்தல் வேண்டும். இது மூளையை மீண்டும் சமநிலைப்படுத்துவதற்கு உதவும்.&lt;br /&gt;3. ஹம் பண்ணுதல் சத்தத்திற்கு எதிராக இயங்குமாகையால் சிறிது ஹம் பண்ண வேண்டும். பின்னர் வேகமான இசையுடன் பாடலை விரைவாக முடிக்கவேண்டும்.&lt;br /&gt;4. ஒரு நண்பருடன் இணைந்து இசையுடன் இணையாது அதாவது out of tune இல் மிகப் பலமாகக் கத்திப் பாடவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடுதல் ஆத்மாவுக்கு நல்லது. அநேகமாக எல்லோராலும் பாடமுடியும் என்றும் எமது குரல் நாம் திறப்பதற்காகக் காத்திருக்கின்றது என்றும் கூறப்படுகிறது. பாடல் உடலைத் தட்டி எழுப்புகிறது, பாதிக்கப்பட்ட உணர்ச்சிகளைக் குணப்படுத்துகிறது, மனதைக் குவியச் செய்கிறது. இசையினால் பெரு நன்மைகள் எல்லாம் விளைவதால் இசை கேட்போம், பாடுவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.thinnai.com/"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;திண்ணை.காம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-2963522967694854671?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/2963522967694854671/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=2963522967694854671' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/2963522967694854671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/2963522967694854671'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/08/blog-post_25.html' title='இசை கேட்டு வாழ்வோம்'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-3827972798288551868</id><published>2007-08-16T16:46:00.000+05:30</published><updated>2007-08-16T16:55:37.382+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹைக்கூ'/><title type='text'>ஹைக்கூ போட்டி</title><content type='html'>இங்கே மூன்று கவிதைகளை தருகிறேன். தமிழ் கூறும் நல்லுலகத்தினர் இதில் எது சரியான ஹைக்கூ கவிதை என்பதை பின்னூட்டமிடலாம்.&lt;br /&gt;&lt;ol&gt;&lt;br /&gt;&lt;li&gt;திண்ணையிலிருந்து&lt;br /&gt;நிலவை ரசிப்போம்&lt;br /&gt;தொலைந்தது வீட்டுச்சாவி&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;மழை வருவதற்குள்&lt;br /&gt;போய் பார்க்க வேண்டும்&lt;br /&gt;அவள் போட்ட கோலம்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;மறுமுறையும்&lt;br /&gt;இயேசு வரமாட்டார்&lt;br /&gt;எல்லார் கையிலும் சிலுவை&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-3827972798288551868?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/3827972798288551868/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=3827972798288551868' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/3827972798288551868'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/3827972798288551868'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/08/blog-post_16.html' title='ஹைக்கூ போட்டி'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-3667451038022463584</id><published>2007-08-15T09:59:00.000+05:30</published><updated>2007-08-15T10:02:53.912+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><title type='text'>சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்</title><content type='html'>&lt;a href="http://bp2.blogger.com/_VFp0VURvbB4/RsKBfXhBaJI/AAAAAAAAAGU/0nt5z28mLkw/s1600-h/India_flag_background.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5098780104025270418" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_VFp0VURvbB4/RsKBfXhBaJI/AAAAAAAAAGU/0nt5z28mLkw/s320/India_flag_background.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;வலைபதிவாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-3667451038022463584?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/3667451038022463584/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=3667451038022463584' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/3667451038022463584'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/3667451038022463584'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/08/blog-post_15.html' title='சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_VFp0VURvbB4/RsKBfXhBaJI/AAAAAAAAAGU/0nt5z28mLkw/s72-c/India_flag_background.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-2609681898760124918</id><published>2007-08-13T17:37:00.000+05:30</published><updated>2007-08-13T17:43:28.384+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><title type='text'>வலைப்பதிவின் வரலாறு</title><content type='html'>இந்தத் தகவல்களை நான் இணையத்தில் இருந்து எடுத்தேன். இது சரி தானா என்று படிப்பவர்கள் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;* Weblog என்ற பெயர் முதன் முதலில் 17-12-1997 ல் Jorn Barger என்பவரால் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;* குறுக்க வடிவமான blog என்ற சொல்லை Peter Merholz என்பவரே முதன் முதலில் பயன்படுத்தினார். 1999 ஏப்ரல் அல்லது மே மாதமளவில் இவரது வலைப்பதிவின் பக்கப்பட்டையில் Weblog என்ற சொல் இரண்டாக உடைக்கப்பட்டு we blog என்றவாறு காண்பிக்கப்பட்டிருந்தது. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;* 1994 இலிருந்து தனது தனிப்பட்ட வலைப்பதிவை எழுதிவரும் Justin Hall என்பவர் வலைப்பதிவின் முன்னோடிகளுள் ஒருவராக பொதுவில் கருதப்படுகிறார். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;* 1996 இல் 'Xanga என்ற வலைத்தளம் வலைப்பதிவுச் சேவையை வழங்கத் தொடங்கியது. 1997 அளவில் 100 நாட்குறிப்பேடுகள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. டிசம்பர் 2005 அளவில் அவற்றின் எண்ணிக்கை 50,000 இனைத் தாண்டிவிட்டது. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;* ஏறத்தாழ இதே காலப்பகுதியில் blogger.com என்ற வலைப்பதிவுச் சேவை வழங்குநர்கள் தமது சேவையைத் தொடங்கினர். இச்சேவை பின்னர் 2003 பெப்ரவரியில் google நிறுவனத்தினரால் கொள்வனவு செய்யப்பட்டது. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;* ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைசி நாள் (31.08) அன்று உலக வலைப்பதிவாளர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-2609681898760124918?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/2609681898760124918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=2609681898760124918' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/2609681898760124918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/2609681898760124918'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/08/blog-post_13.html' title='வலைப்பதிவின் வரலாறு'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-5592943847880288767</id><published>2007-08-11T21:42:00.000+05:30</published><updated>2007-08-11T21:52:28.384+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தததுவம்'/><title type='text'>உறவுகள் மேம்பட...</title><content type='html'>குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை(&lt;span style="color:#ff6666;"&gt;EGO&lt;/span&gt;) விடுங்கள்.&lt;/li&gt;&lt;li&gt;அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள்(&lt;span style="color:#ff6666;"&gt;LOOSE TALKS&lt;/span&gt;).&lt;/li&gt;&lt;li&gt;எந்த விஷயத்தையும் பிரச்சனையும் நாசுக்காக கையாளுங்கள்(&lt;span style="color:#ff6666;"&gt;DIPLOMACY&lt;/span&gt;), விட்டுக்கொடுங்கள்(&lt;span style="color:#ff6666;"&gt;COMPROMISE&lt;/span&gt;).&lt;/li&gt;&lt;li&gt;சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்(&lt;span style="color:#ff6666;"&gt;TOLERENCE&lt;/span&gt;).&lt;/li&gt;&lt;li&gt;எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.&lt;/li&gt;&lt;li&gt;உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம்&lt;br /&gt;தளர்த்திக்கொள்ளுங்கள்(&lt;span style="color:#ff6666;"&gt;FLEXIBILITY&lt;/span&gt;).&lt;/li&gt;&lt;li&gt;மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்(&lt;span style="color:#ff6666;"&gt;COURTESY&lt;/span&gt;).&lt;/li&gt;&lt;li&gt;புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.&lt;/li&gt;&lt;li&gt;பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவங்க முன்வாருங்கள்.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-5592943847880288767?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/5592943847880288767/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=5592943847880288767' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/5592943847880288767'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/5592943847880288767'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/08/blog-post_11.html' title='உறவுகள் மேம்பட...'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-3105499478226491393</id><published>2007-08-09T04:37:00.000+05:30</published><updated>2007-08-09T04:43:20.384+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக...)</title><content type='html'>பாம்பு கடித்தும்&lt;br /&gt;வீம்பாய் இருப்பதால்&lt;br /&gt;மூக்கில் ரத்தக்கரை&lt;br /&gt;நாக்கில் சற்று நுரை.&lt;br /&gt;&lt;br /&gt;பிடிவாதக் குழந்தையின்&lt;br /&gt;அழுகையை நிறுத்த&lt;br /&gt;முடிவாக ஒருவழி&lt;br /&gt;....................................&lt;br /&gt;வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்&lt;br /&gt;மெள்ள நடக்கிறார் ஏனென்றால்-உள்ளே&lt;br /&gt;திருக்குறள் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது&lt;br /&gt;குறுக்கிட்டால் கோபம் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஹைக்கு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரனில் இறங்குமுன்&lt;br /&gt;சந்தேகம் வந்தது&lt;br /&gt;வீட்டை விட்டு கிளம்புமுன்&lt;br /&gt;பூட்டினேனோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அமெரிக்கா அமெரிக்கா&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;காசு போட்டால்&lt;br /&gt;மிஷினிலிருந்து&lt;br /&gt;வேசி கூட வருகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கென்னடியைச் சுட்டுத் தீர்த்த&lt;br /&gt;சன்னல் வழி எட்டிப் பார்க்க&lt;br /&gt;காசு கேட்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நியூஜெர்ஸி நண்பரின்&lt;br /&gt;'ஏஸி' காரில்&lt;br /&gt;காஸ்ட் போட்டால்&lt;br /&gt;'பாசமலர்' பாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கவிதைகளை எழுதியது யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம். சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு வாழ்த்து மின்-அஞ்சல் பரிசாக அனுப்பப்படும். உங்களுக்காக ஒரே ஒரு கவிதையை clue-ஆக தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐன்ஸ்டைன் சொன்னது&lt;br /&gt;அத்தனையும் சத்யமெனில்&lt;br /&gt;இந்தக் கவிதையை&lt;br /&gt;இன்றைக்குத் துவங்கி&lt;br /&gt;நேற்றைக்கு முடிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;clue-சரியான தமிழ் பதம் என்ன?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-3105499478226491393?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/3105499478226491393/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=3105499478226491393' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/3105499478226491393'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/3105499478226491393'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/08/blog-post_09.html' title='சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக...)'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-6845883541217466840</id><published>2007-08-04T23:38:00.000+05:30</published><updated>2007-08-04T23:48:25.582+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைரமுத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மிமிக்ரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிண்டல்'/><title type='text'>வலைப்பதிவில் என் முதல் youtube video</title><content type='html'>&lt;p&gt;ச்சும்ம்மா ஒரு sample test...&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/dyHkJKAKxjg" width="425" height="350" type="application/x-shockwave-flash" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-6845883541217466840?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/6845883541217466840/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=6845883541217466840' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/6845883541217466840'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/6845883541217466840'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/08/h.html' title='வலைப்பதிவில் என் முதல் youtube video'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-6991228291381073627</id><published>2007-07-23T19:53:00.000+05:30</published><updated>2007-07-23T20:31:59.624+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்கள்'/><title type='text'>சில தகவல்கள்...</title><content type='html'>இந்த தடவை பெண்கள் அணியும் சில அணிகலன்கள் பற்றியும் அதன் பயன்களையும் குறிப்பிடுகிறேன். நான் இந்த தகவல்களை சற்று நாள் முன்னர் தான் வாசிக்க நேர்ந்தது. மேலும் வேறு தகவல்கள்/செய்திகள் நண்பர்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கு மின்-அஞ்சல் மூலம் தெரியப்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மெட்டி:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு மெட்டி அணிவிப்பதை காணலாம். திருமணமான பெண்கள் கால் விரலில் மிஞ்சி அணியவேண்டும் என்பது காலங் காலமாய்ப் பின்பற்றப்படும் தமிழ் மக்களின் சம்பிராதாயச் செயலாகும். [பெருவிரலுக்கு அடுத்த விரலில் இந்த மெட்டி அணிவிக்கப்படுகிறது.]&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நாகரிகம் வளர்ந்து விட்ட இக்காலத்தில் திருமணமான பெண்கள் மிஞ்சி அணிய வெட்கப்படுகின்றனர். திருமணமானதற்கு அடையாளமாய் தாலி இருந்தால் மட்டும் போதும், மிஞ்சி தேவையில்லை என அவர்கள் எண்ணுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த விரலிருந்து ஒரு நரம்பு கர்ப்பபைக்கு செல்கிறது.பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;கொலுசு:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொலுசு கொஞ்சம் விவாகரமான விஷயம்.&lt;br /&gt;பொதுவாக, உடல் ரிதியாக ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு. உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது. [சில விவாகரமான விஷயங்கள் *இலை மறை கனியாக* இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;அரைநாண் கொடி[அரணாக்கொடி]:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரைநாண் கொடி[அரணாக்கொடி] உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழ்லிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது [+ / -- ] சம நிலைக்கு கொண்டு வர இந்த அரைநாண்க்கொடி உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;இதர விசயங்கள்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூக்கு குத்துவது, காது குத்துவது [துளையிடுவது] உடலில் உள்ள வாயுவை [காற்றை] வெளியேற்றுவதற்கு. [ release ]கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-6991228291381073627?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/6991228291381073627/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=6991228291381073627' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/6991228291381073627'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/6991228291381073627'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/07/blog-post_23.html' title='சில தகவல்கள்...'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-7814557502450498059</id><published>2007-07-19T17:36:00.000+05:30</published><updated>2007-07-19T18:07:11.947+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தத்துவம்'/><title type='text'>மீண்டும் பத்து கட்டளைகள்.....</title><content type='html'>என்ன கொடுமை தர்மா இது என்று நீங்கள் புலம்ப வேண்டாம். நான் பஞ்ச் பாலாவும் அல்ல கருத்து கந்தசாமியும் அல்ல. தமிழ் கூறும் நல்வுலகுக்கு ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது, சொல்லிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் மிகச்சுலபமான வேலை அறிவுரைப்பது. கஷ்டமான வேலை கடைபிடிப்பது. திருவள்ளுவர் காலத்திலிருந்து தமிழில் இருக்கும் அறிவுரை நூல்களுக்கு, தமிழ்நாட்டில் இன்று ஒரு அயோக்கியன் கூட இருக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;பதினாறிலிருந்து பத்தொன்பது வயது வரை தான் இளைஞர்கள். அதன் பின் அவர்களுக்கு முதிர்ச்சியும் பிடிவாதமும் வந்து அவர்களை மாற்றுவது கஷ்டம். அஞ்சு வயசிலேயே ஒரு குழந்தையின் குணாதிசயங்கள் முழுவதும் நிலைத்து விடுகின்றன என்று மனோதத்துவர்கள் சொல்கிறார்கள். இருந்தும் பதினாறு ப்ளஸ்-யை முயற்சிப்பதில் தப்பில்லை. இந்த அறிவுரைகள் இரு&lt;br /&gt;பாலருக்கும் பொது(ஆண்-பெண்). இனி...&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஒன்றின்&lt;/span&gt;&lt;/strong&gt; மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது... நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;2. அப்பா, அம்மா &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இரண்டு&lt;/span&gt;&lt;/strong&gt; பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.&lt;br /&gt;3. &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மூன்று&lt;/span&gt;&lt;/strong&gt; மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.&lt;br /&gt;4. &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நான்கு&lt;/span&gt;&lt;/strong&gt; பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.&lt;br /&gt;5. &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஐந்து&lt;/span&gt;&lt;/strong&gt; ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.&lt;br /&gt;6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆறு&lt;/span&gt;&lt;/strong&gt; சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.&lt;br /&gt;7. வாரத்தின் &lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;ஏழாவது&lt;/strong&gt;&lt;/span&gt; தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.&lt;br /&gt;குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.&lt;br /&gt;8. &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எட்டு&lt;/span&gt;&lt;/strong&gt; முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.&lt;br /&gt;9. &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஒன்பது&lt;/span&gt;&lt;/strong&gt; மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.&lt;br /&gt;10. படுக்கப் போகும் முன் &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பத்து&lt;/span&gt;&lt;/strong&gt; நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6666;"&gt;நன்றி: கடவுள்களின் பள்ளத்தாக்கு - சுஜாதா(குமுதம் 1983).&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-7814557502450498059?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/7814557502450498059/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=7814557502450498059' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/7814557502450498059'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/7814557502450498059'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/07/blog-post_19.html' title='மீண்டும் பத்து கட்டளைகள்.....'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-4419893383611277765</id><published>2007-07-17T17:00:00.000+05:30</published><updated>2007-07-17T17:55:30.657+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>ஆத்மா - ஒரு இசைத் தொகுப்பு</title><content type='html'>&lt;div&gt;"கருத்தின் உறைவிடமாகவும், அழகின் இருப்பிடமாகவும் அமைந்து, உள்ளத்தை உள்ளம் உணர்ந்தவாறு வெளிப்படுத்தி உள்ளத்திற்கு உவகையூட்டுவதால் இசை தன்னலம் பழிபாவங்களும் நிறைந்த இந்த உலகைவிட்டு அழைத்துச்செல்கிறது"- என்கிறார் கவிஞர் தாகூர்&lt;br /&gt;&lt;br /&gt;இசை மன இறுக்கத்தை தளர்த்துகிறது- கோபதாபங்களை தடுகிறது. உற்சாகத்தை உண்டாக்குகிறது. இரத்த அழுத்தத்தை அமைதிப்படுத்துகிறது. சிந்தனை தெளிவு உண்டாக்குகிறது. நோய்களை தீர்க்கிறது. உயிர் அணுக்கள் வளர இசை உதவுகிறது, என்று அறிவியல் மேதைகள் தங்கள் அனுபவத்தில் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_VFp0VURvbB4/Rpy0-nEYwJI/AAAAAAAAAGE/Ie_3wTnY6_g/s1600-h/ss.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5088140666754089106" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_VFp0VURvbB4/Rpy0-nEYwJI/AAAAAAAAAGE/Ie_3wTnY6_g/s320/ss.jpg" border="0" /&gt;&lt;/a&gt;நான் தினமும் கேட்கும் இசைத்தொகுப்பைப் பற்றி இங்கு உங்களுக்கு சொல்கிறேன். மகாகவி பாரதியின் சில பாடல்கள் "ஆத்மா" தொகுப்பில் வெளிவந்துள்ளன (2000-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது). பாம்பே ஜெயஸ்ரீ அனைத்து பாடல்களையும் அழகாக பாடியுள்ளார். சுரேஷ் கோபாலன் மற்றும் சபேஷ் ஆகியோர் இந்த தொகுப்பிற்கு இசை அமைத்துள்ளனர். பாரதியாரின் பாடல்களான "அக்னி குஞ்சு" , "மனதில் உறுதி வேண்டும்" போன்ற பாடல்களை வெகு வேகமான இசையில் தான் நான் கேட்டிருக்கிறேன். இந்த தொகுப்பில் மிகவும் மென்மையாக, வித்தியாசமானதாக (முக்கியமாக ரசிக்கக் கூடிய) அளித்திருக்கிறார்கள். அதே போல், "சுட்டும் சுடர்விழிதான்..", "நல்லதோர் வீணை" போன்ற பாடல்களை ரொம்பவும் மெதுவாக ஊர்ந்து செல்லும் நடையில் கேட்டிருக்கிறேன். இந்த தொகுப்பிலோ, இவ்விரண்டு பாடல்களும் மிகவும் மென்மையாக, ஒரு தாலாட்டினைப் போல் இருக்கிறது. மிகவும் அருமை. ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது "மழை" என்ற பாடல்தான். ஒன்றரை நிமிடம் தான் வந்தாலும் கேட்டவுடன் தாளம் போட வைக்கும் பாடல் அது. பாம்பே ஜெயஸ்ரீயின் குரல் அப்படியே நம்மை கட்டிப்போட்டுவிடுகிறது. மிகவும் வித்தியாசமான அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;"To look through his eyes, close your own. Open your heart. And allow him to touch Your soul ... your atma"&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் download செய்ய: &lt;a href="http://www.tamilbeat.com/tamilsongs/devo/atma/"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;http://www.tamilbeat.com/tamilsongs/devo/atma/&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-4419893383611277765?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/4419893383611277765/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=4419893383611277765' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/4419893383611277765'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/4419893383611277765'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/07/blog-post_17.html' title='ஆத்மா - ஒரு இசைத் தொகுப்பு'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_VFp0VURvbB4/Rpy0-nEYwJI/AAAAAAAAAGE/Ie_3wTnY6_g/s72-c/ss.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-785873627801883075</id><published>2007-07-11T07:25:00.000+05:30</published><updated>2007-07-17T17:41:18.000+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>படித்ததில் பிடித்தது</title><content type='html'>&lt;div align="left"&gt;இந்த வருடம் சென்னையில் நடந்த புத்தக (திரு)விழாவிற்கு சென்றிருந்தேன். நான் வாங்கிய புத்தகங்களில் சற்று வித்தியாசமானது எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மற்றும் கழனியூரன் தொகுத்த "&lt;strong&gt;மறைவாய் சொன்ன கதைகள்&lt;/strong&gt;". &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;இந்தத் தொகுப்பில் 100 நாட்டுபுறக் கதைகள் இடம் பெற்றுள்ளன. &lt;/div&gt;&lt;div align="left"&gt;இதுவரை பெரும்பாலும் செவி வழியாகவே அறியப்பட்டு வந்த நாட்டுப்புறப் பாலியல் கதைகள் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. பாலியல் தெளிவு எற்படுத்தும் கதைகள், நகைச்சுவைக்காவே புனையப்பட்ட கதைகள், மருவிய கதைகள், உண்மைச்சம்பவங்கள் எனப் பல பரிமாணங்களில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;தமிழில் நாட்டார் பாலியல் கதைகள் இவ்வளவு விரிவான தொகுதியாக வெளிவருவது இதுவே முதன்முறை. பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம்காலமாக சொல்லப்பட்டும், கேட்கப்பட்டும் வருபவை.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;மெய்யாகவே சிலர் பாலியல் கதைகள் என்பது அசிங்கம் என்று கருதுகிறார்கள். ஆனால் இந்த நூறு கதைகளை தெரிந்து கொண்டாலே போதும், ஓரளவு பாலியல் ஞானத்துக்கு.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கதைகள் தாத்தா என்கிற 'தாத்தா நாயக்கர்' என்ற கதைசொல்லி சொல்வதாகவே அமைந்திருக்கின்றன. அவர் மூலமாக பல பொதுவான கருத்துக்களையும் முன்வைக்கிறார் ஆசிரியர். &lt;span style="color:#ff0000;"&gt;'கெட்ட வார்த்த கத கேக்கிறவன் கெட்டு பொயிடுவான்னு ஒன்னும் கிடையாது. விஷயம் தெரிஞ்சவன் அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் பொயிட மாட்டான்'&lt;/span&gt; என்பது தாத்தாவின் வாதமாக இருக்கிறது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;இதில் சில கதைகளை நான் எனது நண்பர்கள் வட்டாரத்தில் கேட்டதுண்டு. ஆனால் இப்போதும் எழுத்தாளர் தமிழ் மணம் மாறாமல் மண்வாசனையுடன் கதைகளைச் சொல்லும் போது படிக்க மேலும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;இப்புத்தகத்தை உயிர்மை பதிப்பகத்தார் வெளியிட்டுயிருக்கிறார்கள். இதன் விலை Rs. 230/- மட்டுமே. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-785873627801883075?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/785873627801883075/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=785873627801883075' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/785873627801883075'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/785873627801883075'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/07/blog-post_234.html' title='படித்ததில் பிடித்தது'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-893223157598286708</id><published>2007-07-11T07:16:00.000+05:30</published><updated>2007-07-17T17:40:32.217+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளக்கம்'/><title type='text'>திருப்பாவை விளக்கம் பற்றி...</title><content type='html'>சென்ற பதிப்பில் நண்பர் &lt;a href="http://yosinga.blogspot.com/"&gt;யோசிப்பவர்&lt;/a&gt; திருப்பாவை பாசுரத்திற்கு விளக்கம் சரியாக இல்லை என்று கூறியுள்ளார். இதற்கு சரியான விளக்கம் யோசிப்பவர்க்கோ, அல்லது வேறு நண்பர்களுக்கோ தெரிந்தால் பதிப்பிக்கவும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-893223157598286708?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/893223157598286708/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=893223157598286708' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/893223157598286708'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/893223157598286708'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/07/blog-post_11.html' title='திருப்பாவை விளக்கம் பற்றி...'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-6854744883217870681</id><published>2007-07-02T17:44:00.000+05:30</published><updated>2007-07-17T17:38:15.606+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பக்தி'/><title type='text'>திருப்பாவை பாசுரம்</title><content type='html'>திருப்பாவை பாசுரம் ஒன்று சிவாஜி படத்தில் இடம் பெற்றிருக்கிறது. ஷ்ரேயா introduction பாடலில் கோமதிஸ்ரீ பாடிய மனதை வருடும் பாடல் அது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கோல விளக்கே கொடியே விதானமே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#333399;"&gt;விளக்கம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;திருமாலே! மணிவண்ணா! மார்கழி நீராட்டத்திற்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பெரியோர்கள் அனுஷ்டித்து வந்தவற்றைக் கேட்பாயாகில் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உலகம் நடுங்க ஒலிக்கும் பால் நிறப் பாஞ்சசன்னியம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;போன்ற சங்குகளும், மிகப் பெரிய பறைகளும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பல்லாண்டு பாடுபவர்களும், அழகிய விளக்குகளும், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கொடிகளும், அவற்றிற்கு மேல் கட்டவேண்டிய &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சீலைகளும் வேண்டும். ஆலிலைமேல் பள்ளி கொண்டவனே, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இவையனைத்தும் எங்களுக்குத் தந்தருள வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;திருப்பாவை பாசுரம் ஒவ்வொன்றும் "ஏலோரெம்பாவாய்" என்று முடிவதைக் காணலாம். பாவையை அல்லது பாவை நோன்பிற் காலந்து கொள்ளும் பெண்களை விளித்துக்கூறும் வண்ணம் அமைந்த வாய்பாடு போலவே இதனைக் கருதவேண்டும். சிலர் இதனை 'ஏல் ஓர் எம்பாவாய்' எனப் பிரித்துப்&lt;br /&gt;பொருள் கூற முயல்வர். இவ்வாறு பொருள் கூறுவது எல்லாவிடத்திலும் பொருந்திவராது. ஆதலால் அடிநிறைக்கவந்த சொற்றொடராகவே இதனைக் கொள்ளுதல் தகுதி என்று கூறுவர். திருப்பாவையில் 'ஏலோரெம்பாவாய்" என்னும் சொல்லுக்கு முன்னரே பாட்டின் பொருள் முடிவு பெற்றுவிடுவது கருத்திற் கொள்ளவேண்டும். சான்றாக "பாரோர் புகழப் படிந்து" "உய்யுமா றெண்ணி உகந்து" "நீங்காத செல்வம் நிறைந்து" எனப் பாசுர முடிவுகள் (திருப்பாவை 1 - 3) பொருள் முற்றுபெற்று நிற்பதைக் காணலாம். "உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய்" (திருப்பாவை - 17) போன்ற பாசுர முடிவுகள் இதற்கு விலக்காக அமையும். எனவே பாவை பாடலுக்கு ஏற்ற மகுடமாகவும், அதே சமயம் அடிநிறைக்க வந்த சொற்றொடராகவும் இதனைக் கொள்வதுவே பொருத்தமாகும். பிற்காலத்தில் வந்த பாவை நூல்களும் "ஏலோரெம்பாவாய்" என்றே முடிவு பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-6854744883217870681?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/6854744883217870681/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=6854744883217870681' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/6854744883217870681'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/6854744883217870681'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/07/blog-post.html' title='திருப்பாவை பாசுரம்'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-8846651121856917148</id><published>2007-06-30T16:46:00.000+05:30</published><updated>2007-07-17T17:37:18.956+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>ஜேம்ஸ் தர்பரின் மற்றொரு சிறுகதை-The Little Girl and the Wolf</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://www.orkut.com/Community.aspx?cmm=33874019"&gt;ஜேம்ஸ் தர்பர்&lt;/a&gt; அமெரிக்காவில் உள்ள ஓஹாயோ மாகானத்தில் பிறந்தவர். சிறு வயதில் அவருடைய சகோதரன் எய்த அம்பினால் அவருடைய பார்வை பாதிக்கப்பட்டது. இதனால் மற்ற குழந்தைகளுடன் விளையாட முடியாமல் போனாலும் தன்னுடைய படிப்பறியும், எழுத்தாற்றலையும் வளர்த்துக் கொண்டார். &lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;ஜேம்ஸ் தர்பரின் முதலாவது புத்தகம் "IS SEX NECESSARY?" 1929-ல் வெளியானது. அவர் குழந்தைகளுக்காக "THE 13 CLOCKS" மற்றும் "THE WONDERFUL O" ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் சிறந்த கார்ட்டுனிஸ்டாகவும் விளங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய தத்துவங்கள் எல்லாம் தன்னை கிண்டல் செய்து சொல்லிக்கொண்டவை. சிலவற்றை நான் இங்கு தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;The kingdom of the partly blind is little like Oz, a little like Wonderland&lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;I'm 65 and I guess that puts me in with the geriatrics. But if there were fifteen months in every year, I'd only be 48. That's the trouble with us. We number everything. Take women, for example. I think they deserve to have more than twelve years between the ages of 28 and 40.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;Early to rise and early to bed makes a male healthy and wealthy and dead.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;You can fool too many of the people too much of the time.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;All men should strive to learn before they die, what they are running from, and to, and why.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;ஜேம்ஸ் தர்பரின் மற்றொரு சிறுகதை...&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#333399;"&gt;One afternoon a big wolf waited in a dark forest for a little girl to come along carrying a basket of food to her grandmother. Finally a little girl did come along and she was carrying a basket of food. "Are you carrying that basket to your grandmother?" asked the wolf. The little girl said yes, she was. So the wolf asked her where her grandmother lived and the little girl told him and he disappeared into the wood.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#333399;"&gt;When the little girl opened the door of her grandmother's house she saw that there was somebody in bed with a nightcap and nightgown on. She had approached no nearer than twenty-five feet from the bed when she saw that it was not her grandmother but the wolf, for even in a nightcap a wolf does not look any more like your grandmother than the Metro-Goldwyn lion looks like Calvin Coolidge. So the little girl took an automatic out of her basket and shot the wolf dead. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#333399;"&gt;Moral: It is not so easy to fool little girls nowadays as it used to be.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-8846651121856917148?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/8846651121856917148/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=8846651121856917148' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/8846651121856917148'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/8846651121856917148'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/06/little-girl-and-wolf.html' title='ஜேம்ஸ் தர்பரின் மற்றொரு சிறுகதை-The Little Girl and the Wolf'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-26761950702166244</id><published>2007-06-28T18:41:00.000+05:30</published><updated>2007-07-17T17:34:53.921+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>கவிதை!</title><content type='html'>நண்பர் &lt;a href="http://www.nilaraseegan.blogspot.com/"&gt;நிலாரசிகன்&lt;/a&gt; எனது திருமண பரிசாக அவருடைய கவிதைத் தொகுப்பு ஒன்றை பரிசளித்தார். அவர் எனது கல்லூரி வகுப்புத் தோழர். அவர் கவிதை எழுதுவது மட்டுமல்ல, நன்றாக மிமிக்ரியும் செய்வார். எனக்கு தமிழ் கவிஞர்களை, கவிதைகளை அறிமுகம் செய்தது அவர் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய கவிதைத்தொகுப்பில் இருந்து எனக்குப் பிடித்த கவிதை ஒன்றை தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;அப்பாவுக்கு....&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் காலை&lt;br /&gt;தாமதமாக எழுகையில்&lt;br /&gt;திட்டும் அம்மாவிடம்&lt;br /&gt;"எம்பொண்ணு ராஜகுமாரி&lt;br /&gt;அவள திட்டாதே"&lt;br /&gt;என்று இனி சொல்லமுடியாதப்பா&lt;br /&gt;உங்களால்...&lt;br /&gt;&lt;br /&gt;உயிர் வாங்கும் பரிட்சை&lt;br /&gt;நாட்களில் புத்தகம் நடுவில்&lt;br /&gt;முகம் புதைத்து நான்&lt;br /&gt;தூங்கிப்போனால்&lt;br /&gt;"எழுந்திரிடா செல்லம்&lt;br /&gt;கட்டில்ல படுத்து தூங்குடா"&lt;br /&gt;என்று இனி சொல்லமுடியாதப்பா&lt;br /&gt;உங்களால்...&lt;br /&gt;&lt;br /&gt;கதவிடுக்கில் விரல்&lt;br /&gt;சிக்கி காயத்துடன் நான்&lt;br /&gt;சாப்பிட தவித்த நேரம்&lt;br /&gt;சோற்றைப் பிசைந்து&lt;br /&gt;பாசம் ஊட்டி&lt;br /&gt;"நல்லா சாப்பிடுடா" என்று&lt;br /&gt;இனி சொல்லமுடியாதப்பா&lt;br /&gt;உங்களால்...&lt;br /&gt;&lt;br /&gt;இவை எதுவுமே சொல்ல&lt;br /&gt;முடியாவிட்டாலும்&lt;br /&gt;நீங்கள் சுறுசுறுப்பாய்&lt;br /&gt;ஓடுகின்ற&lt;br /&gt;இந்த திருமண கூட்டத்தில்&lt;br /&gt;மேடையில் அமர்ந்திருக்கும்&lt;br /&gt;என் விழிகளை தொட்டுச்&lt;br /&gt;செல்லும் உங்கள் பாசப்பார்வை&lt;br /&gt;சொல்கிறதப்பா&lt;br /&gt;"நல்லா இரும்மா" என்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-26761950702166244?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/26761950702166244/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=26761950702166244' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/26761950702166244'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/26761950702166244'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/06/blog-post_28.html' title='கவிதை!'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-5271614609308235461</id><published>2007-06-25T23:16:00.000+05:30</published><updated>2007-07-17T17:32:29.329+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>The Unicorn in the Garden</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://www.orkut.com/Community.aspx?cmm=33874019"&gt;James Thurber&lt;/a&gt;(1894-1961), எழுதிய The Unicorn in the Garden என்ற சிறுகதை எனக்கு பிடித்தவைகளில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;Once upon a sunny morning a man who sat in a breakfast nook looked up from his scrambled eggs to see a white unicorn with a golden horn quietly cropping the roses in the garden. The man went up to the bedroom where his wife was still asleep and woke her. "There's a unicorn in the garden," he said. "Eating roses." She opened one unfriendly eye and looked at him. "The unicorn is a mythical beast," she said, and turned her back on him. The man walked slowly downstairs and out into the garden. The unicorn was still there; he was now browsing among the tulips. "Here, unicorn," said the man and pulled up a lily and gave it to him. The unicorn ate it gravely. With a high heart, because there was a unicorn in his garden, the man went upstairs and roused his wife a gain. "The unicorn," he said, "ate a lily." His wife sat up in bed and looked at him, coldly. "You are a booby," she said, "and I am going to have you put in a booby-hatch." The man, who never liked the words "booby" and "booby-hatch," and who liked them even less on a shining morning when there was a unicorn in the garden, thought for a moment. "We'll see about that," he said. He walked over to the door. "He has a golden horn in the middle of his forehead," he told her. Then he went back to the garden to watch the unicorn; but the unicorn had gone away. The man sat among the roses and went to sleep.&lt;br /&gt;&lt;br /&gt;And as soon as the husband had gone out of the house, the wife got up and dressed as fast as she could. She was very excited and there was a gloat in her eye. She telephoned the police and she telephoned the psychiatrist; she told them to hurry to her house and bring a strait-jacket. When the police and the psychiatrist looked at her with great interest. "My husband," she said, "saw a unicorn this morning." The police looked at the psychiatrist and the psychiatrist looked at the police. "He told me it ate a lily," she said. The psychiatrist looked at the police and the police looked at the psychiatrist. "He told me it had a golden horn in the middle of its forehead," she said. At a solemn signal from the signal from the psychiatrist, the police leaped fro m their chairs and seized the wife. They had a hard time subduing her, for she put up a terrific struggle, but they finally subdued her. Just as they got her into the strait-jacket, the husband came back into the house.&lt;br /&gt;&lt;br /&gt;"Did you tell your wife you saw a unicorn?" asked the police. "Of course not," said the husband. "The unicorn is a mythical beast." "That's all I wanted to know," said the psychiatrist. "Take her away. I'm sorry, sir, but your wife is as crazy as a jay bi rd." So they took her away, cursing and screaming, and shut her up in an institution. &lt;strong&gt;The husband lived happily ever after. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;Moral: Don't count your boobies until they are hatched.&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://www.orkut.com/Community.aspx?cmm=33874019"&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-5271614609308235461?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/5271614609308235461/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=5271614609308235461' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/5271614609308235461'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/5271614609308235461'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/06/unicorn-in-garden.html' title='The Unicorn in the Garden'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-6962487424755668805</id><published>2007-06-23T08:09:00.000+05:30</published><updated>2007-07-17T17:31:30.654+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைமனை'/><title type='text'>சமீபத்தில் ஒரு வலைமனை பார்க்க நேர்ந்தது</title><content type='html'>&lt;div align="left"&gt;சமீபத்தில் ஒரு வலைமனை பார்க்க நேர்ந்தது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.deathclock.com/"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;http://www.deathclock.com&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் நமது பிறந்த தேதி, மாதம், வருடம், ஆணா, பெண்ணா, நீங்கள் நல்ல்வரா, கெட்டவரா போன்ற தகவல்களை உள்ளீடு செய்தால், உங்களுடைய மரணதேதி எப்பொழுது என்று தெரிந்து விடும். மேலும் அதில் உங்கள் ஆயுளில் ஒவ்வொரு விநாடியும் குறைந்து கொண்டிருப்பதாக பயமுறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எனக்கு ஆயுள் பார்க்கும் போது 2053 என்று காட்டியது. காத்திருக்கிறேன்... பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தகவல் சரியாக இருந்தால் மினஅஞ்சல் அனுப்பவும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-6962487424755668805?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/6962487424755668805/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=6962487424755668805' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/6962487424755668805'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/6962487424755668805'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/06/blog-post_23.html' title='சமீபத்தில் ஒரு வலைமனை பார்க்க நேர்ந்தது'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-2617100197687924909</id><published>2007-06-22T21:30:00.000+05:30</published><updated>2007-07-17T17:26:17.981+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><title type='text'>மேலும் சில மணவாழ்வு விதிகள்</title><content type='html'>1. இருவரும் ஒரெ சமயத்தில் கோபப்ப்டாதீர்கள்.&lt;br /&gt;2. வீடு பற்றிக்கொண்டால் தவிர கூச்சல் போடாதீர்கள்.&lt;br /&gt;3. வாக்குவாதத்தில் இருவரில் யாராவது வெற்றி பெற்றே ஆகவேண்டுமென்றால், அது மற்றவராக இருக்கட்டும்.&lt;br /&gt;4. அன்போடு விமரிசிக்கவும்.&lt;br /&gt;5. கடந்த காலத் தப்புக்களை சொல்லிக் காட்டாதீர்கள்.&lt;br /&gt;6. உலகத்தை நிராகரித்தாலும் ஒருவரை ஒருவர் நிராகரிக்காதீர்கள்.&lt;br /&gt;7. தூங்கப்போகுமுன் சண்டை போட்டு முடித்துவிடுவது உத்தமம், மெகா சீரியல் ரேஞ்ச்சுக்கு இழுக்க வேண்டாம்.&lt;br /&gt;8. தினம் ஒரு முறை பரஸ்பரம் பாராட்டுங்கள்.&lt;br /&gt;9. தப்புச் செய்துவிட்டால், உடனே ஒப்புக் கொள்ளவும், மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருங்கள்.&lt;br /&gt;10. சண்டைக்கு இரண்டு பேர் தேவை. இருவரில் அதிகம் பேசுபவர் பேரில்தான் தப்பு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் உங்களுக்கு எதாவது புதிய விதிகள் தெரிந்தால் உடன் மின்அஞ்சல் அனுப்பவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-2617100197687924909?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/2617100197687924909/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=2617100197687924909' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/2617100197687924909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/2617100197687924909'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/06/blog-post_22.html' title='மேலும் சில மணவாழ்வு விதிகள்'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-7503068561882535994</id><published>2007-06-20T19:51:00.000+05:30</published><updated>2007-07-17T17:27:12.395+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><title type='text'>மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு பத்து விதிகள்</title><content type='html'>1. கணவனோ மனைவியோ மற்றவரின் நண்பர்களையோ உறவினர்களையோ கிண்டல் செய்யாமலிருப்பது.&lt;br /&gt;2. கணவன் மனைவியின் உறவினர்கள் பெயர்களைக் கூடிய மட்டும் தெரிந்து வைத்துக் கொள்வது.&lt;br /&gt;3. கணவன் மனைவியை மற்றவர் முன்னால் கிண்டல் செய்யாமல் இருப்பது.&lt;br /&gt;4. எப்பவும் ஆண்களே இப்படிதான் என்று மனைவியும், பெண்களே இப்படிதான் என்று கணவனும் பொதுப்படுத்தாமல் இருப்பது.&lt;br /&gt;5. கணவன் எதையாவது முக்கியமானதைப் படித்துக் காட்டும்போது மனைவி பராக்கு பார்ப்பதோ, அடிக்கடி மணி பார்ப்பதோ, நடுநடுவே கொசு அடிப்பதையோ தவிர்ப்பது.&lt;br /&gt;6. வீட்டில் நெருப்புப் பெட்டி, காபிப் பொடி, பனியன் போன்ற சில அத்தியாவசியப் பொருள்கள் எங்கெங்கே இருக்கின்றன என்று கணவன் தெரிந்து கொள்வது.&lt;br /&gt;7. மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது கணவன் கவனமின்றி தலையாட்டி விட்டு பிறகு மாட்டிக்கொள்ளாமல் இருப்பது.&lt;br /&gt;8. கணவன் மனைவியை கண்ணே, கன்னுக்குட்டி, குட்டிநாயி, என்றும் 'டா' போட்டும் கூப்பிடுவதை முதல் வருஷத்துடன் நிறுத்தி விட்டால் அவன் சுயநிலைக்கு வந்து விட்டான் என்று மனைவி புரிந்து கொள்வது.&lt;br /&gt;9. கணவன் இளவயசுகாரர்களுடன் கிரிக்கெட், ஓட்டப்ப்ந்தயம், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்கள் மனைவி முன்னால் ஆடாமல் இருப்பது.&lt;br /&gt;10. கணவன் மனைவியின் 'டிரஸ்ஸிங் டேபிள்' என்னும் புனிதப் பிரதேசத்தின் பக்கமே போகாமல் இருப்பது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-7503068561882535994?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/7503068561882535994/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=7503068561882535994' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/7503068561882535994'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/7503068561882535994'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/06/blog-post_9777.html' title='மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு பத்து விதிகள்'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-7078724497457432053</id><published>2007-06-20T16:01:00.000+05:30</published><updated>2007-07-17T17:20:33.199+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>கண்ணுக்கு தெரியாத கபோதி</title><content type='html'>'என்ன இது! எதையோ மெத்துனு மிதிச்சது மாதிரி இருந்ததே! பாம்பா இருக்குமோ?!?', மனதில் எழுந்த கேள்வியுடன் சரவணன் ஸ்டேசனில் இருந்து வெளியே வந்த பொழுது,......&lt;br /&gt;&lt;br /&gt;"ஹல்ல்ல்ல்லோ சரவணா!!!", குரல் கேட்ட திசையில் குறுந்தாடியுடன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்."நீஈஈ..! அருண் இல்லே! டேய்ய்ய்ய்! எப்படி இருக்கே? பெரிய ஆளாய்ட்ட போலருக்கு. அடிக்கடி பேப்பர்ல பார்க்கிறேன் உன்னை."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன போட்டிருக்கு?""கலாமுக்கு அடுத்து இவர்தான்னு."&lt;br /&gt;&lt;br /&gt;அருண் லேசாய் சிரித்துக் கொண்டான்."வீட்டுக்கு வாயேன். எதிர்தாப்லேதான் வீடு." - அருண்."சரி வர்றேன். ஆனால் காபி கொடுக்கனும். அப்பதான் நான் விஞ்ஞானி அருண் வீட்ல காபி குடிச்சிருக்கேன்னு சொல்லிக்க முடியும்.""கண்டிப்பா."&lt;br /&gt;&lt;br /&gt;அருண் வீடு பெரிதாய் இருந்தது. வலது பக்கத்து கதவு 'LAB-Not Allowed' என்றது. அதன் உள்ளே சென்றார்கள். விதவிதமான அளவுகளில் கூண்டுகள். அதில் எலிகள், முயல்கள், குரங்குகள், etc.,. ஒரு பெரிய கூண்டு காலியாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"அருண்! நீ என்ன ஆராய்ச்சி பண்றே? நீ ராக்கெட் அனுப்பிக்கிட்டு இருப்பேன்னு நினைச்சேன். இங்கே ஒரே எலியும், முயலுமா இருக்கு? நீ பிஸிக்ஸ் தானே?""நான் ஒரு பயோ பிஸிக்கல் விஞ்ஞானி. அதுனாலதான் இதெல்லாம்.""இப்ப நீ என்ன ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கே?""நீ Hollow Man படம் பார்தியா?""பார்த்தேன். ஏன் நீயும் அதே மாதிரி மனுஷனை மாயமா மறைய வைக்கப் போறியா?""ஆமாம்.""எப்படி? சிவப்பு கலர் மருந்தை இன்ஞெச்ட் பண்ணா மறையற மாதிரியா!?!""இல்ல. இது கதிர்களின் வேலை. அதோ இருக்கு பார்த்தியா? அந்த மெஷினுக்குள்ள ஒரு மனுஷனையோ, இல்ல வேற ஏதாவது உயிரையோ வைச்சுட்டு, ஒரு பட்டனை அமுக்கினா, அவங்க கண்ணுக்கு தெரியாம மறைஞ்சிடுவாங்க.""நிஜமாவா!!! இது எப்படி சாத்தியம்?!?""சாத்தியம். நீ H.G.Wells எழுதின Invisible Man படிச்சிருக்கியா?""படம் பார்த்திருக்கேன்.""இதுவும் அதே கான்சப்ட்தான். ஒரு பொருள் ஏன் உன் கண்ணுக்கு தெரியுது தெரியுமா? அந்த பொருளின் மேல் படுகிற ஒளி அலைகள் ஒளி பிரதிபலிப்பும், ஒளி விலகலும் செய்யப்பட்டு, சுற்றிலுமுள்ள ஒளி அலைகளில் இருந்து வித்தியாசப்பட்டு உன் கண்களை அடைகிறது. நீ பார்ப்பது அந்த ஒளி வித்தியாசங்களைத்தான். இந்த வித்தியாசங்கள் இல்லாமல் செய்து விட்டால், அந்த பொருள் உன் கண்ணுக்குத் தெரியாது. இந்த வித்தியாசங்களை ஒளி விலகு விகிதம் என்று சொல்வார்கள். உதாரணத்துக்கு, தண்ணீரின் ஒளி விலகு விகிதமும், கண்ணாடியின் ஒளி விலகு விகிதமும் ஏறக்குறைய சமம். அதனால் கண்ணாடியை தண்ணீரில் வைத்தால், அது கண்ணுக்கு தெரியாது.""இப்ப நீ என்ன சொல்ல வர்ரே?""எப்படி கண்ணாடி தண்ணீரில் தெரியாதோ, அதே மாதிரி மனித உடல் காற்றில் தெரியாமல் செய்யனும். அதுக்கு மனித உடலின் ஒளி விலகு விகிதத்தை, காற்றின் ஒளி விலகு விகிதத்துக்கு மாத்தனும். அப்ப மனித உடல் ஒளி ஊடுருவக் கூடியதா மாறிடும். கண்ணுக்கு தெரியாம மறைஞ்சிடும்!!"&lt;br /&gt;"சரியா புரியலை. இருந்தாலும் நல்லாருக்கு. உன் வேலை எவ்வளவு முடிஞ்சிருக்கு?"&lt;br /&gt;"முடிஞ்சிருச்சி, ஆனா....,""சார், பால்ல்ல்...""கொஞ்சம் இரு, பால் வாங்கிட்டு வந்துர்றேன்."- அருண்.சரவணன் அந்த மெஷினை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தான். அது ஒரு டெலிபோன் பூத் போலத்தான் இருந்தது. சிறிய வாசல். மூன்றுக்கு மூன்று அறை. அதன் உள்ளே போய், அதன் சுவர்களில் குறுக்கும் நெடுக்குமாக பொருத்தியிருந்த பைப் முனைகளைத் தொட்டுப்பார்த்தான்.'இதிலிருந்துதான் கதிர்கள் வெளிப்படும் போல!!!'அதிலிருந்து வெளியேற அதன் வாசல் வெளிச்சுவரில் கை வைத்தான். அப்பொழுது அங்கேயிருந்த சிவப்பு பட்டனில் தவறுதலாய் கைப்பட்டு அழுத்தி விட, அடுத்த வினாடி அவன் மண்டைக்குள் வெடி வெடித்தாற்போல இருந்தது. . . . . . . . கொஞ்ச நேரம், ஒன்றும் புரியவில்லை! ஒன்றும் தெரியவில்லை! தெரிந்ததெல்லாம் வெள்ளை. வெள்ளையை தவிர வேறோன்றும், வெள்ளைதான் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"சரவணா! சரவணா஡஡!" அருண் குரல் மட்டும் கேட்டது."அருண்! அருண்ண்ண்!!!!""எங்கே இருக்கிறாய்?""இங்கே! இங்கே மெஷினுக்குள் இருக்கிறேன்.""என்ன செய்தாய்?" சொன்னான். "ஓ! காட்!!!""ஏன் ஒரே வெள்ளையாய் இருக்கிறது? ஒன்றுமே தெரியவில்லையே!""ஸாரி மை பிரெண்ட். நீ கண்ணுக்கு தெரியாதவனாகிவிட்டாய்! அதே நேரத்தில் கண்ணும்!!"சரவணன் மனதில் கலவரம் மூண்டது."ஏ..ன்? மெஷினில் தப்பா?""இல்லை. சரவணா, கொஞ்சம் பொறுமையாய் நான் சொல்வதைக் கேள். Physicsபடி உன் கண்களில் உள்ள லென்ஸ் ஒளியை உன் ரெட்டினாவில் குவிக்கிறதுனாலதான் உனக்கு கண் தெரியுது. இப்ப ஒளி உன் உடலில் பட்டு விலகாததால், அதாவது ஒளியை உன் கண்ணில் உள்ள லென்ஸ் குவிக்காததால், ஒளி உன் ரெட்டினாவில் குவியவில்லை. மேலும் உன் ரெட்டினாவினால் ஒளி தடுக்கப்பட்டால்தான் உன் மூளை அந்த பிம்பத்தை புரிந்து கொள்ளும். இப்போ ஒளி உன் ரெட்டினா வழியா ஊடுருவி போயிடறதுனால, உன்னால பார்க்க முடியாது.""எவ்வளவு நேரத்துக்கு?""இனிமே எப்பவும்.""அடப்பாவி! போச்சே!! என்ன செய்வேன்? நீயும் உன் ஆராய்ச்சியும் நாசமாய் போக!!!"சரவணன் கத்த ஆரம்பிக்க..."சரவணா! அவசரப்படாதே. இப்ப நீ இருக்கிற நிலைமைல உனக்கு இன்னொருத்தரோட உதவி தேவை. உன்னை நான் பார்த்துக்கிறேன். நீ பதற்றபடாமல் இரு. இப்ப இதுக்கு மாற்று கண்டுபிடிக்க உன்னைத்தான் உபயோகப்படுத்தியாகனும். நீ என் கூட கொஞ்சம் கோ-ஆபரேட் பண்ணனும். சரவணா இப்ப எங்கே இருக்கே?"சரவணனுக்கு ஏனோ குரங்கு கூண்டுக்கு பக்கத்தில் பார்த்த காலிக்கூண்டு ஞாபகம் வந்தது."உன்னை நம்ப..." அவன் ஆரம்பிப்பதற்க்குள், அருண் அவனை இரும்புப்பிடியாய் பிடித்தான்.ரிப்ளெக்ஸ் ஆக்ஸனில் சரவணன் உத்தேசமாய் குறி வைத்துக் குத்த, அருண் மூக்கில் விழுந்தது. அருண் பிடி தளர... உத்தேசமாய் வாசலை நோக்கி ஒட ஆரம்பித்து, தட்டு தடுமாறி வாசலை கண்டுபிடித்தபொழுது பின்னால்"சரவணா! ஓடாதே! சொன்னாக் கேளு."ஸ்டேசன் வலது பக்கம். ஸ்டேசனை குறிவைத்து குருட்டுத்தனமாய் ஓடினான். வழியில் ஒரு கல்லை எத்தி, நாயை மிதித்து, தாத்தாவை இடித்து...'எவ்வளவு இரைச்சல்! மெயின் ரோட்டுக்கு வந்து விட்டேனோ?!?...'கேள்வி அவன் மனதில் எழுந்தபொழுது, எதிரே வந்த அரசு பேருந்து அவனை அடித்து ஸ்டேசன் வாசலில் வீழ்த்தியது.'என்ன இது! எதையோ மெத்துனு மிதிச்சது மாதிரி இருந்ததே! பாம்பா இருக்குமோ?!?', மனதில் எழுந்த கேள்வியுடன் முரளி ஸ்டேசனில் இருந்து வெளியே வந்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி - மகேசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-7078724497457432053?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/7078724497457432053/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=7078724497457432053' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/7078724497457432053'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/7078724497457432053'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/06/blog-post_20.html' title='கண்ணுக்கு தெரியாத கபோதி'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7892285126681840475.post-6043384181880402241</id><published>2007-06-19T22:06:00.000+05:30</published><updated>2007-07-17T17:13:28.895+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பக்தி'/><title type='text'>ஆண்டாள் ஓர் அறிமுகம்!</title><content type='html'>ஆண்டாளைப் பற்றி சரித்திரக் குறிப்புகள் அதிகம் கிடையாது. குரு பரம்பரைப்படி, ஸ்ரீவல்லிபுத்தூரே நம் ஆண்டாளின் பிறப்பிடமாகும். கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் கொத்தி வைத்த பூமியில் துளசி மடியில் கிடந்த பெண் குழந்தை என்று சொல்கிறது. இவளைப் பெரியாழ்வார் எடுத்து ‘கோதை’ எனப் பெயரிட்டு வளர்த்தார். கோதை என்றால் தமிழில் மாலை. வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார் பெருமாளுக்குத் தொடுக்கும் மாலைகளைத் தானே ரகசியமாகச் சூடி கண்ணாடியில் அழகு பார்த்து, இந்த அழகு பெருமானை மணக்க தனக்குப் பொருந்துமோ என எண்ணிக்கொடுத்து அனுப்புவாளாம். அதைத் தினமும் செய்து வந்தாள். ஒருமுறை பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டு, “இது தகாத காரியம்” என்று கோபித்துக்கொண்டார். அடுத்த முறை சூடாத மாலையை எடுத்துக்கொண்டு சென்றபோது பெருமாள், “அந்தப் பெண் சூடிய மாலைதான் எனக்கு உகப்பானது; அதை எடுத்து வாரும்!” என்றாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார் வியந்து, 'நம் பெண் மானிடப் பிறவி இல்லை; ஒருவேளை பூமித் தாயாராக இருக்கலாம்' என்று எண்ணி, ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்று பெயரிட்டு அழைத்தார். அவளுக்கு மணப்பருவம் நெருங்க, “நீ யாரை மணம் செய்துகொள்வாய்” என்று தந்தை பெரியாழ்வார் வினவ, அவள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;வானிடை வாழும் அவ் வானவர்க்கு&lt;br /&gt;மறையவர் வேள்வியில் வகுத்த அவி&lt;br /&gt;கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து&lt;br /&gt;கடப்பதும் மோப்பதும் செய்வதும் ஒப்ப,&lt;br /&gt;ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று&lt;br /&gt;உன்னித்து எழுந்த என் தடமுலைகள்&lt;br /&gt;மானிடர்வக் கென்று பேச்சுப் படில்&lt;br /&gt;வாழகில்லேன் கண்டாய் மன்மதனே.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;[தேவர்களுக்காக அந்தணர்கள் யாகங்களில் சேர்த்த உணவை காட்டில் திரியும் நரி புகுந்து மோப்பம் பிடிப்பது போல, உடலைப் பிளக்கும் சக்கரமும் சங்கமும் தாங்கிய திருமாலுக்கென்று ஏற்ப்பட்ட என் மார்பகங்கள் மனிதர்களுக்காக என்கிற வார்த்தை காதில் பட்டாலே என்னால் வாழ முடியாது]&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லிவிட்டாள். அவன் எந்த ஊரான் என்று பெரியாழ்வார் கேட்டு, திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தையும் சொல்ல, திருவரங்கனின் பெயர் கேட்டதும் நாணினாள். ‘இந்தத் திருமணம் எவ்வாறு சாத்தியம்? அரங்கனோடு மணம் புரிவதாவது’ என்று பெரியாழ்வார் கவலைப்பட அவர் கனவில் பெருமாள் தோன்றி `"அவளை அலங்கரித்து கோயில் என்னும் திருவரங்கத்துக்கு அழைத்து வா!’ என்று கட்டளையிட்டார். கோவில் பரிசனங்களுக்கும் அவள் வரவைத் தெரிவித்தார். அவ்வாறே கோதையை அலங்கரித்து திருவரங்கத்துக்கு அழைத்து வர, அவர்களுக்குப் பெரிய வரவேற்பு. பெருமானிடத்தில் அவளை விட்டுவிட, கோதை அவருடன் ஐக்கியமாகி மறைந்து போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஆண்டாளை பற்றி குரு பரம்பரை சொல்லும் ஏறக்குறைய உண்மையின் அருகில் இருக்கும் கதை. இதன் அடிப்படைச் சம்பவங்கள் ஆண்டாளின் பல பாசுரங்களில் இருக்கின்றன. மேலும் கண்ணன் மேல் ஆசைப்பட்டு, அவனை விரும்பிப் பாவை நோன்பு, 'வாரணமாயிரம் சூழ வலம் செய்து' என்று துவங்கும் நாராயணனுடைய திருமந்திரத்தைப் பற்றி பாசுரங்கள் எல்லாம் இந்த வசீகரமான கதையின் அடிப்படையாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அவைகளில் நமக்கு வெளிப்படும் பெண்ணின் தெய்வீகச் சாயல்களுக்கும் திருமாலை மணக்கும் இச்சைக்கும் பொருத்தமாக, பின்னர்தான் ஆண்டாளின் திவ்ய சரித்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும். தெய்வத்தை மணக்கும் பெண் தெய்வீகம் பொருந்தியிருக்க வேண்டும். மானிடருக்குப் பிறந்தவளாக இருக்கக்கூடாது என்று அவள், சனக மன்னர் யாக சாலைக்கு ஸ்தலம் எழுப்பும்போது சீதை கண்டெடுக்கப்பட்டதுபோல் கண்டெடுக்கப்படுகிறாள். ‘நாச்சியார் திருமொழி’யில் வரும் பாடல்கள் அனைத்தும் திருமாலை விரும்பி அவருடன் ஐக்கியமாகிவிடும் இச்சையை வெளிப்படுத்தும் அற்புதமான பாடல்கள். அந்தப் பாடல்களுக்கேற்ப சரித்திரம் பின்னப்பட்டிருக்கிறது என்று நம்பலாம். எப்படியாவது என்னைத் திருமாலிடம் சேர்த்துவிடு என்று காமதேவனை வேண்டிக்கொண்டு நோன்பெடுக்கும் பாடல்களில் துவங்குகிறது நாச்சியார் திருமொழி. அதன்பின் கண்ணனின் லீலைகளில் திளைக்கும் பாடல்கள்; தரையில் வட்டம் வரைந்து அது கூடினால் கண்ணன் என்னுடன் கூடுவான் போன்ற கவிதைத்தனமான விருப்பங்கள்; மேகங்களையும் குயில்களையும் கார்கோடற் பூக்களையும் விளித்து திருமாலைப் பற்றி பேசுவது;ரணமாயிரம் சூழ வலம் செய்யும் கல்யாணத்தைக் கனவு காண்பது; அவன் ஆடையைக் கொண்டு என்மேல் வீசுங்கள், அவன் திருத்துழாயை என் குழலில் சூட்டுங்கள், அவன் மாலையை என் மார்பில் புரட்டுங்கள், அவன் வாய் நீரைப் பருகக் கொடுங்கள், அவன் குழல் ஊதிய துளைவாய் நீரை என் முகத்தில் தடவுங்கள், அவன் அடிப்பொடியை என் மேல் பூசுங்கள்; இப்படி ஆண்டாள் பாசுரங்கள் அனைத்திலும் ஒருவிதமான பாசாங்கற்ற உடல்சார்ந்த விருப்பம் இருப்பதைக் காண்கிறோம். பக்தி மறைமுகமாகத்தான் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;யார் இந்தப் பெண்?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாளின் பாடல்களின் உள்ளடக்கத்திலிருந்து நமக்கு மிக மிக உண்மையான ஒரு பெண்ணுருவம் கிடைக்கிறது. பெரியாழ்வாரின் பாடல்களின் சாயல் இருந்தாலும் அவை ஒரு பெண்ணுக்கே உரிய மென்மையான எண்ணங்கள் வெளிப்படும் பாடல்கள் என்பதில் சந்தேகமே இல்லை. திருமாலின் மேல் அதீதமான விருப்பம் தன் உடலை வாட்டும் ஒரு பெண்ணால்தான் இப்படி எழுத முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரேமா அருணாச்சலம் எழுதிய ‘பத்தினித் தெய்வங்களும் பரத்தையர் வீதிகளும்’ என்ற நூலில் பெண் தன் காதல் வேட்கையை வாயினால் சொல்வதற்கு வாய்ப்பூட்டு போடும் தொல்காப்பிய விதியான, “தன்னுள் வேட்கை கிழவன் முற் கிலித்தல் எண்ணும் காலை கிழத்திக்கில்லை” என்கிற தளையை ஆண்டாளே முதன் முதலில் உடைத்தது. ஆண்டாளாகிய பெண் இலக்கியவாதியின் இந்த மரபு மீறலின் குரல் வியப்பானதே” என்கிறார். எனினும் ஒரு தெய்வத்தின் மூலம்தான் இந்த மரபு மீறல் முடிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காமமும் காதலும் மிகுந்த இந்தப் பாடல்களை வைணவ சம்பிரதாயத்தில் வேறுவடிவில் பார்க்கிறார்கள். ‘தமிழ் இலக்கியத்தில் வைணவம்’ என்கிற இந்திரா பார்த்தசாரதியின் நூலில் இந்த வரிகள் கவனிக்கத்தக்கவை. இவர் ஸ்ரீ வைணவத்தின் ஒரே பெண் ஆழ்வார். விஷ்ணு பூமியுடன் கொண்ட தொடர்பு நன்கு தெரிந்ததே! மனித குலம் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரமாக உள்ள பூமி விஷ்ணுவின் கூட்டுறவால் வளமுடையதானது என்பதை மையமாகக்கொண்ட பல கதைகள் தோன்றின. அதனால் காதற் கடவுளான காமன் விஷ்ணுவுடன் இந்த நோக்கில் ஒன்றாகிறான். விஷ்ணு கிருஷ்ணன், காமன் எனப்படுகிறான்; கண்ணனுக்கும் காமனுக்கும் வேறுபாடில்லை. காமனின் பெயரால் திருமால் வழிபடப்படுகிறான். விஷ்ணுவின் பல பெயர்களில் காமனும் ஒன்று என்று மகாபாரதம் கூறுகிறது. ஆகவே இந்த இணைப்பிலுள்ள சிற்றின்பக் கூறு என்பது நாச்சியார் திருமொழியில் உள்ள சிற்றின்பப் பாடல்கள் காமனாக இருந்த கண்ணன் ஆண்டாளிடம் உருவாக்கிய இன்ப உணர்வு மனநிலைகளின் வெளிப்பாடாகும். ஆண்டாளை பூமித்தாயாகவும் விஷ்ணுவை வரங்களை நல்கும் கடவுளாகவும் கொண்டு படித்தால் கோதையின் கதை வேறு பல புதிய பரிமாணங்களைக் கொடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆண்டாளின் நாச்சியார் திருமொழி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஆண்டாளின் நாச்சியார் திருமொழியின் 143 பாடல்களைப் பலர் பலவிதத்தில் ஆராய்ந்திருக்கிறார்கள். சிலர் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். சிலர் மிக ஆழ்ந்த விசிஷ்டாத்வைதக் கருத்துகளைக் கண்டிருக்கிறார்கள். ஆண்டாளைப் படிப்பவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அவர் பாடல்களால் பாதிப்பு அடையாமல் இருக்கவே முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் தன் காதலனை அடையச் செய்யும் பிரார்த்தனைகள், குட்டித் தெய்வங்களிடம் வேண்டுகோள்கள்; சிறு நம்பிக்கைகள் இவைகளை எல்லாம் அழகாகச் சித்திரிக்கும் பலவகைப் பாடல்கள் உள்ளன. அவள் காதலன் மானிடனல்லாமல் திருமால் என்று உயரும்போது அதில் உள்ள காதல் உணர்ச்சிகள் எல்லாம் தூய்மையடைகின்றன. இருந்தாலும் அவள் காட்டும் விருப்பம் மிகமிக மனம் சார்ந்தது. அந்தரங்கமும் அன்னியோன்யமும் எச்சிலும் வாசனைகளும் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளா மனிதனா, பக்தியா காதலா என்கிற இருநிலை, நாச்சியார் திருமொழியில் எப்போதும் விரவியிருக்கிறது. ஆண்டாள் தனக்காகப் பாடுகிறார்; சிறுமிகளுக்காகப் பாடுகிறார்; ஆயர்பாடிப் பெண்களுக்காகப் பாடுகிறார்; கூடல் குறிப்புகள் கேட்கிறார். குயில், மேகம் போன்றவற்றைத் தூது விடுகிறார். நேராக வழிபடுகிறார். கனவுகளில் திருமாலை மணந்து கொள்கிறார். இப்படிப் பலவித உணர்வுகளைக் காட்டும் நாச்சியார் திருமொழி, ஓர் இளம் பெண்ணிடம் இத்தனை எண்ணங்களா, சொல்லாட்சியா, இத்தனை அழகான வரிகளா என்று வியக்க வைக்கின்றன. உலக இலக்கியத்தில் வேறு எந்த மொழியிலும் இவ்வகையிலான கவிதைகள் இருப்பதாக தெரியவில்லை. காரைக்கால் அம்மையார், சில சங்ககால அகத்துறைப் பாடல்கள், கன்னடத்தில் அக்கமகாதேவியின் வசனங்கள், மீரா பஜன் போன்றவை ஆண்டாளின் கவிதைகளுக்கு அருகில் வருகின்றன. ஆனால் ஆண்டாள் தருவது முழுமையான உடலையும் உள்ளத்தையும் இரண்டறக் கலக்கும் அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாலண்டைன்ஸ் டே- காதலர் தினம் என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள். அதற்கு ஆண்டாள் தினம் என்று பெயர் மாற்றலாம். அந்த அளவுக்குக் காதல் தெய்வமான மன்மதன் பண்டிகைக்கான விவரங்கள் தருகிறார். மதமத்தம் பூவும் முருக்கம் பூவும் சேர்த்து, சுவரில் மன்மதன் பேரை எழுதி, பெண் கவரிமானைப் பிடித்துக் கட்டி, கரும்பை வில்லாகக் கட்டித்தந்து நெல், கரும்பு, கட்டியரிசி படைத்து, உதடுகளை வெண்மையாக்கி தலையலர்த்தி ஒரு வேளை மட்டும் உண்டு (இது போன்ற பழக்கங்கள் அந்த நாள்களில் இருந்திருக்க வேண்டும்) இவைகள் எல்லாம் செய்கிறேன் திருமாலை மட்டும் எனக்குக் கட்டிவை என்கிறபோது, மிகமிக யதார்த்தமான ஒரு மானுட நோன்பை தெய்வத்தை அடையப் பயன்படுத்தும் போது, அதன் குறிக்கோள் கொச்சை நீக்கப்படுகிறது. காமம் காதலாகி பக்தியாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களில் சிலருக்கு இளமை, அழகு போன்றவை ஒரு சுமையாக உபத்திரவமாக இருந்திருக்கிறது. மனிதர்களைக் கல்யாணம் செய்வதும் பிள்ளை பெறுவதும் பிடிக்காமல் தெய்வத்தை நாடும் ஒரு விதமான மனப்பாங்கு எல்லா நூற்றாண்டுகளிலும் சில பெண்களுக்கு இருந்து வந்திருக்கிறது. இன்றுகூட பலரை நாம் பாக்கலாம். அவ்வையார், காரைக்கால் அம்மையார், மணிமேகலை, அக்கமாதேவி, மீரா போன்றவர்கள் உதாரணம். இந்த மரபில் வந்த கிறித்தவ கன்னியா ஸ்த்ரீகள், புத்த பிக்ஷுணிகள், பிரம்மகுமாரிகள் இவர்களுக்கெல்லாம் ஆண்டாள் ஒரு முன்னோடி என்று சொல்லலாம். மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன் என்பதுதான் அவர்கள் எண்ணங்களின் சாரம். இந்தப் பாடல்களின் ஆழ்ந்த கருத்துகளில் சிற்றின்பத்திலிருந்து பேரின்பம் நாடும் தத்துவத்தையும் பார்க்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாச்சியார் திருமொழியின் முதல் பத்து பாடல்கள் காமனுக்குத் தொழுதலுடன் துவங்குகிறது. அடுத்த பத்துப் பாசுரங்களை நதிக்கரையில் மணல் வீடு கட்டும் சிறுமிகள், எங்கள் சிறிய வீட்டைக் கலைக்காதே, நாங்கள் போட்ட கோலங்களைச் சிதைக்காதே என்று கெஞ்சும் பாடல்களாக யாத்திருக்கிறார். அடுத்த பத்துப் பாசுரங்களை ஆண்டாள் அதிகாலைப் பொய்கையில் குளிக்கச் சென்ற கன்னிப் பெண்களில் ஒருத்தியாகத் தன்னை எண்ணிக் கொண்டு கண்ணன் அவர்கள் ஆடைகளைக் கவர்ந்து செல்ல அவனிடம் திருப்பித்தா என்று கெஞ்சும் பாடல்களாக எழுதியிருக்கிறார். தலைவனைப் பிரிந்த பெண்கள் அவன் வருவான் என்று நிமித்தம் அறிய தரையில் சுழித்து அது கூடுகிறதா என்று பார்க்கும் வழக்கம் கூடல் குறிப்பு என்று அந்த நாள்களில் இருந்திருக்கிறது. ஆண்டாள் இந்த வகையில் பத்து பாடல்கள் எழுதியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆண்டாள் திருப்பாவை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்தான கண்ணனை மணப்பதையே எண்ணிக்கொண்டிருப்பதற்கு சிகரம் வைத்ததுபோன்றது திருப்பாவை. ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் 'சங்கத் தமிழ்மாலை' என்று போற்றப்படுகின்றன. திருப்பாவை என்பது பின்னர் வைத்த பெயராக இருக்கலாம். முதலில் இதற்கு 'சங்கத் தமிழ்மாலை' என்றுதான் பெயர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொல்காப்பிய நூற்பா பேராசிரியரின் உரையில் பாவைப் பாட்டு என்பது குறிப்பிடப்படுகிறது. பாவை நோன்புக்கு அடிப்படை தமிழ் நாட்டின் பழைய வழக்கத்தை தழுவியது. இந்த நோன்பு சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை, பரிபாடல்களில் பாவை நோன்பும் தைந்நீராடலுமாகக் குறிப்பிடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த வண்டற் பாவை" என்று நற்றிணையில் உள்ளது. அகநானூறிலும் உள்ள கடற்கரையோரப் பாவை விளையாட்டுகள்தாம் நாளடைவில் சமய வடிவு பெற்றது என்று கூறுகிறார்கள். 'தைந்நீராடல்' என்றாலும் மார்கழித் திங்களில் பௌர்ணமியில் திருவாதிரையில் தொடங்கியதால் இந்த நீராடல் தை மாதத்தில் தொடர்ந்தது. அதனால் தைந்நீராடல் என்பதும் பொருந்தும் என்று இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார். எப்படியும் மகளிரின் பாவை நோன்பு பழந்தமிழ் வழக்கம் என்பதில் சந்தேகமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணனை அனுசரித்த பெண்ணாக தன்னை பாவித்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்ப்பாடியாகக் கொண்டு வடபெரும் கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும் அதில் உள்ள தெய்வத்தை கிருஷ்ணனாகவும் பாவித்து அந்தப் பெண்கள் செய்த பாவை நோன்பை ஆண்டாள் செய்வதாக யாத்த முப்பது பாட்டுகளின் மேல் வைணவ ஆச்சாரியர்களுக்கு- குறிப்பாக இராமானுஜருக்கு- மிகுந்த ஈடுபாடு. (அவரை திருப்பாவை ஜீயர் என்றும் அழைப்பர்). இதற்கு வைணவ ஆச்சாரியர்கள் பலர் விளக்கம் எழுதியுள்ளனர். அவைகளில் பெரியவாச்சான்பிள்ளை மூவாயிரப்படியும் அழகிய மணவாளப் பெருமான் நாயனார் ஜகந்நாதாசாரியார் போன்றவர்கள் வியாக்கியானங்களும் முக்கியமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பாவையின் முப்பது பாடல்களையும் மார்கழி மாதத்தில் அனுசரிப்பது வைணவர்கள் வழக்கம். பாவை நோன்பு என்பது பெண்கள் பழகும் ஒரு விதமான austerity. இது எல்லா நோன்புகளிலும் இருப்பதைப் பார்க்கலாம். கிறித்தவர்களின் லெண்ட், இஸ்லாமியர்களின் ரம்ஜான் போன்றவையுடன் ஒப்பிட முடிகிறது. எல்லா மதங்களிலும் நம்பிக்கைகளிலும் கடவுளை அடைய கொஞ்சமாவது மெய்வருத்தம் தேவை என்கிற கருத்து அடிப்படையானது. இதன் அதீத வடிவங்கள்தாம் காவடி எடுப்பது, அலகு குத்திக் கொள்வது, முதுகுத் தோலில் கொக்கி வைத்து தேர் இழுப்பது போன்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாளின் பாவை நோன்புக்கான கிரிசைகள் (காரியங்கள்) எளிமையானவை. எல்லாப் பெண்களும் கடைப்பிடிக்கக் கூடியவை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;&lt;strong&gt;நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;&lt;strong&gt;மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;&lt;strong&gt;செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;&lt;strong&gt;ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;&lt;strong&gt;உய்யும் ஆறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நெய் கிடையாது, பால் கிடையாது, கண்ணுக்கு மை கிடையாது. கூந்தலுக்கு மலர் கிடையாது. செய்யக்கூடாத காரியங்களைச் செய்ய மாட்டோ ம், கோள் சொல்ல மாட்டோம் (குறளை), அதிகாலையில் (நாட்காலே) குளித்துவிட்டு தகுந்தவர்களுக்குப் பொருளும் பிச்சையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு (ஆந்தனையும்) கொடுப்போம். இப்படிப் பிழைக்கும் வழியை எண்ணி சந்தோஷப்படுவது எம் பாவை நோன்பு."&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காகத் தோழிகளை எழுப்பி நீராட அழைக்கும் காலை நேரப் பாடல்களில் இருக்கும் நுட்பமான அன்றாட சங்கதிகள் பல நம்மை பிரமிக்க வைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பாவையில் பொழுது விடிவதற்குரிய அடையாளங்கள் பல கூறப்பட்டுள்ளன. அவை, கீழ்வானம் வெளுப்பது, கோழி கூவுவது, பறவைகள் ஒலிப்பது, முனிவர்களும் யோகிகளும் துயிலெழுந்து செல்வது போன்றவை. அதை விரிவாகக் கீழே பார்க்கலாம். காலை நேரத்தின் பலவித சப்தங்களையும் நடைமுறைகளையும் இயல்பாகச் சொல்லும் திருப்பாவை பக்தியும் இலக்கிய நயமும் கலந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;மார்கழி மாதம் பெளர்ணமியில் துவங்குகிறது திருப்பாவை. மார்கழி மாதத்தை வைஷ்ணவமான மாதம் என்று சொல்வார்கள். கண்ணன் கீதையில் "மாஸாநாம் மார்க ஸீர்ஷோ அஹம்" என்னும்போது மாதங்களில் நான் மார்கழி என்கிறார். மழை பெய்து பயிர்கள் விழிக்கும்போது உயிர்களும் விழிக்க வேண்டுமல்லவா? மார்கழி மாதத்தில் மட்டுமில்லாமல் எல்லா மாதங்களிலும் பெண்கள் இப்படியே இருந்துவிட்டால் உலகத்தில் கலகமே இருக்காது என்பது யோசிக்கத்தக்கது. பெண்களின் அழகினாலும் அலங்காரத்தினாலும் போர்களே நிகழ்ந்திருக்கின்றதைச் சரித்திரம் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாளின் நான்காவது திருப்பாவையில் ஓர் அற்புதமான மழைக்காட்சியும் விஞ்ஞானக் குறிப்பும் உள்ளது. மழை எப்படிப் பெய்கிறது என்று ஆண்டாள் விவரிப்பதை இன்றைய வானிலை நிபுணர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்&lt;br /&gt;ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி&lt;br /&gt;ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து&lt;br /&gt;பாழியந்தோளுடை பற்பநாபன் கையில்&lt;br /&gt;ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து&lt;br /&gt;தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்&lt;br /&gt;வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்&lt;br /&gt;மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;வருண தேவனே சிறிதும் ஔதக்காதே (கைகரவேல்) சமுத்திரத்தினுள்ளே புகுந்து அங்கிருந்து நீரை மொண்டு இடிஇடித்து ஆகாயத்தில் ஏறி மாலின் திருமேனிபோல் கறுப்பாகி அழகான தோள் கொண்ட பத்மநாபன் கையில் உள்ள சக்கரம் போல மின்னலடித்து அவனுடைய சங்கம் போல அதிர்ந்து முழங்க அவனுடைய சக்கரத்தால் சிதறப்பட்ட சரங்கள் போல மழை பெய்து உலகம் அனைத்தும் வாழ நாங்களும் அந்த மழையில் நனையப் பொழிவாயாக.&lt;br /&gt;&lt;br /&gt;மழை எப்படிப் பெய்கிறது என்பதற்கு ஆண்டாள் இரண்டுவிதமான படிமங்களைப் பயன்படுத்துவது அவரது கவிதைத் திறமையைக் காட்டுகிறது. ஒரு படிமம் திருமாலின் கரிய உடல் சங்கு சக்கரம் இவைகளோடு மழையை ஒப்பிட மற்றதில் மழை பெய்வதின் இயற்கையான விளக்கத்தைத் தப்பில்லாமல் தருகிறார். அந்த ஒன்பதாம் நூற்றாண்டில் ஆண்டாளுக்குத் இது தெரிந்திருந்தது விந்தையே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7892285126681840475-6043384181880402241?l=raj-jrb.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://raj-jrb.blogspot.com/feeds/6043384181880402241/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7892285126681840475&amp;postID=6043384181880402241' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/6043384181880402241'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7892285126681840475/posts/default/6043384181880402241'/><link rel='alternate' type='text/html' href='http://raj-jrb.blogspot.com/2007/06/blog-post.html' title='ஆண்டாள் ஓர் அறிமுகம்!'/><author><name>தர்மா</name><uri>http://www.blogger.com/profile/05041738902817001134</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/-e0wlKmvWeUk/TkFUCjzhDcI/AAAAAAAAN-I/nccoSlT8Dg8/s220/dhar.jpg'/></author><thr:total>0</thr:total></entry></feed>
