Thursday, August 16, 2007

ஹைக்கூ போட்டி

இங்கே மூன்று கவிதைகளை தருகிறேன். தமிழ் கூறும் நல்லுலகத்தினர் இதில் எது சரியான ஹைக்கூ கவிதை என்பதை பின்னூட்டமிடலாம்.


  1. திண்ணையிலிருந்து
    நிலவை ரசிப்போம்
    தொலைந்தது வீட்டுச்சாவி

  2. மழை வருவதற்குள்
    போய் பார்க்க வேண்டும்
    அவள் போட்ட கோலம்

  3. மறுமுறையும்
    இயேசு வரமாட்டார்
    எல்லார் கையிலும் சிலுவை

2 comments:

Anonymous said...

very nice blogs.

யோசிப்பவர் said...

எது ஹைக்கூ? இன்னும் சொல்லவில்லையே?